கடந்த சில நாட்களாக காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக அதிகமாக கனமழை காரணமாக கேரளாவில் உள்ள பல இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது.
எங்கும் கனமழை:
கடந்த சில தினங்களாக வங்கக்கடலில் ஏற்பட்ட காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக, கனமழை பல இடங்களில் பெய்து வருகிறது. இதனால், தென்னகத்தில் உள்ள எல்லா மாநிலங்களிலும் பரவலாக மழை பெய்து வருகிறது.
ENEWZ வலைதள பக்கங்களுக்கு கிளிக் செய்யவும்
#Kerala Red alert for extremely heavy rainfall warning issued for Idukki, Malappuram and Wayanad till 11 August. pic.twitter.com/ZJybEcLLdI
— ANI (@ANI) August 7, 2020
தற்போது, கேரளா மாநிலத்தில் தான் அதிகமான பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது இந்த மழை. கேரள மாநிலத்தில் உள்ள இடுக்கி பகுதியில் கடந்த சில நாட்களாகி ஆதிகமாக மழை பெய்து வருவதால் அங்கு நிலச்சரிவுகள் அதிகமாக இருந்து வந்தது.
நிலச்சரிவால் இறந்தவர்கள்:
இந்த நிலச்சரிவால் அதிகமாக பாதிக்கப்பட்டனர், மக்கள். 13 பேர் தற்போது உள்ள நிலவரப்படி இறந்துள்ளனர். கூடுதலாக இந்த நிலச்சரிவில் சிக்கியவர்களை பேரிடர் குழு காப்பாற்றி உள்ளது.
#Watch Kerala: Meenachil river overflows due to heavy rains in Poonjar town of Kottayam district. pic.twitter.com/UxaSyVSSpu
— ANI (@ANI) August 7, 2020
போலீசார் கூறியதாவது “இடுக்கி இல் உள்ள தேயிலை தோட்டத்தில் வேலை பார்ப்பவர்கள் தான் அதிகமாக பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் குடும்பத்தில் உள்ளவர்கள் தான் இறந்துள்ளனர்.” என்று தெரிவித்துள்ளனர்.
முதல்வர் தெரிவித்தது:
இந்த நிலச்சரிவு குறித்து முதல்வர் பினராய் விஜயன் தெரிவித்தது ” தேசிய பேரிடர் குழு நியமிக்கப்பட்டுள்ளனர். ராஜமலா என்ற போகுதியில் தான் பாதிப்பு அதிகமாக உள்ளது. அனைத்து துறை அதிகாரிகளையும் தீவிரமாகி செயல் பட ஆணையிடப்பட்டுள்ளது.” என்று கூறியுள்ளார்.
இந்தியாவில் 225 ரூபாய்க்கு கொரோனா தடுப்பூசி – சீரம் நிறுவனம் திட்டம்!!
An NDRF team has been deployed to rescue the landslide victims in Rajamalai, Idukki.
Police, Fire Force, Forest & Revenue officials have been instructed to join the rescue efforts.
Another team of NDRF, based in Thrissur, will soon reach Idukki.#KeralaRains
— Pinarayi Vijayan (@vijayanpinarayi) August 7, 2020
தற்போது கேரளா மாநிலத்தில் உள்ள பகுதிகளுக்கு ரெட் அலெர்ட் விடுக்கப்பட்டுள்ளது.