Sunday, May 19, 2024

2020 school reopening in tn

தமிழகத்தில் 11 மாதங்களுக்கு பிறகு பள்ளி, கல்லூரிகள் திறப்பு – உற்சாகத்தில் மாணவர்கள்!!

கொரோனா தொற்றுக்கு பிறகு தமிழகத்தில் தற்போது பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளன. ஏறக்குறைய 10 மாதங்களுக்கு பிறகு 9 மட்டும் 11 ம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு வகுப்புக்கள் இன்று முதல் ஆரம்பிக்கப்படவுள்ளன. தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு தமிழகத்தில் 10 மாதங்களுக்கு பிறகு 9 ம் வகுப்பு மற்றும் 11 ம் வகுப்பு மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் இன்று முதல்...

10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் ரத்தாகுமா?? அமைச்சர் செங்கோட்டையன் விளக்கம்!!

கொரோனா பரவல் காரணமாக பள்ளிகள் தாமதமாக திறக்கப்பட்ட சூழ்நிலையில் கண்டிப்பாக பொதுதேர்வுகள் நடத்தப்படும் என பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். பொதுத்தேர்வுகள் நடத்தப்படும் இந்தியா முழுவதும் கொரோனா பரவல் காரணமாக பள்ளிகளுக்கு கடந்த 9 மாதங்களாக விடுமுறை அளிக்கப்பட்டு இருந்தது. கொரோனா பரவல் குறைந்ததை தொடர்ந்து பல மாநிலங்களில் பள்ளிகள் மீண்டுமாக திறக்கப்பட்டன. தொடர்ந்து தமிழ்நாட்டில்...

தமிழகத்தில் பள்ளிகளை விரைந்து திறக்க வேண்டும் – தனியார் பள்ளிகள் கூட்டமைப்பு வலியுறுத்தல்!!

நாடு முழுவதும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தி வரும் நிலையில் மக்களின் நலன் கருதி அரசு பல்வேறு ஊரடங்கு தளர்வுகளையும் அறிவித்த வண்ணம் உள்ளது. மேலும் பள்ளிகள் குறித்த அறிவிப்புகள் ஏதும் வெளிவராத நிலையில் பள்ளிகள் திறப்பு எப்போது என்ற கேள்வி பெற்றோர்களிடையும், மாணவர்களிடையும் எழுந்துள்ளது. இது குறித்து முக்கிய வட்டாரங்கள் தரும் தகவல்களை...

தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு எப்போது ?? – கல்வியமைச்சர் தலைமையில் அவசர ஆலோசனை கூட்டம்!!

தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு பற்றி இன்று கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் அதிகாரிகளுடன் அவசர ஆலோசனை நடத்த உள்ளார். இந்த ஆலோசனை கூட்டத்தில் பொதுத் தேர்வினை ஒத்திவைப்பது பற்றியும் விவாதங்கள் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கொரோனா பரவல்: கடந்த மார்ச் மாதம் கொரோனா அச்சம் காரணமாக அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு உத்தரவு தற்போது வரை 8 ஆம் கட்டமாக பல...
- Advertisement -spot_img

Latest News

UG நீட் தேர்வர்களே., தேர்வு முடிவுகள் எப்போது வெளியாகும்? உச்ச நீதிமன்றம் வெளியிட்ட அறிவிப்பு!!!

நாடு முழுவதும் இளநிலை மருத்துவ படிப்புக்கான நீட் நுழைவுத் தேர்வு, கடந்த மே 5ஆம் தேதி நடத்தப்பட்டது. இந்த தேர்வை 557 நகரங்களில் லட்சக்கணக்கான மாணவ...
- Advertisement -spot_img