tamilnadu election 2021
செய்திகள்
சட்டமன்ற தேர்தலுக்கு தபால் வாக்குமூலம் தொடக்கம் – நெறிமுறைகளை வெளியிட்ட தேர்தல் ஆணையம்!!
Kannan -
தமிழகத்தில் நடைபெறவுள்ள சட்டமன்ற தேர்தலுக்காக இன்று முதல் தபால் வாக்கு வழங்குவது தொடங்கப்பட்டுள்ளது. இன்று முதல் வருகிற 31ம் தேதி வரை இது நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழக சட்டமன்ற தேர்தல்:
தமிழகத்தில் இந்த முறை நடைபெறவுள்ள சட்டமன்ற தேர்தலுக்காக வாக்காளர்கள் பயன்படும் வகையில் பல அறிக்கைகளை தலைமை தேர்தல் ஆணையர் அறிவித்தார். அதில் ஒன்று தான்...
அரசியல்
என்னப்பா இப்படி எறங்கிட்டேங்க – ஓட்டுக்காக இத கூட பண்ணுவீங்களா??
Kannan -
தமிழகத்தில் இன்னும் சில வாரங்களில் சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது. இந்நிலையில் வேட்பாளர்கள் ஓட்டிற்காக பல செயல்களை செய்து வருகின்றனர். இதனால் நெட்டிசன்கள் அவர்களை கலாய்த்து வருகின்றனர்.
தமிழக சட்டமன்ற தேர்தல்:
தமிழகத்தில் சட்டப்பேரவையின் ஆயுட்காலம் வருகிற மே மதத்துடன் முடிவுக்கு வரப்போகிறது. இதன் காரணமாக இன்னும் சில வாரங்களில் சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது. இந்த தேர்தலில் பல...
செய்திகள்
யாரு சாமி இவரு, எனக்கே பாக்கணும் போல இருக்கு?? தேர்தல ஜெயிச்சா 1 கோடி, ஐபோன், இல்லத்தரசிகளுக்கு ரோபோட்!!
Kannan -
தமிழகத்தில் அடுத்த மாதம் சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது. தேர்தலில் வெற்றி பெற்றால் வாக்காளர்கள் அனைவருக்கும் ஐபோன் வழங்கப்படும் என்று சுயேட்சை வேட்பாளர் ஒருவர் அதிரடியாக தெரிவித்துள்ளார்.
சட்டமன்ற தேர்தல்:
தமிழகத்தில் வருகிற ஏப்ரல் மாதம் 6ம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது. இதற்காக அனைத்து கட்சிகளும் மிக மும்மரமாக தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் தேர்தல்...
அரசியல்
இப்படி பண்ணா எங்கிருந்து கொரோனா குறையும்?? கொந்தளிக்கும் நெட்டிசன்கள்!!
Kannan -
தமிழகத்தில் தேர்தல் அடுத்த மாதம் நடைபெறவுள்ளது. இந்நிலையில் அனைத்து பகுதிகளிலும் கொரோனா அதிவேகமாக பரவி வருகிறது. ஆனால் இதனை சிறிதும் கூட கவனிக்காமல் அரசியல் தலைவர்கள் பிரச்சாரம் செய்து வருகின்றனர்.
தமிழகம்:
தமிழகத்தில் கொரோனாவின் இரண்டாவது அலை தற்போது பரவ தொடங்கியுள்ளது. ஏனெனில் கடந்த மூன்று மாத காலத்தில் இல்லாத கொரோனா தொற்று கடந்த மூன்று நாட்களாக...
செய்திகள்
‘தமிழக சட்டமன்ற தேர்தல் கொரோனா நோயாளிகள் வாக்களிக்கலாம்’ – தேர்தல் அதிகாரி அறிவிப்பு!!
Kannan -
தமிழகத்தில் நடைபெறவுள்ள சட்டமன்ற தேர்தலில் கொரோனா நோயாளிகளும் வாக்களிக்கலாம் என்று தேர்தல் அதிகாரி தெரிவித்துள்ளார். தற்போது இதுகுறித்து அவர் விளக்கமளித்துள்ளார்.
சட்டமன்ற தேர்தல்:
தமிழகத்தில் வருகிற ஏப்ரல் மாதம் 6ம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது. இதற்காக சில மாதங்களுக்கு முன்பு வாக்காளர் பட்டியல் வெளியாகியது. தற்போது சில தினங்களாக தமிழகத்தில் கொரோனா பாதிப்பின் எண்ணிக்கை சற்று...
செய்திகள்
தமிழக சட்டமன்ற தேர்தல் – தலைமை தேர்தல் அதிகாரி நாளை ஆலோசனை!!
Kavya -
தமிழகத்தில் நடைபெறவுள்ள சட்டமன்ற தேர்தலை ஒட்டி, நாளை பிப்ரவரி 18ம் தேதி மாவட்ட தேர்தல் அதிகாரிகளுடன் தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு ஆலோசனையில் ஈடுபடவுள்ளார்.
தமிழக சட்டமன்ற தேர்தல்
தமிழகத்தில் தற்போது ஆட்சியில் இருக்கும் அதிமுக கட்சியின் ஆட்சிக்காலம் வரும் மே மாதம் 24ம் தேதியுடன் முடிவடைகிறது. இந்நிலையில் தமிழகத்தில் அடுத்த ஆட்சிக்கான தேர்வுகள்...
செய்திகள்
ஏப்ரல் மாதம் 4வது வாரத்தில் சட்டமன்ற தேர்தல் – அதிமுக கோரிக்கை!!
Kannan -
தமிழகத்தில் இன்னும் ஒரு சில மாதங்களில் சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது. இன்று நடந்த ஆலோசனை கூட்டத்தில் சட்டமன்ற தேர்தலை வரும் ஏப்ரல் மாதம் 4வது வாரத்தில் நடத்துமாறு அதிமுக கோரிக்கை விடுத்துள்ளது.
சட்டமன்ற தேர்தல்:
தமிழகத்தின் அதிமுக ஆட்சி மே மாதத்துடன் முடிவுக்கு வரவுள்ளது. இதனால் தமிழகத்தில் இன்னும் ஒரு சில மாதங்களில் சட்டமன்ற தேர்தல் நடைபெறும்...
செய்திகள்
இந்திய தலைமை தேர்தல் ஆணையர் தமிழகம் வருகை – தேர்தல் ஆய்வுப்பணி!!
Kavya -
இந்திய தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா தலைமையிலான தேர்தல் ஆணையத்தின் அதிகாரிகள் குழு இன்று தமிழகத்திற்கு வருகை தர உள்ளது. சட்டமன்ற தேர்தல் குறித்து ஆய்வு பணிகள் மேற்கொள்ளப்படும் என அறிவித்துள்ளது.
தமிழகத்தில் தேர்தல் ஆய்வுப்பணி
தமிழகத்தில் வருகின்ற ஏப்ரல் மாதம் கடைசியில் அல்லது மே மாதம் துவக்கத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதற்கான...
செய்திகள்
அதிமுக கொடியை யார் வேண்டுமானாலும் பயன்படுத்தலாம் – எம்.பி பேட்டி!!
Kavya -
அதிமுக கொடியை யார் வேண்டுமானாலும் பயன்படுத்திக்கொள்ளலாம் என்று அதிமுகவின் முன்னாள் எம்பியான கே.சி பழனிச்சாமி பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.
கே.சி பழனிச்சாமி பேட்டி
தற்போது நடைபெறவுள்ள தமிழக சட்டமன்ற தேர்தலில் அதிமுகவின் கொடியை யார் வேண்டுமானாலும் பயன்படுத்திக்கொள்ளலாம் என அதிமுகவின் முன்னாள் எம்பி யான கே.சி பழனிச்சாமி தெரிவித்துள்ளார். கே.சி பழனிச்சாமி தனது 13 ம் வயதில்...
அரசியல்
தமிழகத்தில் இரண்டு கட்டமாக சட்டசபை தேர்தல்?? தலைமை தேர்தல் அதிகாரி விளக்கம்!!
Kannan -
தமிழகம் உட்பட 5 மாநிலங்களில் வரும் ஏப்ரல் அல்லது மே மாதங்களில் சட்டசபை தேர்தல் நடக்கவுள்ளதாக எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் தற்போது கொரோனா காலம் என்பதால் தமிழகத்தில் தேர்தல் 2 கட்டமாக நடத்தப்படும் என்று தகவல் வெளியாகியுள்ளது. தற்போது இதனை குறித்து தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு விளக்கம் அளித்துள்ளார்.
சட்டசபை தேர்தல்:
தமிழகம், புதுவை, அசாம் உள்ளிட்ட...
Latest News
லோக்சபா தேர்தல் எதிரொலி: சென்னை தாம்பரம் to நெல்லைக்கு சிறப்பு ரயில்., தெற்கு ரயில்வே வெளியிட்ட அறிவிப்பு!!!
தமிழ்நாடு உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் லோக்சபா தேர்தல் வாக்குப்பதிவு, நாளை (ஏப்ரல் 19) நடைபெற உள்ளது. இதனால் சென்னை உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் தங்கி இருப்பவர்கள்...