Friday, May 10, 2024

corona affected in india

இந்தியாவில் அதிகரிக்கும் கொரோனா பரவல் – சுகாதாரத்துறை அறிவிப்பு!!

இந்தியாவில் கடந்த சில நாட்களாகவே கொரோன பாதிப்பு அதிகரித்து வருகிறது. தற்போது கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் ஏற்பட்ட கொரோனா பாதிப்பு குறித்த தகவல் வெளியாகியுள்ளது. கொரோனா: சுமார் ஒரு ஆண்டுக்கும் மேலாக கொரோனா என்னும் கொடிய வைரஸ் மக்களை மிகவும் துன்புறுத்தி வருகிறது. இதனால் பலர் தங்களது வேலைகளை இழந்து தவித்து வருகின்றனர். தற்போது...

இந்தியாவில் மே 3க்கு பிறகு ஊரடங்கு தளர்வு – மத்திய உள்துறை அமைச்சகம் அறிவிப்பு

இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த நாடு முழுவதும் மே 3 வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. இந்நிலையில் மே 3க்கு பிறகு ஊரடங்கு நீட்டிக்கப்படுமா என்ற கேள்வி பரவலாக உள்ளது. தற்போது பிறகு கொரோனா பாதிப்பு இல்லாத நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் மே 3க்கு ஊரடங்கு தளர்த்தப்படும் என மத்திய உள்துறை...

இந்தியாவில் பிரிக்கப்படும் ‘ரெட் ஷோன்’ மாவட்டங்கள் – தமிழ்நாடு முதல் இடம்.!

தற்போது கொரோனா நாடெங்கிலும் பரவி வரும் நிலையில் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும் பாதிக்கப்பட்ட இடங்களை 3 பகுதிகளாக பிரிக்கப்பட்டுள்ளது. அதிகளவிலான மாவட்டங்கள் ரெட் ஸோன் பகுதிக்குள் இடம்பெற்ற மாநிலமாக தமிழ்நாடு உள்ளது. தமிழ்நாடு இந்தியாவில் 170 மாவட்டங்கள் கொரோனா பாதிப்பு அதிகம் உள்ளவையாக அடையாளம் கண்டுகொள்ளப்பட்டுள்ளன. தமிழ்நாட்டில் உள்ள 37 மாவட்டங்களில் 22 மாவட்டங்கள் ஹாட்ஸ்பாட் பகுதிகளாக...
- Advertisement -spot_img

Latest News

 தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு மழை வெளுத்து வாங்கும்? வானிலை மையம் எச்சரிக்கை!!

தமிழகம் முழுவதும் சமீப காலமாக வெயிலின் தாக்கம் அதிகரித்து வந்த நிலையில், கடந்த சில தினங்களாக பல்வேறு மாவட்டங்களிலும் மிதமான மழை பெய்து குளிர்வித்து வருகிறது....
- Advertisement -spot_img