கொரோனா வைரசால் கிட்டகூட நெருங்க முடியாத ஒரே நாடு..! எது தெரியுமா.? எதற்காக தெரியுமா.?

0

உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரசால் இதுவரை உலகம் முழுவதும் 4,637 பேர் உயிர் இழந்துள்ளனர். 1.26 லட்சம் பேர் பாதிக்கபட்டுள்ளனர். உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனாவால் கென்யா நாட்டிற்குள் ஊடுருவ முடியவில்லை .

கொடூர கொரோனா ..!

உலகையே ஆட்டி படைக்கும் கொடூர நோயான கொரோனா வைரஸ் சீனா நாட்டில் தொடங்கி தற்போது உலகம் முழுவதும் பரவ தொடங்கி உள்ளது. சீனாவில் இதுவரை 3,500 க்கும் மேற்பட்ட மக்கள் இறந்துள்ளனர். உலகம் முழுவதும் 4 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் இறந்துள்ளனர்.

நிலையில் தற்போது கொரோனா வைரஸால் கென்யா நாட்டில் ஊடுருவ முடியவில்லை என்று கென்யாவின் சுகாதாரத் துறை பிரதிநிதி ரூடி இக்கர்ஸ் தெரிவித்துள்ளார். வெப்பம் அதிகமாகவுள்ள பகுதிகளில் கொரோனா வைரஸ் உயிர்த்திருக்க முடியாது என்பதால் கென்யாவில் பரவவில்லை என உலக சுகாதார அமைப்பினர் தெரிவித்துள்ளனர்.

நுரையீரல் பாதிப்பு..!

கொரோனா பாதிக்கபட்ட ஒருவருக்கு நுரையீரல் பாதிக்கப்படும் என்று அவருக்குச் சிகிச்சையளித்த போது மருத்துவர்கள் எக்ஸ்ரே மூலம் கண்டறியப்பட்டுள்ளன. அப்போது மருத்துவர்கள் கூறியதாவது கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவருக்கு நூரையீரல் திரவம் மிக அதிக அளவில் அதிகரிக்கிறது என்றும் நுரையீரலிலுள்ள காற்றுப்பைகள் பாதியளவு திரவத்தால் நிரம்புதல் (ground glass opacity) போன்ற அசாதாரண மாற்றம் நிகழ்கின்றன என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

To Subscribe Youtube Channel Click Here
To Join WhatsApp Group Click Here
To Join Telegram ChannelClick Here

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here