உண்மையை செல்லவிடாமல் முட்டுக்கட்டை போடும் விஜயா.., திருமணம் நடக்குமா?? சிறகடிக்க ஆசை ட்விஸ்ட்!!!

0
உண்மையை செல்லவிடாமல் முட்டுக்கட்டை போடும் விஜயா.., திருமணம் நடக்குமா?? சிறகடிக்க ஆசை ட்விஸ்ட்!!!
உண்மையை செல்லவிடாமல் முட்டுக்கட்டை போடும் விஜயா.., திருமணம் நடக்குமா?? சிறகடிக்க ஆசை ட்விஸ்ட்!!!

சிறகடிக்க ஆசை இன்றைய எபிசோடில் கோயிலில் உள்ள ஐயர் மீனாவை புகழ்ந்து பேச விஜயாவுக்கு சுத்தமாக பிடிக்கவில்லை. பின் அண்ணாமலை மீனாவிடம் முத்துவை சீக்கிரம் வர சொல் என்று சொல்கிறார். உடனே மீனாவும் முத்துவுக்கு கால் பண்ணி வரும்படி சொல்ல அவர் கல்யாணம் நடக்குமா என நக்கலாக பேசுகிறார். இந்த பக்கம் ரோகிணி எப்படியாவது மனோஜிடம் உண்மையை சொல்லிவிட வேண்டும் என துடிக்கிறார். அப்போது அவருக்கு போன் பண்ணி விஷயத்தை சொல்ல அந்த நேரத்தில் விஜயா வந்து விடுகிறார்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

இதனால் ரோகிணி எதுவும் பேசாமல் போனை வைத்து விடுகிறார். பின் மனோஜிடம் நடந்த அனைத்து விஷயத்தையும் சொல்லும்படி தன் தோழியிடம் சொல்கிறார். அவரும் மனோஜிடம் பேச விஜயா உனக்கு இங்க என்ன வேலை என்று சொல்லி திட்டி விடுகிறார். பின் ரோகிணி என்ன செய்வதென்று தெரியாமல் தவித்துக் கொண்டிருக்கிறார். அந்த நேரத்தில் அவரது அம்மா கால் பண்ணுகிறார். அவரிடமும் ரோகிணி உன்னால தான் எனக்கு இந்த பிரச்சனை என்று சொல்லி வாய்க்கு வந்தபடி பேசுகிறார் இத்துடன் இன்றைய எபிசோட் முடிவடைகிறது.

திருமணத்திற்கு முன் உடலுறவு வைப்பது தவறு இல்லை., நானும் அப்படி தான்.., யாஷிகா பகீர் பேட்டி!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here