Sunday, May 26, 2024

kerala

எங்கள் அனுமதி இல்லாமல் சி.பி.ஐ.விசாரணைக்கு வரமுடியாது – கேரள அரசு உத்திரவு!!

இனி மாநில அரசின் அனுமதி இல்லாமல் சி.பி.ஐ.விசாரணைக்கு வரமுடியாது என்று கேரளா அரசு அறிவித்தது. சி.பி.ஐ க்கு வழங்கப்பட்ட மத்திய அரசின் பொது ஒப்புதலை ரத்து செய்யவேண்டும் என்று கேரள அரசு முடிவெடுத்துள்ளது. பொது ஒப்புதல் மத்திய அரசு அமைப்பான சி.பி.ஐ. வழக்குகளை விசாரிக்க எந்த மாநிலங்களிலும் சென்று விசாரணை மேற்கொள்ள அவர்களுக்கு பொது ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது....

சி.பி.ஐ.,க்கு எதிராக கேரள அரசு – அனுமதி இல்லாமல் வழக்கை விசாரிக்க முடியாது!!

சி.பி.ஐ., அமைப்புக்கு எதிரான நடவடிக்கையை கேரள அரசு எடுத்துள்ளது. இனி, மாநில அரசின் முன் அனுமதி இல்லாமல், வழக்கை விசாரிக்க முடியாது. காரணம் என்ன மத்திய அரசின் கீழ் சி.பி.ஐ., அமைப்பு செயல்படுகிறது. நாட்டில் நடக்கும் குற்ற செயல்கள் குறித்து விசாரிக்கும். சில நேரங்களில், மாநிலத்தில் நடக்கும் பொருளாதார வழக்கு குறித்தும் விசாரணை செய்யும். இது, மாநிலத்தில்...

சிறந்த மாநிலங்கள் பட்டியலில் தமிழகம் – முதல்வர் எடப்பாடி பழனிசாமி பெருமிதம்!!

வளர்ச்சி, நிலைத்தன்மை அடிப்படையில், தேர்வு செய்யப்பட்ட சிறந்த நிர்வாகம் கொண்ட மாநிலங்கள் பட்டியலில் தமிழகம் இடம் பெற்றுள்ளது. இதனை 'டுவிட்டரில்' குறிப்பிட்டுள்ள முதல்வர் எடப்பாடி பழனிசாமி, மக்களை இணைந்து செயல்பட வலியுறுத்தி உள்ளார். எடப்பாடி பழனிசாமி கர்நாடக தலைநகர் பெங்களூரை சேர்ந்த அமைப்பு ஒன்று, சிறந்த நிர்வாகம் கொண்ட மாநிலங்களை வெளியிட்டுள்ளது. இதில், மிகப்பெரிய மாநிலங்கள் பட்டியலில்...

கேரளாவில் நிலச்சரிவால் 17 பேர் உயிரிழப்பு – வெளுத்து வாங்கும் கனமழை!!

கடந்த சில நாட்களாக காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக அதிகமாக கனமழை காரணமாக கேரளாவில் உள்ள பல இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. எங்கும் கனமழை: கடந்த சில தினங்களாக வங்கக்கடலில் ஏற்பட்ட காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக, கனமழை பல இடங்களில் பெய்து வருகிறது. இதனால், தென்னகத்தில் உள்ள எல்லா மாநிலங்களிலும் பரவலாக மழை பெய்து வருகிறது. ENEWZ...

“அன்புள்ள திருடனுக்கு” பள்ளியில் திருடிச் சென்றவருக்கு ஆசிரியர்களின் உருக்கமான கடிதம்..!

கேரளா மாநிலத்தில் பள்ளியில் லேப்டாப் மற்றும் பலவற்றை திருடிச் சென்ற திருடனுக்கு அந்த பள்ளி ஆசிரியர்கள் எழுதிய கடிதம் தற்போது வைரல் ஆகி உள்ளது. கேரளா மாநிலம் கண்ணூர் மாவட்டம் தலச்சேரியில் உள்ள தனியார் பள்ளி 44 ஆசிரியர்கள் மற்றும் 640 மாணவர்களுடன் செயல்பட்டு வருகின்றனர். இந்த பள்ளியில் ஜனவரி 29 அன்று நுழைந்த...
- Advertisement -spot_img

Latest News

TNPSC பொதுத்தமிழ் இலக்கண விளக்கம் Part 12

https://www.youtube.com/watch?v=_XaNH5zeJxM Enewz Tamil டெலிக்ராம் TNPSC குரூப் 2, குரூப் 2A தேர்வுகளுக்கான புதிய பாடத்திட்டம் வெளியீடு.. முழு விவரம் உள்ளே!!
- Advertisement -spot_img