மகளிர் உரிமைத் தொகை திட்டம்.., முதலமைச்சர் நடத்திய ஆலோசனை.., வெளியான முக்கிய அறிவிப்பு!!!

0
மகளிர் உரிமைத் தொகை திட்டம்.., முதலமைச்சர் நடத்திய ஆலோசனை.., வெளியான முக்கிய அறிவிப்பு!!!
மகளிர் உரிமைத் தொகை திட்டம்.., முதலமைச்சர் நடத்திய ஆலோசனை.., வெளியான முக்கிய அறிவிப்பு!!!

தமிழக குடும்ப தலைவிகள் அனைவருக்கும் மாதந்தோறும் ரூ.1000 உரிமை தொகை செப்டம்பர் 15 ஆம் தேதி முதல் வழங்கப்பட்டு. இந்நிலையில் இதற்கான விண்ணப்ப படிவம் சரிபார்க்கப்பட்டு இறுதி பட்டியல் தயார் செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் முதலமைச்சர் மு க ஸ்டாலின் பொருளாதார நிபுணரும், முன்னாள் ரிசர்வ் வங்கி ஆளுநருமான ரகுராம் ராஜனுடன் தலைமைச் செயலகத்தில் ஆலோசனை நடத்தியுள்ளார்.

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

இந்த ஆலோசனையின் முடிவில் மகளிர் உரிமை தொகை திட்டம் மேலும் விரிவுபடுத்த வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த திட்டம் செயல்படுத்த இன்னும் சில தினங்களே உள்ள நிலையில் இதில் பல்வேறு மாற்றங்கள் ஏற்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

“ஜி 20 உச்சி மாநாடு” இன்று தொடக்கம்., அமெரிக்க அதிபருடன் பிரதமர் மோடி உரையாடல்., முழு விவரம் உள்ளே!!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here