Sunday, June 16, 2024

செய்திகள்

00:06:13

கோவிலுக்கு நன்கொடை கொடுத்த பிச்சைக்காரன் || Today Trending News

ஆந்திராவின் விஜயவாடா பகுதியில் உள்ள சாய்பாபா கோவிலுக்கு பிச்சைக்காரர் ஒருவர் 8 லட்சம் ரூபாய் நன்கொடையாக அளித்துள்ள சம்பவம் அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தி உள்ளது. மேலும் பல இன்ட்ரெஸ்டிங் ட்ரெண்டிங் நியூஸ்..! To Subscribe Youtube Channel Click Here To Join WhatsApp Group Click...

புதிய பாடத்திட்டத்தில் பொதுத்தேர்வு எழுதவுள்ள 10, 11 & 12ம் வகுப்பு மாணவர்கள்!! இவ்வளவு பேரா??

தமிழக அரசின் பாடத்திட்டத்தின் கீழ் படிக்கும் 10, 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்விற்கான அனைத்து ஏற்பாடுகளும் தீவிரமாக நடந்து வருகின்றன. இந்நிலையில் இந்த ஆண்டு பொதுத்தேர்வு எழுதவுள்ள மாணவர்களின் எண்ணிக்கை தொடர்பான விபரங்கள் தற்போது வெளியிடப்பட்டு உள்ளன. இவ்வளவு பேர் அதிகம்..! தமிழக அரசு கொண்டு வந்த புதிய பாடத்திட்டத்தின் கீழ்...

2019ல் நடைபெற்ற 8,888 போலீஸ் பணியிடங்களுக்கான தேர்வில் முறைகேடு – தொடர்ச்சியாக வெளிவரும் பூதங்கள்..!

தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வாணையம் கடந்த 2019ம் ஆண்டு நடத்திய 8,888 காவலர் பணியிடங்களுக்கான தேர்வில் முறைகேடு நடைபெற்று உள்ளது எனவும் அதற்கு சிபிஐ விசாரணை கோரியும் உயர்நீதிமன்றத்தில் 15 விண்ணப்பதாரர்கள் புகார் மனு அளித்து உள்ளனர். வாட்ஸ்ஆப் இல் தகவல்களைப் பெறஇங்கே கிளிக்செய்யவும் குரூப் 4 முறைகேடு எதிரொலி தமிழ்நாடு அரசுப் பணியாளர்...

கொரோனா வைரஸிற்கு தடுப்பூசி கண்டுபிடித்த இந்திய விஞ்ஞானிகள் – எப்போது பயன்பாட்டுக்கு வரும்??

சீனாவில் தொடங்கி தற்போது உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸிற்கு (கோவிட் 19) இந்தியாவின் புனே ஆராய்ச்சியாளர்கள் முதற்கட்ட தடுப்பூசி கண்டுபிடித்து உள்ளதாகவும் அது அடுத்த 6 மாதத்திற்குள் மனிதர்களுக்கு வழங்கப்பட்டு சோதனை செய்யப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது. 1800ஐ நெருங்கும் பலி எண்ணிக்கை..! சீனாவில் ஹவான் நகரில் தொடங்கி பல உயிர்களை பறித்துள்ள கொரோனா...

2012 குரூப் 2 தேர்வில் முறைகேடா..? விசாரணையை தொடங்கியது சிபிசிஐடி..!

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்திய குரூப் 4 தேர்வில் முறைகேடு நடைபெற்றது கண்டுபிடிக்கப்பட்டு தற்போது வரை 40 பேர் கைது செய்யப்பட்டு தீவிர விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு உள்ளனர். மேலும் குரூப் 2a, VAO மற்றும் காவல்துறை உதவி ஆய்வாளர் தேர்விலும் முறைகேடு நடைபெற்றதாக அடுக்கடுக்காக புகார்கள் எழுந்தன. இந்நிலையில் குரூப்...

நிர்பயா குற்றவாளிகளுக்கு மார்ச் 3 காலை 6 மணிக்கு கட்டாயமாக தூக்கு – புதிய உத்தரவு..!

நாட்டை உலுக்கிய நிர்பயா பாலியல் குற்ற வழக்கில் சிறையில் உள்ள 4 கைதிகளுக்கு வரும் மார்ச் 3ம் தேதி காலை 6 மணிக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றப்படும் என டெல்லி நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்து உள்ளது. நிர்பயா வழக்கு விபரம்: டெல்லியில் 2012ம் ஆண்டு டிசம்பர் மாதம் ஓடும் பேருந்தில் நிர்பயா கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு...

50% தலைமை ஆசிரியர் பணியிடங்களை தேர்வு இல்லாமல் அரசே நிர்ணயம் செய்யலாம்..!

மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் நாட்டிலுள்ள தொடக்கப்பள்ளிகளில் 50% தலைமையாசிரியர் பணியிடங்களை அரசே நேரடியாக நியமிக்கலாம் என தெரிவித்து உள்ளது. பணியிடங்கள் காலி..! நாடு முழுவதும் அரசுப்பள்ளிகளில் வயது மூப்பினை அடிப்படையாக கொண்டே தலைமையாசிரியர்கள் நியமிக்கப்படுகின்றனர். இதனால் பல பள்ளிகளில் பணியிடங்கள் காலியாகவே உள்ளன. இந்த குறைபாட்டை சரி செய்யும் நோக்கில்...

நீட் தேர்வு மூலம் மட்டுமே மாணவர் சேர்க்கை – ஜிப்மர் நிர்வாக முடிவால் மாணவர்கள் அதிர்ச்சி..!

இந்தியா முழுவதும் மருத்துவ படிப்பில் சேர்வதற்காக நீட் தேர்வு நடத்தப்படுகிறது. ஆனால் காரைக்கால் மற்றும் புதுச்சேரியில் உள்ள ஜிப்மர் மருத்துவ கல்லூரிகளில் அதெற்கென தனி நுழைவுத் தேர்வுகள் நடத்தப்பட்டு மாணவர் சேர்க்கை நடைபெற்றது. ஆனால் இந்த முறையை மாற்றி ஜிப்மர் கல்லூரி நிர்வாகம் புதிய அறிவிப்பை வெளியிட்டு உள்ளது. நீட் தேர்வு மூலம்...

இந்தியாவில் கால் பதித்தது கொலைகார கொரோனா – டெல்லியில் 17 பேருக்கு பாதிப்பு..!

சீனா மற்றும் கொரோனா பாதிக்கப்பட்ட 24 நாடுகளில் இருந்து இந்தியா திரும்பிய பயணிகளில் 17 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு அறிகுறி இருப்பதாக டெல்லி சுகாதாரத்துறை அலுவலர்கள் தெரிவித்து உள்ளது. 1523 பேர் பலி..! சீனாவில் இதுவரை கொரோனா வைரஸ் தாக்குதலால் 1523 பேர் உயிரிழந்து உள்ளனர். மேலும் 66,000 பேருக்கு கொரோனா வைரஸ் தாக்குதல்...

TNEB இளநிலை உதவியாளர் & மின்கணக்கீட்டாளர் தேர்வு – ஆங்கிலத்தில் நடைபெறுவதால் தேர்வர்கள் அதிர்ச்சி..!

தமிழ்நாடு மின்சார வாரியம் 500 இளநிலை உதவியாளர் மற்றும் 1300 மின்கணக்கீட்டாளர் பணிக்கான ஆன்லைன் தேர்வினை அறிவித்து விண்ணப்பங்களும் பெறப்பட்டன. ஆனால் தேர்வில் 80 மதிப்பெண்களுக்கான கேள்விகள் ஆங்கிலத்தில் மட்டும் கேட்கப்படும் என தெரிவிக்கப்பட்டு உள்ளதால் தேர்வர்கள் அதிர்ச்சி அடைந்து உள்ளனர். வாட்ஸ்ஆப் இல் தகவல்களைப் பெறஇங்கே கிளிக்செய்யவும் 20 தமிழ்,...
- Advertisement -

Latest News

ரயில் பயணிகளே உஷார்.., இனி இதை செய்தால் அபராதம்.. தெற்கு ரயில்வே எச்சரிக்கை!!

நாடு முழுவதும் பெரும்பாலான மக்கள் தங்களது எளிய பயணங்களுக்கு ரயில் சேவையை அதிகம் விரும்புகின்றனர். ஆனால் விரைவு ரயில்களில் உள்ள முன்பதிவு பெட்டிகளில் அனுமதி இல்லாதவர்கள்...
- Advertisement -