அதிமுக கொடியை யார் வேண்டுமானாலும் பயன்படுத்தலாம் – எம்.பி பேட்டி!!

0

அதிமுக கொடியை யார் வேண்டுமானாலும் பயன்படுத்திக்கொள்ளலாம் என்று அதிமுகவின் முன்னாள் எம்பியான கே.சி பழனிச்சாமி பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.

கே.சி பழனிச்சாமி பேட்டி

தற்போது நடைபெறவுள்ள தமிழக சட்டமன்ற தேர்தலில் அதிமுகவின் கொடியை யார் வேண்டுமானாலும் பயன்படுத்திக்கொள்ளலாம் என அதிமுகவின் முன்னாள் எம்பி யான கே.சி பழனிச்சாமி தெரிவித்துள்ளார். கே.சி பழனிச்சாமி தனது 13 ம் வயதில் அப்போதைய முதல்வராயிருந்த எம்ஜிஆர் அவர்கள் அதிமுக கட்சி ஆரம்பித்தபோதே அக்கட்சியில் இணைந்தவர். அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தின் முன்னாள் உறுப்பினரான இவர் பாராளுமன்றத்தின் உறுப்பினராகவும் பதவி வகித்துள்ளார்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

14வது ஐபிஎல் தொடர் ஏப்ரலில் துவக்கம் – ரசிகர்கள் குஷி!!

தொடர்ந்து தமிழகத்தில் நடக்கப்போகும் சட்டமன்ற தேர்தலில் அதிமுக கட்சியின் கொடியை யார் வேண்டுமானாலும் பயன்படுத்திக்கொள்ளலாம் என செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி ஒன்றில் கூறியுள்ளார். மேலும் அதிமுகவில் உள்ள அனைவரும் ஓன்றிணைந்து வரப்போகும் சட்டமன்ற தேர்தலை சந்திக்க வேண்டும் என்றும் கூறியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here