Sunday, May 19, 2024

corona virus in maharastra

மகாராஷ்டிராவில் ஒரே நாளில் 346 காவலர்களுக்கு கொரோனா – 2 பேர் பலி!!

கொரோனா தொற்று நாடு முழுவதும் பரவி வரும் நிலையில் இந்தியாவிலும் இந்நோயின் தாக்கம் அதிகரித்து வருகிறது. கடந்த 24 மணிநேரத்தில் மஹராஷ்ட்ராவில் 346 காவலர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா சீனாவில் இருந்து பரவிய கொரோனா தொற்று உலக நாடுகள் முழுவதும் பரவி வருகிறது. கொரோனா தொற்று பாதிப்பில் இந்தியா உலகளவில் 3 வது இடத்தில...

மும்பையில் 53 பத்திரிகையாளர்களுக்கு கொரோனா தாக்கம் – அதிர்ச்சியளிக்கும் தகவல்..!

மஹாராஷ்டிரா மாநிலம் தான் இந்தியாவில் கொரோனா வைரஸால் அதிகம் பாதிக்கப்பட்ட மாநிலமாக உள்ளது. அங்கு தான் அதிக உயிரிழப்புகளும் ஏற்பட்டுள்ளன. இந்நிலையில் மும்பையில் 53 பத்திரிக்கையாளர்களுக்கு கொரோனா தாக்கம் உறுதி செய்யப்பட்டு உள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மும்பையில் கொரோனா: மஹாராஷ்டிரா மாநிலத்தில் இதுவரை 4,483 பேர் கொரோனவால் பாதிக்கப்பட்டும், 507 பேர் குணமடைந்து...
- Advertisement -spot_img

Latest News

UG நீட் தேர்வர்களே., தேர்வு முடிவுகள் எப்போது வெளியாகும்? உச்ச நீதிமன்றம் வெளியிட்ட அறிவிப்பு!!!

நாடு முழுவதும் இளநிலை மருத்துவ படிப்புக்கான நீட் நுழைவுத் தேர்வு, கடந்த மே 5ஆம் தேதி நடத்தப்பட்டது. இந்த தேர்வை 557 நகரங்களில் லட்சக்கணக்கான மாணவ...
- Advertisement -spot_img