தமிழக குடும்ப தலைவிகள் அனைவருக்கும் மாதந்தோறும் ரூ.1000 உரிமை தொகை செப்டம்பர் 15 ஆம் தேதி முதல் வழங்கப்பட்டு. இந்நிலையில் இதற்கான விண்ணப்ப படிவம் சரிபார்க்கப்பட்டு இறுதி பட்டியல் தயார் செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் முதலமைச்சர் மு க ஸ்டாலின் பொருளாதார நிபுணரும், முன்னாள் ரிசர்வ் வங்கி ஆளுநருமான ரகுராம் ராஜனுடன் தலைமைச் செயலகத்தில் ஆலோசனை நடத்தியுள்ளார்.
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
இந்த ஆலோசனையின் முடிவில் மகளிர் உரிமை தொகை திட்டம் மேலும் விரிவுபடுத்த வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த திட்டம் செயல்படுத்த இன்னும் சில தினங்களே உள்ள நிலையில் இதில் பல்வேறு மாற்றங்கள் ஏற்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.