சட்டமன்ற தேர்தலுக்காக தற்போது நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமான் போரூரில் பிரச்சாரம் செய்து வருகிறார். இந்நிலையில் பிரச்சாரத்தில் சீமான் மிக ஆவேசமடைந்துள்ளார்.
சட்டமன்ற தேர்தல்
தமிழகத்தில் இன்னும் சில தினங்களில் சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் தேர்தல் களம் மிக பரபரப்பாக இருந்து வருகிறது. மேலும் அனைத்து கட்சிகளும் தங்களது வேட்பாளர்களை ஆதரித்து மிக முனைப்புடன் பிரச்சார வேலைகளில் ஈடுபட்டு வருகின்றனர். அதில் பலர் சர்ச்சைக்குரிய கருத்துக்களையும் வெளியீட்டு வருகின்றனர். இதனால் தொடர்ந்து பரபப்பான நிலையே ஏற்பட்டு வருகிறது.
ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!
மேலும் தேர்தல் நேரத்தில் கொரோனா தீவிரமாக பரவி வருவதால் தேர்தல் முறையாக மற்றும் பாதுகாப்பாக நடைபெறுமா என்றும் தொடர்ந்து வினவப்பட்டு வருகிறது. மேலும் தேர்தல் அதிகாரிகளும் தேர்தலை மிக பாதுகாப்பாக நடத்த அனைத்து வித நடவடிக்கைகளையும் எடுத்து வருகின்றனர். மேலும் தேர்தலுக்காக தபால் வாக்குகள் பணிகளும் நடைபெற்று வருகிறது. ஆனால் அதிலும் சில சர்ச்சைக்குரிய விஷயங்கள் நடந்து தான் வருகிறது.
தமிழகத்தில் மீண்டும் work from home-ஆ?? சுகாதாரத்துறை திடுக்கிடும் தகவல்!!
இந்நிலையில் தற்போது நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமான் போரூரில் தனது பிரச்சார வேலையில் ஈடுபட்டு வருகிறார். அதில் பேசிய சீமான் மிக ஆவேசமாக பேசியுள்ளார். அதில் அவர் கூறியதாவது, தேர்தலில் எங்களுக்கு ஒட்டு போடுங்கள், இல்லை அதிமுக அல்லது திமுக தான் பிடிக்கும் அவர்களுக்கு தான் ஒட்டு போடுவோம் என்றால் எங்களை சுடுகாட்டில் போடுங்கள். ஏன் சீமானுக்கு ஓர் போட்டு போட்டால் அது வீணாக போய்விடுமா என்ன என்று காரசாரமாக பேசியுள்ளார் சீமான்.