அந்த நடிகரும், தயாரிப்பாளரும் என்னை பாலியல் வன்கொடுமை செய்தனர்’ – செம்பருத்தி சீரியல் நடிகை பகீர் வாக்குமூலம்!!

0

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் பிரபலமாக ஒளிபரப்பாகி வரும் “செம்பருத்தி” சீரியலில் நடித்து வரும் ஒரு நடிகை சில தயாரிப்பாளர்கள் மற்றும் நடிகர்கள் இவரை பாலியல் வன்கொடுமைக்கு அழைத்து உள்ளதாக பத்திரிகையாளர்கள் முன்னிலையில் தெரிவித்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

“செம்பருத்தி”

ஜீ டிவியில் மிகவும் பிரபலமாக ஒளிபரப்பாகி வரும் சீரியல் தான் “செம்பருத்தி”. இந்த சீரியலில் நகைச்சுவை நடிகையாக நடித்து வருபவர் தான் உமா. இவர் தற்போது பரபரப்பாக ஒரு சில விஷயங்களை ஊடகங்களுக்கு முன்பாக தெரிவித்துள்ளார். அது என்னவென்றால், இவரை இந்த சீரியலில் நடிக்கும் சில நடிகர்களும், ஒரு சில தயாரிப்பாளர்களும் தன்னை படுக்கைக்கு அழைத்தாகவும், அதே போல் தன்னை ஆபாசமாக புகைப்படங்கள் எடுத்து, அதனை காட்டி மிரட்டி உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

டேஸ்டியான “சில்லி மோமோஸ்” ரெசிபி – ஒரு தடவ ட்ரை பண்ணி தான் பாருங்களேன்!!

இவரை மட்டும் அல்லாமல் இவரது தங்கையையும் இவ்வாறாக செய்துள்ளனர். இந்த செய்தியால் பலரும் அதிர்ச்சி அடைந்து உள்ளனர். இது சம்பந்தமாக இவர் புகார் அளித்தும் எந்த வித நடவடிக்கையும் மேற்கொள்ளப்படாத காரணத்தால், இவர் பத்திரிகையாளர்களை அழைத்து தனது மன குமுறலை தெரிவித்துள்ளார்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

வெள்ளித்திரையில் தான் இது போன்ற பிரச்சனைகள் இருக்கின்றது என்று பார்த்தால் தற்போது சீரியல் நடிகைகளும் இது போன்ற பிரச்சனைகளால் பாதிப்படைந்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here