ஹிந்தி நடிகர் சுஷாந்த் மரணம் தற்போது திரைஉலகத்தியே உலுக்கி உள்ளது. தற்போது அவரின் மரணத்தில் சந்தேகம் உள்ளதாக அவரின் நலம் விரும்பிகள் தெரிவித்துள்ளனர்.
சுஷாந்த் மரணம்
சுஷாந்த் மரணம் அவரின் உறவினர்கள் மட்டுமன்றி அவரின் ரசிகர்கள் அனைவரையும் கவலையில் ஆழ்த்தியுள்ளது. மேலும் இந்த விவகாரத்தில் மும்பை போலீசார் மீது தங்களு நம்பிக்கையை இல்லை என்றும் மேலும் இந்த விசாரணை சிபிஐ க்கு மற்ற வேண்டும் என கூறியுள்ளனர். இதற்கு முன் மாடியிலிருந்து குதித்து இறந்த சுஷாந்த் சிங்கின் முன்னாள் மேலாளர் திஷா ஷலியனின் மறைவும் கொலையாக இருக்கும் என சந்தேகிப்பதாக அவரின் உறவினர் ஆர்.சி.சிங், கூறியுள்ளார்.
மேலும் சுஷாந்த், பாலிவுட் இல் பிழைப்பது மிகவும் கடினம். வாரிசு நடிகர்களே மிகவும் கஷ்டப்படா வெந்தபி வரும். ஒரு முறை படம் தோல்வி அடைந்தால் வெளியேற்றி விடுவார்கள் என கூறியுள்ளார். மேலும் அவர் பிரேத பரிசோதனையில் அவர் மூச்சு திணறலில் இறந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. சுஷிஷாந்தின் இருந்து சடங்கு அவரின் உறவினரின் முன்னிலையில் மும்பையின் பவன் ஹன்சின் வைல் பார்லே வில் நடைபெற்றது.