Thursday, May 9, 2024

corona precaution

முகக்கவசம் அணியாதவர்களை கைது செய்தால் என்ன?? நீதிமன்றம் சரமாரி கேள்வி!!

தமிழகத்தில் கொரோனா பரவல் இன்னும் கட்டுக்குள் வராத நிலையில் பொது இடங்களில் முகக்கவசம் அணியாமலும், சமூக இடைவெளியை பின்பற்றாமலும் இருக்கும் நபர்களை கைது செய்தால் என்ன?? என உயர்நீதிமன்ற மதுரை கிளை சரமாரி கேள்விகளை எழுப்பி உள்ளது. மேலும் அபராதத் தொகைகளை உயர்த்தவும் பரிசீலிக்கப்பட்டு உள்ளது. கொரோனா பரவல்: தமிழகத்தில் இதுவரை 6,30,408 பேருக்கு கொரோனா உறுதியாகி...

கொரோனாவிலிருந்து தப்பிப்பது எப்படி?? டிப்ஸ் இதோ .!

கொரோனாவின் பாதிப்பிலிருந்து தப்பிக்க நாம் எவ்வளவு தான் சுகாதார நடவடிக்கையை மேற்கொண்டாலும் நமக்கு நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாக இருந்தால் அதனை கண்டிப்பாக முறியடிக்கலாம். அதற்கு நம் உணவு பழக்கமே மிக முக்கியமானது. கொரோனவை தடுக்க என்னென்ன உணவுகளை எடுக்க வேண்டும் என சில பட்டியல்கள் உள்ளன. முன்னெச்சரிக்கை கொரோனா முதலில் சளி மூலமே பரவுகிறது. எனவே...
- Advertisement -spot_img

Latest News

தமிழக வாகன ஓட்டிகளே., இனி இந்த இடங்களில் மின் கம்பங்கள் இருக்காது? மின்வாரியம் பிறப்பித்த உத்தரவு!!!

தமிழகத்தில் பொதுமக்களின் பாதுகாப்பு நலன் கருதி பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அந்த வகையில் சாலைகளில் அமைக்கப்பட்டுள்ள வேகத்தடைகளை கவனிக்காமல் வரும் வாகனங்கள் விபத்துக்குள்ளாகிறது. சில...
- Advertisement -spot_img