கதிரை கொலை செய்யும் கும்பல்.., நந்தினி மீது விழும் பழி.., குணசேகரன் போட்ட சூழ்ச்சி!!!

0
கதிரை கொலை செய்யும் கும்பல்.., நந்தினி மீது விழும் கொலை பழி.., குணசேகரன் போட்ட சூழ்ச்சி!!!
கதிரை கொலை செய்யும் கும்பல்.., நந்தினி மீது விழும் கொலை பழி.., குணசேகரன் போட்ட சூழ்ச்சி!!!

எதிர்நீச்சல் சீரியலில் இப்போது வீட்டில் உள்ள எல்லா பெண்களும் தங்களுக்கு பிடித்ததை செய்ய துணிந்து விட்டனர். இதனால் குணசேகரன் எப்படியாவது இவர்களை அடக்க வேண்டும் என திட்டம் போடுகிறார். இப்படி இருக்கையில் புதிய ப்ரோமோ வெளியாகி உள்ளது. இந்த ப்ரோமோவில் கதிர் வெளியே செல்ல நந்தினி எங்க போறீங்க என்கிறார். உடனே குணசேகரன் இதோ கேட்டுட்டீல.இனி போற வேலை உருப்படாது.

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

எல்லாம் நாசமா போச்சு என சத்தம் போடுகிறார். பின் கதிர் வெளியே செல்லும்போது ஏதோ ஒரு கும்பல் அவரை கொலை செய்ய முயற்சி செய்கின்றனர். அப்போது அக்கம் பக்கத்தில் உள்ள எல்லோரும் வந்து விடுகின்றனர். இதை அறிந்த நந்தினி பதறி அடித்துக் கொண்டு ஓடிவருகிறார். இத்துடன் இந்த ப்ரோமோ முடிவடைகிறது. இதை வைத்துப் பார்க்கும்போது அடுத்து வரும் எபிசோடுகளில் நந்தினி கிளம்பும்போது கேட்டதால் தான் கதிருக்கு இந்த நிலைமை என குணசேகரன் நிச்சயம் பழி போடுவார் என்று தெரிகிறது.

விஜயாவுக்கு பல்பு கொடுத்த மீனா..,. குலுங்கி குலுங்கி சிரிக்கும் ரோகிணி.., சிறகடிக்க ஆசை ப்ரோமோ!!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here