விஜய் டிவியில் பிரபலமாக ஒளிபரப்பாகி வரும் மௌன ராகம் சீரியலில் இப்பொழுது மனோகர் குடும்பத்திற்கு கொஞ்சம் கொஞ்சமாக அனைத்து உண்மைகளும் தெரிய ஆரம்பித்து விட்டது. சக்தியால் தான் இப்பொழுது இந்த வீட்டிற்கே வெளிச்சம் கிடைத்துள்ளது. தனது கணவருக்காக உயிரையே பணயம் வைக்க முடிவெடுத்து விட்டார்.
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
வருணும் இப்பொழுது முழுமையாக குணமாகி விட்டார். மேலும் வருணின் அம்மா கஸ்தூரியும் கொஞ்சம் கொஞ்சமாக குணமடைந்து வருகிறார். இந்நிலையில் இப்பொழுது ஷீலா மாட்டிக்கொள்ளும் தருணம் வந்து விட்டது. அதாவது, சக்தி ஸ்ருதியை பாலோவ் செய்து, கஸ்தூரியை கடத்தி வைத்திருந்தது ஷீலா தான் என்ற உண்மையை கண்டுபிடித்து விட்டார். மேலும் மனோகரிடமும் அந்த உண்மையை சொல்லி விட்டார் நம்ம சக்தி.
வாரிசு படத்தின் ரிலீஸ் தேதி ஒத்திவைப்பு.., படக்குழுவினர் அதிகாரப்பூர்வமான அறிவிப்பு!!
இனி தான் ஷீலாவிற்கு பெரிய ஆப்பு இருக்கிறது. அதுமட்டுமில்லாமல் ஷீலாவின் கணவர் பற்றிய தகவலும் இனிமேல் தான் தெரியவரும். கண்டிப்பாக ஷீலா ஜெயிலில் கம்பி எண்ணப்போவது உறுதி.