Sunday, May 19, 2024

corona vaccine latest information

‘கொரோனா தடுப்பூசியை எடுக்காவிட்டால் உயிர் பறிக்கும் வைரஸாக மாறும்’ – ஆய்வாளர்கள் எச்சரிக்கை!!

கொரோனா தடுப்பூசி விரைவில் மக்களுக்கு செலுத்தப்படவேண்டும் இல்லையென்றால் கொரோனா வைரஸ் மிகவும் ஆபத்தான வைரஸாக உருமாறிக்கொண்டே இருக்கும் என மருத்துவ வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர். கொரோனா தடுப்பூசி உலகெங்கும் வேகமாக பரவிக்கொண்டிருக்கும் கொரோனா வைரஸை தடுப்பதற்காக அனைத்து நாடுகளிலும் தடுப்பூசிகள் கண்டறியப்பட்டு வருகின்றது. தொடர்ந்து அமெரிக்கா, இங்கிலாந்து, இந்தியா உள்ளிட்ட பல நாடுகளில் கொரோனா தடுப்பூசி பயன்பாட்டில் உள்ளது....

முன்பதிவு செய்தவர்களுக்கு மட்டும் தடுப்பூசி – மத்திய அரசு அறிவிப்பு!!

இந்தியாவில் இன்று முதல் கொரோனாவிற்கான தடுப்பூசி செலுத்தப்படும் என்று மத்திய அரசு அறிவித்து இருந்தது. தற்போது தடுப்பூசியை முன்பதிவு செய்வதற்காக மத்திய அரசு ஓர் செயலியை அறிமுகப்படுத்தவுள்ளது. இந்த செயலி மூலம் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே முதலில் தடுப்பூசி செலுத்தப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ள்ளது. கொரோனா தடுப்பூசி: இந்தியாவில் அவசர கால பயன்பாட்டிற்காக கோவிஷீல்டு மற்றும்...

தமிழகத்திற்கு வந்தடைந்த கொரோனா தடுப்பூசி – மருத்துவர்கள், செவிலியர்களுக்கு முன்னுரிமை!!

இன்று புனேவில் இருந்து விமானம் மூலம் சென்னைக்கு கொரோனா தடுப்பூசி வந்தடைந்துள்ளது. மேலும் முதலாவதாக மருத்துவர்கள், செவிலியர்கள் போன்றோர்களுக்கு தடுப்பூசி வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளார். கொரோனா தடுப்பூசி: கொரோனாவிற்கு எதிரான தடுப்பூசிக்கு ஆக்ஸ்போர்டு மற்றும் சீரம் நிறுவனம் இணைந்து தயாரித்த கோவிஷீல்டு மற்றும் பாரத் பயோ டெக் நிறுவனம் தயாரித்த கோவாக்சின் தடுப்பூசியை அவசர கால பயன்பாட்டிற்காக...

ஓரிரு நாட்களில் கொரோனா தடுப்பூசிக்கு ஒப்புதல் – எய்ம்ஸ் இயக்குனர் தகவல்!!

இந்தியாவில் சீரம் இன்ஸ்டிடியூட் தயாரித்துள்ள "கோவிஷீல்டு" கொரோனா தடுப்பு மருந்திற்கு இன்னும் ஓரிரு நாட்களில் ஒப்புதல் கிடைத்து விடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் உருமாறிய கொரோனா பாதிப்பு மற்றும் இந்த தடுப்பூசி குறித்தும் எய்ம்ஸ் மருத்துவமனை இயக்குனர் ரன்தீப் குலெரியா பேசியுள்ளார். கொரோனாவிற்கான தடுப்பூசி: கொரோனாவிற்கான தடுப்பூசியை கண்டுபிடிக்க தொடர்ந்து அனைத்து நாடுகளும் போராடி வருகின்றன. அதில்...
- Advertisement -spot_img

Latest News

UG நீட் தேர்வர்களே., தேர்வு முடிவுகள் எப்போது வெளியாகும்? உச்ச நீதிமன்றம் வெளியிட்ட அறிவிப்பு!!!

நாடு முழுவதும் இளநிலை மருத்துவ படிப்புக்கான நீட் நுழைவுத் தேர்வு, கடந்த மே 5ஆம் தேதி நடத்தப்பட்டது. இந்த தேர்வை 557 நகரங்களில் லட்சக்கணக்கான மாணவ...
- Advertisement -spot_img