Saturday, June 29, 2024

தகவல்

வீட்டில் இருந்து வேலை செய்வதால் இவ்ளோ மிச்சமா?? – ஆய்வில் தகவல்!!

பொது முடக்கத்தால் வீட்டில் இருந்து வேலை செய்பவர்கள் பல மணி நேரத்தையும் சில ஆயிரங்களை சேமிப்பதாக ஆய்வில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. பொது முடக்க காலம்: கடந்த மார்ச் மாதத்தில் இருந்து அமலில் இருக்கும் பொது முடக்கத்தால் பல நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களை வீட்டில் இருந்தே வேலை பார்க்கும்படி அறிவுறுத்தியது. ஒரு புதுவித அனுபவத்தை தந்ததாகவும், பல சவால்களை...

சென்னையில் ஐந்தில் ஒருவருக்கு கொரோனா பாதிப்பு – ஆய்வில் அதிர்ச்சி!!

சென்னையில் கொரோனா நோய் தொற்று ஐந்தில் ஒருவருக்கு உள்ளது என்று ஆய்வு முடிவில் அதிர்ச்சி தகவல் கிடைத்துள்ளது. கொரோனா தொற்று: மக்கள் அதிகம் வசிக்கும் மாவட்டங்களான மும்பை மற்றும் சென்னை போன்ற பகுதிகளில் கொரோனா பாதிப்பு எந்த அளவுக்கு உள்ளது என்பதை கணக்கிடுவதற்காக மத்திய அரசின் உத்தரவின் பெயரில் இந்தியா மருத்துவ ஆராய்ச்சி குழு ஆய்வு நடவடிக்கைகளை...

மாஸ்க் & சமூக இடைவெளி இந்தியாவில் 2 லட்சம் மரணங்களை தடுக்கும் – ஆய்வில் தகவல்!!

இந்தியாவில் முகக்கவசங்கள் அணிவது மற்றும் சமூக இடைவெளியை பின்பற்றுவது போன்ற விதிகள் முறையாக கடைபிடிக்கப்பட்டால் டிசம்பர் 1 ஆம் தேதிக்குள் 2,00,000 க்கும் மேற்பட்ட கொரோனா தொடர்பான இறப்புகளைத் தடுக்க உதவக்கூடும் என்று ஒரு வாஷிங்டன் பல்கலைக்கழக ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. கொரோனா பாதிப்பு: இந்தியாவில் இதுவரை 3,769,523 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. மேலும்...

இந்தியாவில் ஒரு நாளைக்கு சராசரியாக 381 பேர் தற்கொலை – அதிர்ச்சி தகவல்!!

தேசிய குற்ற பதிவு பணியகம் வெளியிட்டு உள்ள தகவல்களின் படி, நாடு முழுவதும் 2018 (1,34,516) மற்றும் 2017 (1,29,887) உடன் ஒப்பிடும்போது, ​​2019 ஆம் ஆண்டில் (1,39,123 தற்கொலைகள்) நிகழ்ந்துள்ளன. அதாவது கடந்த ஆண்களுடன் ஒப்பிடுகையில் தற்கொலைகள் 3.4 சதவீதம் அதிகரித்து உள்ளது. தற்கொலை தரவுகள்: இந்தியாவில் 2019 ஆம் ஆண்டில் தினமும் சராசரியாக 381...

மெத்தனால் கலந்த சானிடைசர் பயன்படுத்துவதால் பார்வையிழப்பு ஏற்படும் – சி.ஜி.எஸ்.ஐ அறிக்கை!!

இந்திய நுகர்வோர் வழிகாட்டுதல் சங்கம் (CGSI) தேசிய அளவில் அங்கீகாரம் பெற்ற ஆய்வகத்தில் 120 க்கும் மேற்பட்ட கிருமிநாசினி மீது "எரிவாயு குரோமடோகிராபி" பரிசோதனையை மேற்கொண்டது. அதன் முடிவில் சில அதிர்ச்சியூட்டும் தகவல்கள் வெளியாகி உள்ளன. சி.ஜி.எஸ்.ஐ அறிக்கை: COVID-19 தொற்றுநோயால் ஏற்கனவே அதிகப்படியான உயிர் மற்றும் பொருளாதார இழப்புகள் ஏற்பட்டு உள்ள நிலையில் இந்திய நுகர்வோர்...

இந்தியாவில் விரைவில் திறக்கப்படும் தியேட்டர்கள் – என்னென்ன கட்டுப்பாடுகள்??

இந்தியாவில் கொரோனா பரவல் குறைந்து வரும் நிலையில் திரையரங்குகளை திறக்க மத்திய அரசு அனுமதி அளிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. கொரோனா பொது முடக்கம்: கடந்த மார்ச் மாதம் மத்திய அரசு நாடு முழுவதும் பொது முடக்கம் அறிவிக்கப்பட்டது. இதன் மூலமாக மக்கள் அதிகமாக சென்று வரும் இடங்களான மால்கள், கோவில்கள், திரையரங்குகள், உணவகங்கள் என்று அனைத்து...

கொரோனா பொதுமுடக்கத்தால் வேலையிழந்தோர் எண்ணிக்கை 1.89 கோடி – அறிக்கையில் அதிர்ச்சி தகவல்!!

இந்த கொரோனா பாதிப்பால் கடந்த ஏப்ரல் மாதத்தில் இருந்து தற்போது வரை 1.89 கோடி ஊழியர்கள் தங்கள் வேலையை இழந்துள்ளனர் என்று இந்திய பொருளாதாரத்தை கண்காணிக்கும் மையம் (CMIE) தெரிவித்துள்ளது. கொரோனவால் பாதிப்பு: கடந்த சில மாதங்களாக சீனாவில் இருந்து பரவிய நோய் தொற்றால் அனைவரும் பாதிக்கப்பட்டுள்ளோம். பொருளாதாரம், கல்வி அமைப்புகள், அன்றாட வாழ்வியல் என்று பல...

இந்தியாவில் அடுத்த 5 ஆண்டுகளில் புற்றுநோய் வழக்குகள் 12% அதிகரிக்கும் – ஐசிஎம்ஆர் அறிக்கை!!

ஐ.சி.எம்.ஆர் வெளியிட்ட அறிக்கையில் 2020 ஆம் ஆண்டில் இந்தியாவில் புற்றுநோய் பாதிப்புகள், இறப்பு மற்றும் சிகிச்சை தொடர்பான விபரங்கள் வெளியாகி உள்ளது. இது நாடு முழுவதும் உள்ள மக்கள் தொகை மற்றும் மருத்துவமனை சார்ந்த புற்றுநோய் பதிவேடுகளின் மூலம் சேகரிக்கப்பட்ட தரவுகளின் அடிப்படையில் தயாரிக்கப்பட்டு உள்ளது. ஐசிஎம்ஆர் அறிக்கை: அடுத்த ஐந்து ஆண்டுகளில் இந்தியாவின் புற்றுநோய் வழக்குகள்...

போதை பொருட்களை பயன்படுத்துபவர்கள் மூலமாக கொரோனா பரவும் அபாயம் – சுகாதார நிறுவனம் எச்சரிக்கை!!

குட்கா போன்ற போதை பொருட்களை அதிகமாக பயன்படுத்துபவர்களால் கொரோனா பரவும் அபாயம் இருப்பதாக தெரியவந்துள்ளது. கொரோனா பாதிப்பு : கடந்த சில தினங்களாக மக்கள் திரும்பவும் பழைய வாழ்க்கை முறைக்கு திரும்பி வருகின்றனர். யாரும், கொரோனா காலதடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்வதில்லை. இது கொரோனா மீண்டும் பரவ வழிவகை செய்கிறது. இந்தியாவில் மட்டும் கிட்டத்தட்ட 50 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள்...

உங்க உணவுல ‘ஈ’ உட்கார்ந்ததா.? அப்போ அசால்ட்டா இருக்காதிங்க..!

தற்போது உள்ள இந்த கொரோனவால் மக்கள் அனைவரும் வீட்டிலேயே முடங்கி கிடக்கின்றனர். மேலும் பல விஷயங்களில் பாதுகாப்பாக செயல்படும் நாம் ஈக்கள் விஷயத்தில் சற்று கவன குறைவாகவே இருக்கின்றோம். இந்நிலையில் ஈக்கள் உணவில் அமர்வதால் என்ன என்ன நடக்கும் என்பதை காண்போம். 'ஈ'க்கள் ஈக்கள் உணவில் அமர்வதால் பல கிருமிகள் உணவில் கிருமிகள் வருகின்றனர். மேலும் இந்த...
- Advertisement -

Latest News

IND vs SA 2024 WC Final: இறுதிப்போட்டியில் மழை குறுக்கீடு இல்லை.. வானிலை அறிக்கை வெளியீடு!!

2024 T20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டி பிரிட்ஜ்டவுனில் உள்ள கென்சிங்டன் ஓவல் மைதானத்தில் நாளை (ஜூன் 29) நடக்கிறது. இந்த ஆட்டத்தில் இந்தியா...
- Advertisement -