வாகன ஓட்டிகளே உஷார்.., ஹெல்மெட் போடலனா இதான் கதி.., போலீஸாரின் அதிரடி நடவடிக்கை!!!

0
வாகன ஓட்டிகளே உஷார்.., ஹெல்மெட் போடலனா இதான் கதி.., போலீஸாரின் அதிரடி நடவடிக்கை!!!
வாகன ஓட்டிகளே உஷார்.., ஹெல்மெட் போடலனா இதான் கதி.., போலீஸாரின் அதிரடி நடவடிக்கை!!!

கடந்த ஆண்டு முதல் வாகன ஓட்டிகள் போக்குவரத்து விதிகளை முறையாக பின்பற்ற பல்வேறு நடவடிக்கைகளை தமிழ்நாடு அரசு மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் சில மாவட்டங்களில் போலீசார் விதிமுறைகளை மீறும் வாகன ஓட்டிகளுக்கு அபராதத்துடன் சிறு தண்டனையும் வழங்கி வருகின்றனர்.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

அதன்படி கோவை மாநகரில் வாகன ஓட்டிகள் 100% தலைக்கவசம் அணிய காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் நடவடிக்கையை தீவிர படுத்திருந்தார். இதனால் தலைக்கவசம் அணியாமல் செல்லும் வாகன ஓட்டிகள் மீது விதிமுறையின் படி ரூ.1000 அபராதம் பெறப்பட்டு வருகிறது.

மத்திய பட்ஜெட் 2023 : விவசாயிகளுக்கு அடித்த லாட்டரி! குவியப் போகும் முக்கிய சலுகைகள்!!

மேலும் தண்டனையை வலுவேற்ற தலைக்கவசம் அணியாமல் சிக்கும் வாகன ஓட்டிகளுக்கு 3 மணி நேரம் போக்குவரத்து விழிப்புணர்வு வகுப்பு கட்டாயப் படுத்தப் படுகிறது. இதனால் “வண்டிய கூட வச்சுக்கங்க தயவு செஞ்சு ஆள விடுங்கன்னு” வாகன ஓட்டிகள் கதறி வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here