அவங்கள எதுக்கு வீட்டுக்கு கூட்டிட்டு வந்தீங்க.., தனத்திடம் மல்லுக்கட்டும் முல்லை.. மூர்த்தி செய்யப்போவது என்ன!!!!

0
அவங்கள எதுக்கு வீட்டுக்கு கூட்டிட்டு வந்தீங்க.., தனத்திடம் மல்லுக்கட்டும் முல்லை.. மூர்த்தி செய்யப்போவது என்ன!!!!
அவங்கள எதுக்கு வீட்டுக்கு கூட்டிட்டு வந்தீங்க.., தனத்திடம் மல்லுக்கட்டும் முல்லை.. மூர்த்தி செய்யப்போவது என்ன!!!!

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் இன்றைய எபிசோடில் கஸ்தூரி நான் வாங்கி தந்த பணத்தை எப்ப தருவீங்க? என்று கேட்க கண்ணன், ஐஸ்வர்யா ஷாக் ஆகின்றனர். பணத்தை கட்டுவதற்கு கஸ்தூரி 2 நாள் டைம் கொடுக்க இருவரும் என்ன செய்வதென்று தெரியாமல் முழிக்கின்றனர்.அந்த நேரத்தில் கதிர் வர கண்ணனிடம் நீ இவ்வளவு சம்பளம் வாங்குற அதுல பாதியாவது சேர்த்து வச்சிருக்கலாம். உனக்கு காசோட அருமை தெரியாம எப்படிடா போச்சு, நீயும் என்னை மாதிரி தானடா வளர்ந்தா என்று கண்ணனிடம் கேட்க ஐஸ்வர்யாவும் கண்ணனும் பதில் சொல்ல முடியாமல் தலை குனிகின்றனர்.

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

ஐஸ்வர்யா ஏன் மேலயும் தப்பு இருக்கு மாமா என்று சொல்ல, இனி நீங்க என்ன பண்ண போறீங்கன்னு நினைச்ச எனக்கு ரொம்ப பயமா இருக்கு என்கிறார். உடனே கதிர் கிளம்பி வாங்க நம்ம வீட்டுக்கு போகலாம் என்று கூறுகிறார். நாங்க வந்த மூர்த்தி மாமா திட்டுவார் என்று சொல்ல, கதிர் அதையெல்லாம் பார்த்து கொள்ளலாம் வாங்க என்கிறார். பின் இருவரும் கிளம்ப வீட்டுக்கு வந்து வாசலில் நிற்கின்றன. கதிர் தனத்திடம் விஷயத்தை சொல்ல அவரும் இருவரையும் உள்ளே வர சொல்கிறார்.

நீங்க மாடர்ன் பாட்டின்னு நினைச்சேன்.., ஆனா இப்படி மட்டமா நடந்துக்குறீங்களே.., ஈஸ்வரியை கேலி செய்த ஜெனி !!!

இன்னொரு பக்கம் கண்ணன், ஐஸ்வர்யா வீட்டுக்கு வந்தது முல்லைக்கு சுத்தமாக பிடிக்கவில்லை. பிறகு முல்லையை கதிர் சமாதானப்படுத்த, பெரிய மாமாவ நினைச்சா பயமா இருக்கு என்று சொல்ல அதை எல்லாம் கதிர் பார்த்துக்கொள்ளலாம் என்கிறார். அடுத்ததாக கதிர் வெளியூரில் வேலை இருப்பதாக சொல்லிவிட்டு கிளம்புகிறார். பின் முல்லை தனத்திடம் அவங்கள வீட்டுக்குள்ள எதுக்கு கூட்டிட்டு வந்தீங்க என்று கேட்க, அதற்கு தனம் உன் புருஷன் தானே கூட்டிட்டு வந்தான். நீ அங்க கேட்க வேண்டியதுதானே என்று கூறுகிறார். இத்துடன் இன்றைய எபிசோடு முடிவடைகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here