விஜய் டிவியின் ஹிட் சீரியலான செம்பருத்தியில் நடித்து தற்போது பிரபலமாக இருப்பவர் நடிகை ஜனனி அசோக் குமார். சோசியல் மீடியாவில் ஆக்ட்டிவாக இருந்து வரும் இவர் தற்போது வெளியிட்டுள்ள புகைப்படம் ரசிகர்களிடையே வைரலாகி வருகிறது.
நடிகை ஜனனி:
விஜய் டிவியின் மாப்பிள்ளை என்ற சீரியலில் ஜனனி என்ற கேரக்டரில் நடித்து புகழடைந்த நடிகை ஜனனி அசோக் குமார். அதன் பிறகு ஜீ தமிழில் செம்பருத்தி சீரியல் பிரபலமடைந்தார்.
ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!
சில காரணங்களுக்காக செம்பருத்தி சீரியலை விட்டு விலகினார். தற்போது விஜய் டிவியில் நாம் இருவர் நமக்கு இருவர் தொடரில் நடித்து வருகிறார். இவர் சின்னத்திரைக்கு வருவதற்கு முன்பு உதயநிதி ஸ்டாலின் நடித்த ‘நண்பேன்டா’ என்ற படத்தில் நயன்தாராவுக்கு தோழியாக நடித்துள்ளார்.
இருந்த போதிலும் அவர் சின்னத்திரைக்கு வந்த பிறகே ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். சோசியல் மீடியாவில் எப்போதும் ஆக்ட்டிவாக இருந்து வரும் இவர் அவ்வப்போது கவர்ச்சிகரமான புகைப்பங்களை பதிவிட்டு ரசிகர்களை குஷிப்படுத்துவார்.
கொல்கத்தா ரயில் நிலையத்தில் அமைச்சர் மீது குண்டு வீச்சு – மருத்துவமனையில் தீவிர சிகிச்சை!!
அந்த வகையில் ஜனனி தற்போது புகைப்படம் ஒன்றினை வெளியிட்டுளார். கருப்பு மற்றும் நீல நிறம் கலந்த குட்டி உடையில் மிகவும் கவர்ச்சிகரமாக காட்சியளிக்கும் இவரின் இந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.