Friday, May 10, 2024

corona deaths in tamilnadu

5 மாவட்டங்களில் கொரோனா உச்சத்தை தொடும் – தலைமை செயலாளர் எச்சரிக்கை!!

தமிழகத்தில் 5 மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு உச்சத்தை தொடும் என தலைமை செயலாளர் சண்முகம் எச்சரித்து உள்ளார். இதனால் அந்த மாவட்டங்களில் மருத்துவ கட்டமைப்பை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக அவர் கூறியுள்ளார். கொரோனா பாதிப்பு: தமிழகத்தில் இதுவரை 4,80,524 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. 8,090 பேர் உயிரிழந்து உள்ள நிலையில் 4,23,231...

தமிழகத்தில் ஒரே நாளில் 121 பேர் பலி – விஸ்வரூபம் எடுக்கும் கொரோனா!!

தமிழகத்தில் கொரோனா பாதிப்பின் வீரியம் அதிகரிக்கத் தொடங்கி உள்ளது. அதன் விளைவாக தொடர்ந்து 15வது நாளாக 100க்கும் மேற்பட்டவர்கள் ஒரே நாளில் கொரோனாவால் உயிரிழந்து உள்ளனர். இதனால் பொதுமக்கள் மிகுந்த அதிர்ச்சி அடைந்து உள்ளனர். கொரோனா பாதிப்பு: தமிழகத்தில் கொரோனா பாதிப்பு சற்று குறையத் தொடங்கினாலும் மறுபுறம் உயிரிழப்புகள் உயர்ந்து கொண்டே வருகிறது. இதனால் தடுப்பு நடவடிக்கைகள்...
- Advertisement -spot_img

Latest News

தமிழகத்தில் நாய் வளர்ப்பவர்களுக்கான கட்டுப்பாடு., அரசு அதிரடி உத்தரவு!!!

சென்னையில் பூங்கா ஒன்றில் விளையாடிக் கொண்டிருந்த 5 வயது சிறுமியை, ராட்வீலர் வகையை சேர்ந்த  2 நாய் கடித்து குதறியது. இதில் பலத்த காயமடைந்த சிறுமிக்கு,...
- Advertisement -spot_img