நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக ஒத்திவைக்கப்ட்டு இருந்த சிபிஎஸ்சி பாடத்திட்டத்திற்கான 10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு நடைபெறும் தேதியை வெளியிட்டு உள்ளது.
சிபிஎஸ்சி அறிவிப்பு:
கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக 40 நாட்களுக்கும் மேலாக அமலில் உள்ள ஊரடங்கு உத்தரவினால் பள்ளி மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டு உள்ளது. இதனால் பள்ளிகளில் 1 முதல் 9ம் வகுப்பு வரை நடைபெற இருந்த தேர்வுகள் ரத்து செய்யப்பட்டு அனைவரும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டு விட்டது. 10 மற்றும் 12ம் வகுப்பு தேர்வுகள் கட்டாயம் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டு இருந்தது.
50 சதவீத மாணவர்களுடன் பள்ளிகள் தொடக்கம் – தேசிய கவுன்சில் பரிந்துரை..!
எனவே நாடு முழுவதும் சிபிஎஸ்சி 10 மற்றும் 12ம் வகுப்பிற்கான பொதுத்தேர்வுகள் ஜூலை 1 முதல் ஜூலை 15ம் தேதிக்குள் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. இதனால் மாணவர்கள் வீட்டில் இருந்தபடியே தேர்வுக்கு நல்ல முறையில் தயாராகுமாறு அறிவுறுத்தப்பட்டு உள்ளது.
To Subscribe Youtube Channel | Click Here |
To Join WhatsApp Group | Click Here |
To Join Telegram Channel | Click Here |