Thursday, May 16, 2024

விளையாட்டு

கே எல் ராகுலும் அவரின் காயமும்..  கிரிக்கெட் வாழ்க்கை முடிவுக்கு வருகிறதா??

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையில் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் இந்திய வீரர் கே.எல்.ராகுல் காயம் காரணமாக பங்கேற்காமல் உள்ளார். இவருக்கு கடந்த 2023 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் முதுகில் காயம் ஏற்பட்டது.  இதன் காரணமாக ஐபிஎல் தொடரிலும் ஒரு சில போட்டிகளை தவிர பெரிதளவு...

சைகையால் சர்ச்சையில் சிக்கிய ரொனால்டோ.. போட்டியில் விளையாடவும் தடை.. முழு விவரம் உள்ளே!!

2024 சவுதி புரோ லீக் தொடரின் ROUND OF 16 போட்டிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் நேற்று (பிப்ரவரி 29) நடைபெற்ற போட்டியில் அல் நாசர் மற்றும் அல் ஹஸ்ம் அணிகள் மோதின. விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த போட்டியில் தொடக்கம் முதலே அல் நாசர் அணி கோல் அடித்து சிறப்பாக விளையாடியனர். ஆனாலும்...

PKL 2024: முதல் சாம்பியன் பட்டத்தை வெல்ல போவது யார்?? புனேரி பல்டன் அணிக்கு எதிராக ஹரியானா ஸ்டீலர்ஸ்!!

இந்தியாவில் புரோ கபடி லீக் தொடரின் 10வது சீசன் கடந்த டிசம்பர் மாதம் 2ம் தேதி முதல் விறுவிறுப்பாக நடைபெற்று வந்தது. 12 அணிகளுக்கு இடையே தொடங்கப்பட்ட இந்த தொடரில், புனேரி பல்டன்  மற்றும் ஜெய்ப்பூர் பிங்க் பந்தரேஸ் அணிகள் நேரடியாக அரையிறுதிக்கு முன்னேறின. இதையடுத்து தபாங் டெல்லி,  குஜராத் ஜெயண்ட்ஸ், ஹரியானா ஸ்டீலர்ஸ்...

WPL 2024: 25 ரன்கள் வித்தியாசத்தில் வென்ற டெல்லி கேபிடல்ஸ்…, மந்தனாவின் RCB அதிர்ச்சி தோல்வி!!

மகளிருக்கான பிரீமியர் லீக் தொடரின் 2வது சீசன் இந்தியாவின் பெங்களூரில் நடைபெற்று வருகிறது. 5 அணிகள் பங்கு பெற்றுள்ள இந்த தொடரில், நேற்று மந்தனா தலைமையிலான RCB அணியானது, அலிசா ஹீலி தலைமையிலான UP வாரியர்ஸ் அணியை எதிர்த்து போட்டியிட்டது. இந்த போட்டியில், டாஸ் வென்ற RCB அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து...

பிசிசிஐயின் மத்திய ஒப்பந்தங்கள்.. A + கிரேடில் விராட், ரோஹித் & ஜடேஜா.. முழு விவரம் உள்ளே!!

தற்போதைய இந்திய ஆடவர் அணி சிறப்பாக செயல்பட்டு வந்தாலும் முக்கிய தொடர்களில்  இறுதிப் போட்டியில் தோல்வியடைந்து வெளியேறி வருகிறது. இது ரசிகர்களுக்கு சற்று வருவதை அளிக்கும் வகையில் உள்ளது. ஆனாலும் இந்திய வீரர்கள் சிறப்பாக செயல்பட்டு பல சாதனைகளை படைத்து வந்தன. குறிப்பாக கேப்டன் ரோஹித் சர்மா, விராட் கோலி , பும்ரா மற்றும் ரவீந்திர...

WPL 2024: கிரண் நவ்கிரே (57) வானவேடிக்கை..  7 விக்கெட் வித்தியாசத்தில் குஜராத் அசத்தல் வெற்றி!!

இந்தியாவில் மகளிர் பிரிமியர் லீக் தொடர் கடந்த 4ம் தேதி முதல் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் நேற்றைய போட்டியில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் குஜராத் ஜெயண்ட்ஸ்  மோதின. இப்போட்டியில் முதலில் விளையாடிய மும்பை அணியில் பேட்ஸ்மேன்கள் அபாரமாக செயல்பட 20 ஓவர் முடிவில் 161 ரன்கள் குவித்தது. இதில் ஹேலி மேத்யூஸ்...

PKL 2024: நடப்பு சாம்பியனை துவம்சம் செய்த ஹரியானா.. இறுதிப் போட்டிக்கு முன்னேறி அபாரம்!!

புரோ கபடி தொடரின் 10-வது சீசன் தற்போது இறுதி கட்டத்தை நெருங்கி விட்டது. இதில் நேற்று நடந்த அரையிறுதி போட்டியில் ஹரியானா ஸ்டீலர்ஸ் மற்றும் ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ்  அணிகள் மோதின. இந்த ஆட்டத்தின் தொடக்கத்திலிருந்து இரு அணிகளும் மாறி மாறி புள்ளிகளை பெற்றனர். ஆனாலும் ஆட்டத்தின் கடைசி நேரத்தில் ஆதிக்கம் செலுத்திய ஹரியானா...

ஐசிசி தரவரிசை பட்டியல் வெளியீடு: ரோஹித், விராட் நிலை என்ன??முழு விவரம் உள்ளே!!  

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ICC) வாரம் தோறும் அனைத்து வகையான கிரிக்கெட்டிற்கும் தரவரிசைப் பட்டியலை வெளியிடுவது வழக்கம். அந்த வகையில் தற்போது டெஸ்ட் பேட்ஸ்மேன்களுக்கான தரவரிசை பட்டியலை பார்க்கும்போது, இங்கிலாந்து அணிக்கு எதிரான 4வது டெஸ்ட் போட்டியில் இந்திய வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால் சிறப்பாக விளையாடியதால் 3 இடம் முன்னேறி, 727 புள்ளிகளுடன் 12வது...

IPL 2024: ‘தல’ வீட்டில் ‘தளபதி’.. இணையத்தில் வைரலாகும் ஜடேஜாவின் இன்ஸ்டா பதிவு!!

இந்தியன் பிரீமியர் லீக் தொடரின்  17வது சீசன் வரும் மார்ச் 22ம் தேதி முதல் 10 அணிகளுக்கு இடையே பிரமாண்டமாக நடைபெற உள்ளது. இத்தொடரின் தொடக்க போட்டியில்  சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் மோத உள்ளன. இந்த பரபரப்புக்கு மத்தியில், இந்திய வீரர் ரவீந்திர ஜடேஜா, தனது அதிகாரப்பூர்வ...

ISL 2024: அந்நிய மண்ணில் அசத்திய பஞ்சாப்…, ஐதராபாத் அணிக்கு எதிராக கோல் மழை!!

இந்தியன் சூப்பர் லீக் தொடர் 12 அணிகளுக்கு இடையே கடந்த நவம்பர் மாதத்தில் இருந்து சிறப்பாக நடைபெற்று வருகிறது. இந்த தொடரில், ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுக்கு எதிராக தலா 2 லீக் போட்டிகளில் விளையாடி வருகின்றன. இந்த வகையில், நேற்று (பிப்ரவரி 26) ஐதராபாத் அணியானது பஞ்சாப் FC அணியை எதிர்த்து போட்டியிட்டது....
- Advertisement -

Latest News

சபரிமலை பக்தர்களுக்கு நற்செய்தி., இனி பம்பையில் வாகனங்கள் நிறுத்தலாம்? நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு!!!

உலகப்பிரசித்தி பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவிலில், மண்டல மற்றும் மகர விளக்கு காலங்கள் தவிர மாதந்தோறும் 5 நாட்கள் நடை திறக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில்...
- Advertisement -