மக்களே அலர்ட்.., நாளை இந்த பகுதிகளில் மின்தடை.., மின்வாரியம் அறிவிப்பு!!!

0
மக்களே அலர்ட்.., நாளை இந்த பகுதிகளில் மின்தடை.., மின்வாரியம் அறிவிப்பு!!!
தமிழக மக்கள் அனைவருக்கும் மின்சார தேவை இன்றியமையாத ஒன்றாக உள்ளதை நாம் அறிவோம். இதனால் மக்களுக்கு தடையின்றி மின்சாரம் வழங்க தமிழக அரசும் பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் நாளை (மே 24) திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் முக்கிய பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்தடை செய்யப்படுவதாக தெரிவித்துள்ளனர்.
மின்தடை செய்யப்படும் பகுதிகள்:
டி.வி.புரம், வேண் பாக்கம், தடப்பெரும்பாக்கம், புலிக்குளம் கொக்கு மேடு, மேட்டுப்பாளையம், இலவம்பேடு, அனுப்பம்பட்டி, கந்தன்பாளையம், ஆ லாடு, மனோபுரம், சிவபுரம், கொளத்தூர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here