#INDvsENG டி 20 தொடர் – 50% பார்வையாளர்களுக்கு அனுமதி!!

0
t 20

இந்தியா-இங்கிலாந்து இடையே நடைபெறும் டி20 தொடர் அகமதாபாத் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெறுகிறது. இந்த போட்டியை காண 50% ரசிகர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

ரசிகர்களுக்கு அனுமதி

இங்கிலாந்து கிரிக்கெட் அணியினர் இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு மூன்று கட்ட விளையாட்டு போட்டிகளில் கலந்து கொண்டு வருகின்றனர். இதில் நான்கு ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடிய இந்திய அணி 3-1 என்ற கணக்கில் இங்கிலாந்தை வென்று தொடரை கைப்பற்றியது. இதையடுத்து 5 ஆட்டங்கள் கொண்ட டி 20 கிரிக்கெட் போட்டிகள் அகமதாபாத்தில் நடைபெறவுள்ளது.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

போர்களை விட கொரோனாவால் தான் அதிக பலி – ஜோ பைடன் வருத்தம்!!

தொடர்ந்து மூன்று ஆட்டங்கள் கொண்ட ஒரு நாள் தொடர் புனேயில் நடைபெறவுள்ளது. இந்நிலையில் இந்தியா – இங்கிலாந்து மோதும் டி 20 தொடர் இன்று துவங்கவுள்ளது. ஆமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில் நடக்கும் இந்த போட்டிகளை காண 50% ரசிகர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. கொரோனா அச்சம் காரணமாக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக குஜராத் கிரிக்கெட் சங்கம் தெரிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here