Friday, May 3, 2024

corona curfew latest

கொரோனா பரவலில் மத்திய அரசு அலட்சியம்? சமூக ஆர்வலர்கள் புகார்!!

நாடு முழுவதும் கொரோனா இரண்டாம் அலை தாக்கம் பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்தி வரும் இந்த சூழலில் மத்திய அரசு நாட்டு மக்களின் நலனில் அக்கறை காட்டவில்லை என சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். கொரோனா பரவல்: நாடு முழுவதும் கொரோனா இரண்டாம் அலை தாக்கல் பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளது. மக்கள் பலர் உயிரிழந்துள்ளனர். கடந்த 24 மணி...

தமிழகத்தில் முழு ஊரடங்கு எதிரொலி – சொந்த ஊர்களுக்கு படையெடுக்கும் மக்கள்!!

தமிழகத்தில் கொரோனா இரண்டாம் அலை தாக்கம் காரணமாக முழு ஊரடங்கு மே 10 ஆம் தேதி முதல் அமல்படுத்தப்பட உள்ளதால் சென்னையில் இருந்து சொந்த ஊர்களுக்கு படையெடுக்கும் மக்கள் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. இதனால் சென்னையில் 24 மணி நேரமும் பேருந்து சேவை இயங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. சொந்த ஊர் செல்லும் மக்கள்: தமிழகத்தில் கொரோனா இரண்டாம்...

இரவு 10 மணிவரை கடைகளை திறந்திருக்க அனுமதி – தமிழக முதல்வர் உத்தரவு!!

பண்டிகை காலம் துவங்க உள்ளதால் தமிழகத்தில் உள்ள கடைகள் இனி வரும் நாட்களில் இரவு 10 மணி வரை செயல்படலாம் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். பொருளாதாரத்தை மீட்டெடுக்கும் அவசியத்தை கருத்தில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பு: கடந்த மார்ச் மாதம் இந்தியாவில் கொரோனா நோய் பாதிப்பு அதிகரித்து வந்ததால் மத்திய அரசு...
- Advertisement -spot_img

Latest News

மகளிர் இலவச பேருந்து பயண திட்டம்., இனி சொகுசு பேருந்துகளிலும்? சென்னை MTC வெளியிட்ட அறிவிப்பு!!!

கடந்த 2021 ஆம் ஆண்டு தமிழகத்தில் திமுக தலைமையிலான ஆட்சி அமைந்தவுடன் வாக்குறுதியில் குறிப்பிட்டவாறு, மகளிர் இலவச பேருந்து பயண திட்டம் அமல்படுத்தப்பட்டது. மாநிலம் முழுவதும்...
- Advertisement -spot_img