தமிழ் சின்னத்திரையில் பிரபல நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர் தான் தீபா. இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த நாம் இருவர் நமக்கு இருவர் சீரியலில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இதுபோக இன்னும் பல நெடுந்தொடர்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் நல்ல ரீச்சை பெற்றுள்ளார். மேலும் திருமணமான இவருக்கு தற்போது ஒரு ஆண் பிள்ளை உள்ளது. ஆனால் அந்த கல்யாண வாழ்க்கை சரியாக அமையாததால் சட்டப்படி தனது முதல் கணவரை விவாகரத்து செய்து கொண்டார்.
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இப்படி இருக்கையில் சீரியல்களில் மேலாளராக பணியாற்றி வந்த சாய் கணேஷ் பாபு என்பவருடன் இவருக்கு காதல் ஏற்பட்டுள்ளது. ஆனால் இருவர் வீட்டாரும் இவர்களின் திருமணத்திற்கு எதிர்ப்பு தெரிவித்ததால் ரகசியமாக பதிவு திருமணம் செய்து கொண்டுள்ளனர். இந்த நிலையில் தனது 2வது திருமணத்தை தீபா வீடியோ போட்டு வெளிப்படையாக இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
View this post on Instagram