Saturday, May 18, 2024

central government latest announcement

நிதிதிரட்ட இப்படி இறங்கிட்டீங்களே மோடி – அவதியில் பயணிகள்??

நாட்டில் உள்ள பல விமான நிலையங்களின் பங்குகளை தனியார்மயமாக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நிதி திரட்டுவதற்கான முன் முயற்சியாக இது உள்ளது என்று அரசு துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. மத்திய அரசு திட்டம் நாட்டில் ஏற்கனவே மத்திய அரசு புது டெல்லி, மும்பை, பெங்களூரு மற்றும் ஹைதராபாத் விமான நிலையங்களின் பங்குகளை மத்திய அரசு...

இந்தியாவில் கொரோனா பரவலுக்கு தப்லீக் ஜமாத்தும் ஒரு காரணம் – மத்திய அரசு விளக்கம்!!

இந்தியாவில் கொரோனா காரணமாக மார்ச் 23 முதல் ஊரடங்கு போடப்பட்டிருந்தது. தற்போது கொரோனா சில மாநிலங்களில் கோர தாண்டவம் ஆடி வருகிறது. இதற்கு தப்லீக் ஜமாத்தில் கூடியது ஒரு முக்கிய காரணம் என மத்திய அரசு கூறியுள்ளது. கொரோனா கொரோனா தற்போது நாடுகள் எங்கிலும் பரவி வருகிறது. உலக வல்லரசு நாடுகளையே இது ஆட்டிப்படைத்து வைத்தது. மேலும்...

ஒரு வருடத்திற்கு பிரதமர் உட்பட அனைத்து எம்.பிக்களுக்கும் 30% சம்பள குறைப்பு – மத்திய அரசு அறிவிப்பு.!

கொரோனவால் ஊரடங்கு பிறப்பித்த நிலையில்   இந்தியாவின் பொருளாதாரம்  பாதிக்கப்பட்டுள்ளது.  இதனால் மக்கள்  வீட்டிலேயே இருப்பதால் அவர்களின் வருமானமும் பாதிக்கப்பட்டுள்ளது. எனவே மத்திய அரசு புதிய  அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. சம்பள குறைப்பு: கொரோனா எதிரொலியாக பிரதமர் உட்பட  எம்.பிக்கள்  அனைவருக்கும் சம்பளத்திலிருந்து 30% குறைக்கப்படும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. எம்.பிக்களின் தொகுதி மேம்பாட்டு நிதி அடுத்த 2 ஆண்டுகளுக்கு நிறுத்தப்படும் என்றும் இந்த 30 சதவீத குறைப்பு ஏப்ரல் 1...
- Advertisement -spot_img

Latest News

சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்ட இலங்கை மீனவர்கள்., நீதிமன்றம் அதிரடி உத்தரவு!!!

நீண்டகாலமாக தமிழக மீனவர்களை, எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி இலங்கை கடற்படையினர் கைது செய்து சிறையில் அடைத்து வருகின்றனர். இதற்கு நிரந்தர தீர்வு காண...
- Advertisement -spot_img