Thursday, May 16, 2024

விளையாட்டு

இவர் தான் சிறந்த கேப்டன், தோனி இல்லை – சொல்கிறார் கவுதம் கமபீர்..!

இந்திய முன்னாள் நட்சத்திர கிரிக்கெட் வீரர் தான் விளையாடிய கேப்டன்களிலேயே அனில் கும்ப்ளே தான் சிறந்தவர் என தெரிவித்து உள்ளார். அவர் சவுரவ் கங்குலி, எம்எஸ் தோனி ஆகியோர் கேப்டன்ஷிப்பிலும் விளையாடி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. கேப்டன் அனில் கும்ப்ளே: 2007ம் ஆண்டு இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் ஆக அனில் கும்ப்ளே பொறுப்பேற்றார். கேப்டன் ஆக...

சச்சினை போல விளையாட விரும்புகிறேன்.. அவர் கிரிக்கெட்டின் கடவுள் – சொல்கிறார் ப்ரித்வி ஷா..!

இந்திய கிரிக்கெட் இளம் வீரர் ப்ரிதிவி ஷா சச்சின் டெண்டுல்கரை கடவுள் என்றும் அவரைப் போல ஆட முயற்சிப்பதாகக் கூறியுள்ளார். இளம் கிரிக்கெட் வீரர் ப்ரிதிவி ஷா..! இந்தியாவுக்காக 20 வயதில் டெஸ்ட் போட்டியில் களமிறங்கியபோது சதமடித்தார். அதற்கு முன் தனது 17-வது வயதில், துலீப் கோப்பை போட்டியில் சதமடித்த இளம் வீரர் என்ற சாதனையைப் படைத்தார்....

இலங்கையில் ஐபிஎல் போட்டி நடப்பது பாதுகாப்பானது அல்ல – சொல்கிறார் முத்தையா முரளிதரன்

ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடர்  மார்ச் 29-ஆம் தேதி நடைபெறவிருந்த போட்டிகள் கொரோனா காரணமாக தள்ளிவைக்கப்பட்டுள்ளது.இந்தியாவில் ஊரடங்கு காரணத்தால் ஐபில் போட்டி நடக்கவில்லை. கொரோனா பரவல் அதிகமாக இருப்பதால் ஐபில் போட்டிகள் காலவரையின்றி தள்ளிவைக்கப்பட்டுள்ளது என பிசிசிஐ தெரிவித்தது ஐபிஎல் T20 2008 ஆம் ஆண்டு முதல் ஐபிஎல் டி20 தொடர் நடைபெற்று வருகிறது. இந்த...

மகளுக்கு குத்துச்சண்டை பயிற்சியளிக்கும் வார்னர் – வைரலாகும் வீடியோ

உலகயே வாட்டி வதைக்கும் கொரோனா எந்த நாட்டையும் விட்டுவைக்கவில்லை.எல்லா நாடுகளுக்கு பரவி உள்ளது இதுவரை பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 24 லட்சத்தை தாண்டி உள்ளது. வைரஸின் தாக்கத்தை கட்டுப்படுத்த முடியாமல் வல்லரசு நாடுகள் முதற்கொண்டு திணறி வருகின்றன. தினமும் ஒவ்வொரு நாட்டிலும் ஆயிரக்கணக்கில் மக்கள் உயிரிழக்கின்றனர்.மக்கள் அனைவரும் வீட்ற்குள்ளே இருக்கின்றனர்.இந்நிலையில் தன மகளுடன் பாலிவுட் பாடல்...

இலங்கையில் 2020 ஐபிஎல் தொடர்..? உண்மை இதான் – பிசிசிஐ அதிகாரி விளக்கம்..!

2020 ஐபிஎல் தொடரை இலங்கையில் நடத்துமாறு கிரிக்கெட் போர்டு அழைப்பு விடுத்துள்ளதாக ஒரு செய்தி வெளியாகி உள்ளது. இலங்கையில் ஐபிஎல் நடத்துவது பற்றி இப்போது விவாதிப்பதில் அர்த்தமே இல்லை என்றும் இந்த தகவலால் குழப்பம் உள்ளதாக ஒரு பிசிசிஐ அதிகாரி கூறியுள்ளார். கொரோனாவால் ஐபிஎல் காலவரையின்றி தள்ளிவைப்பு..! கொரோனா வைரஸ் தாக்கம் இந்தியாவில் அதிகரித்த வண்ணம் உள்ளது....

முக்கிய ரெஸ்லிங் வீரர்கள் உட்பட 22 பேரை வீட்டுக்கு அனுப்பிய WWE – ரசிகர்கள் அதிர்ச்சி..!

பிரபல ரெஸ்லிங் நிறுவனமான WWE 22 ரெஸ்லிங் வீரர்கள் உட்பட 41 பேரை வேலையை விட்டு நீக்கி உள்ளது. கொரோனா வைரஸ் காரணமாக தங்கள் வருமானம் பாதிக்கப்படும் என்பதால் இந்த முடிவை WWE எடுத்துள்ளதாக கூறப்பட்டுள்ளது. கொரோனாவால் வெளியேற்றம்..! கொரோனா வைரஸ் பாதிப்பால் உலகம் முழுவதும் பொருளாதாரம் கடுமையாக பாதித்துள்ளது. பல தொழில்களும் நஷ்டத்தை சந்திக்க வேண்டிய...

தோனி தான் எப்பவும் மெயின் அவர டீம்ல சேருங்க..அந்த தம்பியை சாய்ஸ்ல வைங்க – முகமது கைப் அதிரடி..!

அக்டோபர் மாதம் நடைபெற உள்ள டி20 உலகக்கோப்பை தொடரில் தோனியை இந்திய அணியில் சேர்க்க வேண்டும் என முன்னாள் வீரர் முகமது கைப் கூறியுள்ளார். தோனி இல்லை..! தோனி கடந்த 2019 உலகக்கோப்பை தொடருக்கு பின் இந்திய அணியில் இடம் பெறவில்லை.அவருக்கு இந்திய அணியில் வாய்ப்பு வழங்கப்படவில்லை என்றே கருதப்படுகிறது. அதற்கு தோனி தன் பார்மை நிரூபிக்க...

2021 உலககோப்பை கிரிக்கெட் போட்டிக்கு இந்திய மகளிர் அணி தகுதி – சிறந்த பார்மில் வீராங்கனைகள்..!

மகளிர்க்கான உலக கோப்பை கிரிக்கெட் போட்டி (50 ஓவர்) 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெற்று வருகிறது. இறுதியாக 2017-ம் ஆண்டு இங்கிலாந்தில் நடந்தது. இதில் இங்கிலாந்து கோப்பையை வென்றது அடுத்த மகளிர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டிக்கு இந்திய பெண்கள் அணி தேர்வு ஆகியுள்ளது 12-வது மகளிர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி: 12-வது உலக கோப்பை...

எம்.எஸ் தோனிக்குள் இன்னும் கிரிக்கெட் வெறி இருக்கிறது – சொல்கிறார் சுரேஷ் ரெய்னா..!

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் தோனி. கடந்த 2019 கிரிக்கெட் உலகக்கோப்பை தொடருக்கு பின் இந்திய அணியில் இடம் கிடைக்காமல் தவித்து வருகிறார். அனைவரும் இவரின் ஓய்வை எதிர்நோக்கி காத்திருக்கின்றனர். ஆனால் ரசிகர்கள் தோனியின் ரீஎண்ட்ரிக்காக நோக்கி காத்திருக்கின்றனர். ஆனால் ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் விளையாட தோனி அதிக ஆர்வமாக இருந்த நிலையில்...

2020 ஐபிஎல் தொடர் குறித்து பிசிசிஐ முக்கிய முடிவு – ஐபிஎல் நடக்குமா..? வெளியான ரகசியம்..!

2020 ஐபிஎல் தொடர் குறித்து அடுத்த கட்ட முடிவை பிசிசிஐ எடுத்துள்ளது. இந்த தகவலை பிசிசிஐ, எட்டு ஐபிஎல் அணிகள் மற்றும் போட்டியை ஒளிபரப்பும் நிறுவனங்களுக்கு மட்டும் தெரிவித்துள்ளது. 2020 ஐபிஎல் தொடர் நடக்குமா..? 2020 ஐபிஎல் தொடர் மார்ச் 29 அன்று துவங்க இருந்த நிலையில் இந்தியாவில் கொரோனா வைரஸ் தாக்கம் அதிகரித்து வந்ததால் ஏப்ரல்...
- Advertisement -

Latest News

ஜி.வி.பிரகாஷ்-சைந்தவி பிரிவது கன்பார்ம் தானா?? அதிர வைக்கும் முக்கிய தகவல்!!

தமிழ் திரையுலகில் இசையமைப்பாளர் மற்றும் நடிகர் என இரண்டிலும் ஜொலித்து வருபவர் தான் ஜிவி பிரகாஷ் குமார். தற்போது இவர் இடிமுழக்கம், 13 போன்ற படங்களில்...
- Advertisement -