corona cases in kuwait
உலகம்
வெளிநாட்டு பயணிகளுக்கு இரண்டு வாரங்களுக்கு தடை – குவைத் அரசாங்கம் அறிவிப்பு!!
Kavya -
அதிகரித்து வரும் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் விதத்தில் வெளிநாட்டு பயணிகளுக்கு 2 வார கால தடை உத்தரவை அறிவித்துள்ளது குவைத் அரசாங்கம். அந்நாட்டுக்கு வரும் மக்கள் தங்களை தனிமைப்படுத்திக்கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
இரண்டு வாரங்களுக்கு தடை
கடந்த 2019 ம் ஆண்டு சீனாவிலுள்ள வுஹான் நகரில் கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. அதிவேகமாக உலகமெங்கிலும் எதிர்பாரத விதமாக பரவிய கொரோனா...
Latest News
இல்லத்தரசிகளே.., மாதத்தின் தொடக்கத்திலே காய்கறிகளின் விலை இவ்வளவா?? முழு விவரம் இதோ!!!
தமிழகத்திற்கு வரும் காய்கறிகளின் வரத்தைப் பொறுத்து விலையில் தினமும் மாற்றம் ஏற்பட்டு கொண்டே உள்ளது. அதன்படி இத்தனை நாள் காய்கறிகளின் விலை குறைந்து கொண்டே வந்த...