கடந்த சில நாட்களாக உயர்ந்து வந்த பெட்ரோல் டீசல் விலை இன்று எந்த மாற்றமும் இன்றி விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
கொரோனா பொதுமுடக்கம்:
கொரோனா பொது முடக்கம் கடந்த மார்ச் முதல் அமலில் உள்ளது. அதனால், வாகன உபயோகம் கம்மியாக இருந்து வந்தது. இதனையடுத்து, பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் எந்த மாற்றமும் இருக்காது என்று பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் தெரிவித்து இருந்தன.
ENEWZ வலைதள பக்கங்களுக்கு கிளிக் செய்யவும்
அதன்படி தான் இருந்தும் வந்தது. ஆனால், கடந்த ஜூன் மாதம் முதல் பெட்ரோல் மற்றும் டீசல் விலை அதிகமாக இருந்து வந்தது. தாறுமாறாக உயர்ந்து வந்த விலையை பார்த்து மக்கள் பீதியடைந்தனர்.
நேற்றைய விலை:
அமெரிக்காவில் டிக் டாக் செயலிக்கு தடை – டிரம்ப் முடிவு!!
நேற்று தொடர்ந்து 33 வது நாளாக பெட்ரோலின் விலை சென்னையில், லிட்டருக்கு 83.63 ரூபாய் என்றும், டீலிங் விலை லிட்டருக்கு 78.86 என்று விற்கப்பட்டது. அதே போல் இன்றும் விலையில் எந்த மாற்றமும் இன்றி பெட்ரோல் லிட்டருக்கு 83.64 எனவும் டீசல் விலை லிட்டருக்கு 78.86 என்று விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.