தமிழில் தற்போது முன்னணி நடிகைகளில் ஒருவராக இருப்பவர் சமந்தா. இவருக்கும் நாகசைதன்யாவிற்கும் 2017 இல் திருமணம் நடந்தது. இந்நிலையில் அவருக்கு சமந்தா அவருக்கு இரண்டாவது மனைவி தானாம். இதனை கேட்ட பலரும் ஷாக் ஆகியுள்ளனர்.
சமந்தா
தமிழ், தெலுங்கு என பல மொழிகளில் பட்டையை கிளப்பிக் கொண்டுள்ளவர் சமந்தா அக்கினேனி. கல்யாணத்திற்கு பிறகு படவாய்ப்புகள் குறையும் என்று தான் கேள்விபட்டுள்ளோம். ஆனால் சமந்தாவிற்கு திருமணத்திற்கு பிறகும் வாய்ப்புகள் பல அதிகரித்துக் கொண்டு தான் உள்ளன.
பல நாயகிகளும் பொறாமை படும் அளவிற்கு சமந்தாவின் வளர்ச்சி உள்ளது என்றே சொல்லலாம். மேலும் சமந்தா தனது வலைப்பக்கத்தில் தொடர்ந்து கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வரும் சமந்தாவை பலரும் திட்டி வருகின்றனர். ஆனாலும் சம்மு கனவு கன்னியாகவே வலம் வருகிறார் என்றே சொல்லலாம்.
வலை போன்ற உடையில் தோழிகளுடன் போஸ் கொடுத்த அனிகா – இணையத்தில் வைரலாகும் புகைப்படம்!!
அவர் தற்போது கொஞ்ச படங்களில் நடித்திருந்தாலும் முக்கியத்துவம் வாய்ந்த படங்களில் நடிப்பதால் மக்கள் மத்தியில் இன்னும் நிலைத்து இருக்கிறார் என்றே சொல்லலாம். படங்கள் நடிக்க ஆரம்பித்ததில் இருந்தே அவருக்கு நண்பரானவர் நாகசைதன்யா தானாம்.
2010 இல் இருந்து இவர்கள் காதலித்து வந்துள்ளனர். ஆனால் வீட்டில் சமதத்திற்காக இருவரும் காத்திருந்த நிலையில் எதிர்ப்பு தான் தெரிவித்துள்ளனர். இவர்களின் காத்திருப்பை பார்த்தவர்களுக்கு மனது மாறி திருமணத்திற்கு ஒத்துக்கொண்டுள்ளனர்.
ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!
மேலும் நாகசைதன்யாவின் அம்மா அமலாவும் சமந்தாவை பற்றி நிறைய பேட்டியில் கூறியுள்ளார். சமந்தா எப்பொழுதும் துறுதுறுவென இருப்பாராம். ரொம்பவும் அப்பாவியாம். அவரது அந்த கள்ளங்கபடம் இல்லாத சிரிப்பிலேயே ரசிகர்கள் விழுந்தனர் என்றே சொல்லலாம்.
இப்பொழுது சமூக வலைத்தளங்களில் காட்டுத்தீ போல ஒரு விஷயம் பரவி வருகிறது. அதாவது சமந்தா நாகசைதன்யாவிற்கு இரண்டாவது மனைவியாம். இதனை கேட்ட ரசிகர்கள் பலரும் அதிச்சியாகியுள்ளனர்.
அவரது முதல் மனைவி யார் என்று பலரும் கேட்ட நிலையில் அவருக்கு தலையணை தான் முதல் மனைவியாம். நாகசைதன்யாவிற்கு முத்தம் கொடுத்தாலும் அந்த தலையணை நடுவில் தான் இருக்குமாம். இதனை கேட்ட பிறகு தான் ரசிகர்கள் ஆறுதல் அடைந்தனர்.