Tuesday, June 25, 2024

செய்திகள்

மக்கள் தொகை கணக்கெடுப்பு (என்.பி.ஆர்) தமிழ்நாட்டில் நடத்தப்படாது – அமைச்சர் அறிவிப்பு..!

மத்திய அரசுக்கு தமிழக அரசு எழுதியுள்ள கடிதத்திற்கு இதுவரை பதில் எதுவும் வராததால் தமிழகத்தில் என்.பி.ஆர் பணிகள் நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளதாக அமைச்சர் ஆர்.பி உதயகுமார் தெரிவித்து உள்ளார். ஏப்ரல் 1ல் நடத்தப்படாது..! என்.பி.ஆர் என்று அழைக்கப்படும் மக்கள் தொகை பதிவேடு கணக்கெடுப்பு வரும் ஏப்ரல் 1 முதல் தொடங்க உள்ளது. அதில் உள்ள சர்ச்சைக்குரிய...

கொரோனா வைரசால் கிட்டகூட நெருங்க முடியாத ஒரே நாடு..! எது தெரியுமா.? எதற்காக தெரியுமா.?

உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரசால் இதுவரை உலகம் முழுவதும் 4,637 பேர் உயிர் இழந்துள்ளனர். 1.26 லட்சம் பேர் பாதிக்கபட்டுள்ளனர். உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனாவால் கென்யா நாட்டிற்குள் ஊடுருவ முடியவில்லை . கொடூர கொரோனா ..! உலகையே ஆட்டி படைக்கும் கொடூர நோயான கொரோனா வைரஸ் சீனா நாட்டில் தொடங்கி தற்போது உலகம் முழுவதும்...

உதவியாளர், டிரைவர் உட்பட 3 காலிப்பணியிடங்களுக்காக கோவையில் குவிந்த 500 முதுகலை, பி.எச்டி பட்டதாரிகள்..!

கோயம்புத்தூர் தொண்டாமுத்தூரில் ஊராட்சி ஒன்றியத்தில் அலுவலக உதவியாளர் மற்றும் டிரைவர் வேலைக்கு நடைபெற்ற நேர்காணலில் முதுகலை, பி.எச்டி படித்தவர்கள் அதிகளவில் குவிந்த சம்பவம் நடைபெற்று உள்ளது. 3 பணியிடத்திற்கு 500 பேர்..! கோவை தொண்டாமுத்தூரில் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள டிரைவர், கிளெர்க் மற்றும் அலுவலக உதவியாளர் ஆகிய 3 பணியிடத்திற்கு விண்ணப்பம் வரவேற்கப்படுவதாக அறிவிக்கப்பட்டு இருந்தது. ...

விஜயை பின்தொடரும் ஐடி ரெய்டு..! மீண்டும் விஜய் வீட்டில் அதிகாரிகள் சோதனை..!

கடந்த மாதம் பிப்ரவரி 5ல் விஜய் வீடு மற்றும் அலுவலங்களில் வருமான வரி துறையினர் சோதனை நடத்தினர். தற்போது மீண்டும் விஜய் வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்த வந்த தகவல்களால் விஜய் ரசிகர்கள் அதிர்ச்சியில் உள்ளனர். மீண்டும் ஐடி ரெய்டு..! கடந்த ஆண்டு வெளியான பிகில் பட சம்பளம் குறித்து விஜயின் வீடு மற்றும் அலுவலகங்களில் கடந்த பிப்ரவரி 5ம் தேதி ஒருநாள் முழுவதும் வருமான வரித்துறையினர் விசாரணை நடத்தினர்....

2021-கான மக்கள் தொகை கணக்கெடுப்பு ஏப்ரல் 1ல் தொடங்க உள்ளது.! மத்திய அரசு அறிவிப்பு.!

தமிழகத்தில் மக்கள் தொகை கணக்கெடுப்பு 10 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும். 2011கான மக்கள் தொகை கணக்கெடுப்பு முடிந்த நிலையில் 2021 கான கணக்கெடுப்பு ஏப்ரல் 1ல் தொடங்க உள்ளதாக அரசு அறிவித்துள்ளது. மத்திய அரசு ஏற்கனவே மக்கள் தொகை கணக்கெடுப்பு மற்றும் தேசிய குடிமக்கள் பதிவேடு குறித்தும் நாடு முழவதும்...
00:01:13

ஆசிரியருக்கு கொரோனா லீவு லெட்டர் குடுத்த மாணவன் || Corona Chennai School Boy

To Subscribe Youtube Channel Click Here To Join WhatsApp Group Click Here To Join Telegram ChannelClick Here

சம்மர்-க்கு Tour போறிங்களா?? சிறப்பு ரயில்கள் அறிவிப்பு – உடனே புக் பண்ணுங்க.!

பள்ளி விடுமுறைகளில் கோடை காலத்தில் சுற்றுலா செல்வது வழக்கம். ஆனால் அந்த நேரத்தில் பஸ் மற்றும் ரயில்களில் கூட்டம் அலைமோதும். அதனை முன்னிட்டு தெற்கு ரயில்வே சிறப்பு ரயில்கள் அறிவித்துள்ளது. ரயில்களுக்கான முன்பதிவு இன்று முதல் தொடங்கி உள்ளது. கோடை விடுமுறை விடுமுறை காலத்தில் தான் அனைவரும் சுற்றுலா செல்வார்கள். அநேரத்தில்...

கொரோனா பீதியில் வாழ்வாதாரத்தை இழந்த இறைச்சி வியாபாரிகள்.! ஒரு அலசல்.!

தற்போது கொரோனா பாதிப்பினால் அனைவரும் அசைவத்தை தவிர்த்து வருகின்றனர். அதை தொடர்ந்து சிக்கனில் தொற்று இருப்பதாக வதந்தி பரவியது. மேலும் மீனில் பார்மலின் எனும் நச்சு கலந்திருப்பதும் தெரிய வரவே மக்கள் சற்று பீதியுடன் காணப்படுகின்றனர். இதனால் மீன் மற்றும் சிக்கன் வாங்குவதை அறவே தவிர்த்து வந்தனர். இதனால்...

கொரோனாவால் இந்தியாவில் முதல் பலி – கேரளாவில் இருவர் கவலைக்கிடம்..!

உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரசால் பலரும் உயிரிழந்து வரும் நிலையில் தற்போது இந்தியாவை சேர்ந்த முதியவர் ஒருவர் நோய் தோற்று அறிகுறியுடன் கர்நாடகாவில் சிகிக்சை பெற்று வந்தார். அவர் தற்போது உயிரிழந்து உள்ளார். உயிர்கொல்லி நோயான கொரோனா ..! சீனாவின் வூஹான் மாகாணத்தில் தொடங்கிய கொரோனா வைரஸ் இப்போது உலகில் 100 நாடுகளுக்கு மேலாக பரவ...
- Advertisement -

Latest News

T20WC2024: வெளியேறியது ஆஸ்திரேலியா.. அரையிறுதிக்கு முன்னேறியா ஆப்கானிஸ்தான்!!

T20 உலகக்கோப்பை தொடரின் 9 வது சீசன் கடந்த 2ம் தேதி முதல் சிறப்பாக நடைபெற்று வருகிறது. இத்தொடரின் சூப்பர் 8 சுற்றில் பங்களாதேஷ் அணி,...
- Advertisement -