tamilnadu election latest updates
செய்திகள்
ஏப்ரல் 5 வரை கூகிள் பே, போன் பேவுக்கு தடை?? தேர்தல் அதிகாரிக்கு மனு!!
Sudha -
தமிழகத்தில் சட்டமன்ற தேர்தலுக்கான பணிகள் தீவிரமாக நடந்துகொண்டுள்ளது. இந்நிலையில் பணபரிமாற்ற செயலியை 4 நாட்களுக்கு தடுக்ககோரி தேர்தல் அதிகாரிகளுக்கு மதுரையை சேர்ந்த வழக்கறிஞர் மனு அளித்துள்ளார்.
தமிழக சட்டமன்ற தேர்தல்
தமிழகத்தில் கொரோனாவிற்கு மத்தியில் பல பாதுகாப்பு நடவடிக்கைகளுடன் சட்டமன்ற தேர்தலுக்கான பணிகள் நடந்துகொண்டுள்ளது. மேலும் அந்தந்த கட்சிகள் யாவும் தங்களது பரப்புரையை தொடங்கி வருகின்றனர். அதிமுக,...
செய்திகள்
அதிமுக கொடியை யார் வேண்டுமானாலும் பயன்படுத்தலாம் – எம்.பி பேட்டி!!
Kavya -
அதிமுக கொடியை யார் வேண்டுமானாலும் பயன்படுத்திக்கொள்ளலாம் என்று அதிமுகவின் முன்னாள் எம்பியான கே.சி பழனிச்சாமி பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.
கே.சி பழனிச்சாமி பேட்டி
தற்போது நடைபெறவுள்ள தமிழக சட்டமன்ற தேர்தலில் அதிமுகவின் கொடியை யார் வேண்டுமானாலும் பயன்படுத்திக்கொள்ளலாம் என அதிமுகவின் முன்னாள் எம்பி யான கே.சி பழனிச்சாமி தெரிவித்துள்ளார். கே.சி பழனிச்சாமி தனது 13 ம் வயதில்...
அரசியல்
தமிழகத்தில் இரண்டு கட்டமாக சட்டசபை தேர்தல்?? தலைமை தேர்தல் அதிகாரி விளக்கம்!!
Kannan -
தமிழகம் உட்பட 5 மாநிலங்களில் வரும் ஏப்ரல் அல்லது மே மாதங்களில் சட்டசபை தேர்தல் நடக்கவுள்ளதாக எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் தற்போது கொரோனா காலம் என்பதால் தமிழகத்தில் தேர்தல் 2 கட்டமாக நடத்தப்படும் என்று தகவல் வெளியாகியுள்ளது. தற்போது இதனை குறித்து தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு விளக்கம் அளித்துள்ளார்.
சட்டசபை தேர்தல்:
தமிழகம், புதுவை, அசாம் உள்ளிட்ட...
Latest News
வங்கி வாடிக்கையாளர்களே., நாளை (ஏப்ரல் 26) இந்த பகுதிகளில் உள்ள வங்கிகளுக்கு விடுமுறை? வெளியான முக்கிய அறிவிப்பு!!!
இன்றைய காலகட்டத்தில் வங்கி வாடிக்கையாளர்களின் கணக்கில் டெபாசிட் செய்தல், வித்ட்ராவல் உள்ளிட்ட பல்வேறு பரிவர்த்தனைகளும் மெஷின் மூலம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஆனாலும் ஒரு சில வேலைகளுக்காக...