ஆடி ஓடி ஒருவழியாக முடிவுக்கு வந்த எட்டு வருட சன் டிவி சீரியல் – வருத்தத்தில் இல்லத்தரசிகள்!!

0
ஆடி ஓடி ஒருவழியாக முடிவுக்கு வந்த எட்டு வருட சன் டிவி சீரியல் - வருத்தத்தில் இல்லத்தரசிகள்!!
திருமணமாகி பல வருடங்கள் கழித்து தாயான சன் டிவி பிரபலம் - அழகான பெண் குழந்தையை பெற்றார்!

சன் டிவியில் கிட்டத்தட்ட 8 வருடங்களாக டெலிகாஸ்ட் செய்யப்பட்ட முக்கிய சீரியல் ஒன்று முடிவுக்கு வரவுள்ளது.

முடிவுக்கு வரும் சன் டிவி தொடர்:

தமிழ்நாட்டில் சீரியல்களுக்கு பெயர் போன தொலைக்காட்சி என்றால் சன் டிவி நிறுவனம் தான். சினிமா துறை போன்று சீரியலிலும் ஒவ்வொரு கதைக்களம் வித்தியாசமாகவும் மற்றும் விறுவிறுப்பாகவும் அமைவதால் மக்களிடம் வரவேற்பை பெற்று வருகிறது. சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் எல்லா சீரியல்களும் மெகா ஹிட் கொடுத்தவை. அந்த வரிசையில் மெட்டி ஒலி சீரியல் முதல் ரோஜா சீரியல் வரை மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

இந்நிலையில் மக்களிடம் மிக பிரபலமான சீரியல் ஒன்று தற்போது முடிவுக்கு வர உள்ளது. அதாவது, சன் தொலைக்காட்சியில் கிட்டத்தட்ட எட்டு வருடங்களுக்கு மேல் ஒளிபரப்பாகி மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ள சீரியல் தான் சந்திரலேகா. இந்நிலையில் இந்த தொடர் கூடிய விரைவில் முடிவுக்கு வர போவதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த தகவலால் சந்திரலேகா சீரியல் ரசிகர்கள் பெரும் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here