இந்த தேதியில் டாஸ்மாக் கடை மூட ஆர்ப்பாட்டம்.., பரிதவிக்கும் மது பிரியர்கள்.., தமிழக அரசின் முடிவு?

0
இந்த தேதியில் டாஸ்மாக் கடை மூட ஆர்ப்பாட்டம்.., பரிதவிக்கும் மது பிரியர்கள்.., தமிழக அரசின் முடிவு?
இந்த தேதியில் டாஸ்மாக் கடை மூட ஆர்ப்பாட்டம்.., பரிதவிக்கும் மது பிரியர்கள்.., தமிழக அரசின் முடிவு?

தமிழ்நாட்டில் ஆண்டுதோறும் சுதந்திர தினம், குடியரசு தினம் போன்ற நாட்களில் டாஸ்மாக் கடைகளில் மது விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இது தவிர மாவட்டங்களில் தேர்தல், ஊர்வலம் போன்ற முக்கிய நிகழ்வுகளில் டாஸ்மாக் கடை மூட அறிவிப்பும் வெளியாகும்.

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

அந்த வகையில் இம்மாதம் திருவள்ளுவர் தினம் மற்றும் குடியரசு தினங்களில் டாஸ்மாக் கடை மூடப்பட்டது. இதனால் பரிதவித்த மது பிரியர்கள் அரசு மீது தொடர்ந்து விமர்சனம் செய்து வந்தனர். இந்நிலையில் இந்திய சுதந்திர போராட்ட தியாகி மகாத்மா காந்தியின் நினைவு தினம் ஜனவரி 30ம் தேதி வருகிறது.

வாகன ஓட்டிகளே உஷார்.., ஹெல்மெட் போடலனா இதான் கதி.., போலீஸாரின் அதிரடி நடவடிக்கை!!!

இதனால் மதுக்கடைகளை மூட வலியுறுத்தி சமூக ஆர்வலர்கள் உள்ளிட்டோர் அரசுக்கு கோரிக்கை வைத்த வண்ணம் உள்ளனர். எனவே ஜனவரி 30ம் தேதி டாஸ்மாக் மது கடைகளுக்கு விடுமுறை அளிக்கலாமா? என தமிழ்நாடு அரசு பரிசீலனை செய்து வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here