Thursday, May 2, 2024

central government lockdown consultation

சென்னை உட்பட 11 நகரங்களில் ஊரடங்கு நீட்டிப்பு..? மத்திய அரசு புதிய திட்டம்..!

சென்னை உள்ளிட்ட 11 நகரங்களில் புதிய கட்டுப்பாடுகளுடன் ஊரடங்கை நீட்டித்து, மற்ற நகரங்களில் புதிய தளர்வுகளை அறிவிக்க மத்திய அரசு திட்டமிட்டு உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. ஊரடங்கு நீட்டிப்பு: இந்தியாவில் கடந்த மார்ச் 24ம் தேதியில் இருந்து இரண்டு மாதத்திற்கும் மேலாக ஊரடங்கு அமலில் உள்ளது. ஒவ்வொரு முறை ஊரடங்கு நீட்டிக்கப்பட்ட பொழுதும் பல்வேறு தளர்வுகள்...

ஏழைகளின் வங்கிக்கணக்கில் ரூ.7,500 கோடி செலுத்த வேண்டும் – மத்திய அரசுக்கு மன்மோகன்சிங் குழு சிபாரிசு..!

கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ள நிலையில் ஏழைகளின் வங்கிக்கணக்கில் ரூ.7 ஆயிரத்து 500 கோடி செலுத்த வேண்டும் என்று மத்திய அரசுக்கு மன்மோகன்சிங் குழு சிபாரிசு செய்துள்ளது. மன்மோகன்சிங் தலைமையில் குழு..! கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ள நிலையில் பொருளாதாரத்துக்கு புத்துயிரூட்ட மத்திய அரசு எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து சிபாரிசு செய்ய முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங்...

ஹெலிகாப்டரில் இருந்து பண மழையா..? வதந்தி பரப்புவோரை எச்சரித்த மத்திய அரசு..!

ஹெலிகாப்டர் மூலம் நாட்டின் ஒவ்வொரு நகரத்திலும் பணத்தை வீசி மக்களுக்கு கொடுக்கதிட்டமிட்டுள்ளதாக வெளியான வதந்திக்கு மத்திய அரசு கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது. கொரோனாவால் தொழில்துறையில் முடக்கம்..! இந்தியா உட்பட உலக நாடுகளில் கொரோனா வைரஸ் பரவி பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. இதனால், கொரோனா பரவுதலை தடுக்க மே 3-ம் தேதி வரை ஊரடங்கை மத்திய அரசு...

மூன்று பகுதிகளாக பிரிக்கப்படும் மாநிலங்கள் – 2 ஆம் கட்ட லாக்டவுன் திட்டம் என்ன?

கொரோனா வைரஸ் நாளுக்கு நாள் தீவிரம் அடையும் நிலையில் ஊரடங்கு உத்தரவு பிறப்பித்திருந்தது. இந்த ஊரடங்கு ஏப்ரல் 15 இல் முடிவடைவதாக இருந்தது. தற்போது அதனை நீட்டிக்கும் பட்சத்தில் பல்வேறு மாற்றங்கள் செய்ய மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. மாநிலங்களை மூன்று பகுதிகளாக பிரிக்க மத்திய அரசு புதிய திட்டம். லாக்டவுன் நோயாளிகள், பாதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் மாநிலங்கள்,...

ஊரடங்கால் ஏற்பட்ட பாதிப்பிலிருந்து மீள மக்களுக்கு சலுகை தொகுப்பு – மத்திய அரசு ஆலோசனை.!

நாடெங்கிலும் கொரோனா பீதியில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் மக்கள் அனைவரும் வீட்டிலேயே உள்ளனர். மேலும் வருமானமும் இல்லாமல் தவித்து வருகின்றனர். இந்த ஊரடங்கால் மக்களுக்கு ஏற்பட்ட பாதிப்பிலிருந்து மக்களுக்கு நிவாரணம் அளிக்க மேலும் ஒரு சலுகை தொகுப்பை அறிவிப்பது குறித்து மத்திய அரசு ஆலோசனை நடத்தி வருகிறது. சலுகைகள்: ஊரடங்கால் ஏற்படும் பாதிப்பில் இருந்து வரி செலுத்துவோருக்கும், வர்த்தகத் துறையினருக்கும் நிவாரணம் அளிப்பதற்காக, ஊரடங்கு அறிவிப்பதற்கு சில மணி...
- Advertisement -spot_img

Latest News

TNPSC Group 4 பொதுத்தமிழ் கேள்விகளும் பதில்களும்

https://www.youtube.com/watch?v=vGmXZU8sGu0  Enewz Tamil இன்ஸ்டாகிராம்
- Advertisement -spot_img