Tuesday, June 25, 2024

செய்திகள்

வெளிநாட்டிலிருந்து வந்தவரா நீங்கள்…? திருப்பதி கோவிலுக்குள் வரவேண்டாம்..!

கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக வெளிநாட்டிலிருந்து வந்தவர்கள் யாரும் திருப்பதிக்கு வரவேண்டாம் என்று திருப்பதி தேவஸ்தான கூடுதல் செயல் அதிகாரி தர்மா ரெட்டி தெரிவித்துள்ளார். கொரோனா எதிரொலி திருப்பதியில் பாதுகாப்பு..! கொரோனா வைரஸ் தாக்கத்தால் மக்கள் அதிகம் கூடும் இடமான திருமலையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. திருமலைக்கு ஒரு நாளைக்கு ஒரு லட்சம் பக்தா்கள்...

தங்கம் விலை இன்னைக்கு இவ்ளோ குறைஞ்சுருக்கு – அப்போ உடனே கடைக்கு கிளம்புங்க..!

புத்தாண்டு தொடங்கியதில் இருந்தே ஏறுமுகத்தில் இருந்த தங்கத்தின் விலை இன்று குறைந்து உள்ளது. இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர். என்ன காரணம்..? கொரோனா வைரஸ் தான் தங்கத்தின் விலை உயர்வுக்கும் காரணம். என்ன நம்பமுடியலையா..? ஆமா அதான் உண்மை. கொரோனா வைரஸ் தாக்கத்தால் பங்குச்சந்தைகள் கடும் சரிவில் இருப்பதால் முதலீட்டாளர்கள் கவனம் தங்கத்தின் பக்கம்...

வட்டிக்காக நண்பனையே மாடியிலிருந்து தள்ளிவிட்டு கொலை செய்த இன்ஜினியரிங் மாணவர்கள்.! 3 பேர் கைது.!

புனேவில் வட்டி தராத காரணத்தால் தன் நண்பனையே மாடியிலிருந்து தள்ளி விட்டு கொன்ற 3 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். இன்ஜினியரிங் மாணவர்கள் மகாராஷ்டிரா மாநிலத்தில் புனேவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் இன்ஜினியரிங் மாணவர்களான அபினவ் ஜாதவ், அக்ஷய் கோரடே, தேஜய்...

பாஸ்வேர்ட் இல்லாமல் கிரெடிட் மற்றும் டெபிட் கார்டு பயன்பாடு.! மார்ச் 16 இல் அமலுக்கு வருகிறது.!

ஸ்வைப் மெஷின் மேல் வைத்து பாஸ்வேர்ட் இல்லாமல் பணத்தை எடுக்கும் ஆப்ஷனை வாடிக்கையாளர்களே முடிவு செய்து கொள்ளலாம் என்று புது ஆப்ஷனை நடைமுறைப்படுத்து உள்ளது. இதன் அடிப்படையில் மார்ச் 16 இல் இதை வெளியிட உள்ளது. Transit Access Pass கிரெடிட் கார்ட் மற்றும் டெபிட் கார்டுகளின் வசதிகளை மேம்படுத்தும் விதமாக Transit...

ரிலீஸ்க்கு முன்பே 220 கோடி வசூலா..! விஜய் மாஸ்டர் பட தயாரிப்பாளர் வீட்டில் ஐடி ரெய்டு..!

தளபதி விஜய் தற்போது மாஸ்டர் படத்தில் நடித்து முடித்துவிட்ட நிலையில் அப்படத்தின் இணை தயாரிப்பாளர் வீடு மற்றும் அலுவலகங்களில் வருமான வரித்துறையினர் அதிரடி சோதனையில் ஈடுபட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விஜயை தொடரும் ஐடி ரெய்டு..! லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்த மாஸ்டர் திரைப்படம் தற்போது படத்தின் ஷுட்டிங் நிறைவடைந்து போஸ்ட்...

சாமிக்கே கொரோனாவா.! வாரணாசியில் சாமி சிலைகளுக்கு முகக்கவசம்.! அதிர்ச்சியில் மக்கள்.!

வாரணாசியில் சாமி தரிசனம் செய்ய வரும் பக்தர்கள் அனைவரும் முகக்கவசம் அணிந்தே வருகின்றனர். இதனால் அக்கோவிலில் அர்ச்சகர் சாமி சிலைக்கும் முகக்கவசம் அணிவித்திருந்தார். கோவில் அர்ச்சகர் சீனா போல் மாறிவரும் கேரளா – பள்ளி, கல்லூரி மற்றும் தியேட்டர்களுக்கு பூட்டு..! கொரோனா பீதியில் வீட்டுக்குள் முடங்கிய மக்கள்..! வாரணாசி கோவிலில் சாமிக்கு முகக்கவசம்...

பிளஸ்-2 தேர்வுக்கு பயந்து கடத்தல் நாடகம் ஆடிய கில்லாடி மாணவி..! என்னமா நீங்க இப்படி பண்றீங்களேம்மா..!

பிளஸ் 2 தேர்வுக்கு பயந்து பெங்களூருவில் இருந்து சென்னைக்கு வந்து போலீஸிடம் கடத்தல் நாடகம் கூறிய கில்லாடி மாணவியை போலீசார் எச்சரித்து பெற்றோருடன் அனுப்பிவைத்தனர். போலிஸிடமே நாடகம்..! சென்னை பூக்கடை போலீஸ் நிலையத்திற்கு மாணவி ஒருவர் மிகவும் பதற்றத்துடன் ஓடிவந்துள்ளார். அவரிடம் இன்ஸ்பெக்டர் சித்தார்த் சங்கர் விசாரித்துள்ளார். அவர் பெங்களூரூ சஞ்சய் நகர்...

சீனா போல் மாறிவரும் கேரளா – பள்ளி, கல்லூரி மற்றும் தியேட்டர்களுக்கு பூட்டு..! கொரோனா பீதியில் வீட்டுக்குள் முடங்கிய மக்கள்..!

சீனாவின் ஹவான் நகரில் தொடங்கிய கொரோனா வைரஸ் தற்போது உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது. இந்தியாவிலும் பரவத் தொடங்கி உள்ள கொரோனா வைரஸ் கேரளாவில் மட்டும் 12 பேருக்கு இருப்பது உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதனால் அங்கு பல தீவிர நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. 4000க்கு மேல் பலி..! எகிப்து கப்பலில் கொரோனா.! நடுக்கடலில்...

எகிப்து கப்பலில் கொரோனா.! நடுக்கடலில் சிக்கி தவிக்கும் தமிழர்கள்.! மீட்டெடுக்குமா அராசாங்கம்??

தமிழகத்தை சேர்ந்த 17 பேர் எகிப்து சுற்றுலா சென்றபோது கப்பலில் இருந்தவர்களுக்கு கொரோனா இருப்பதாக கண்டறியப்பட்டு வெளியே வர முடியாமல் சிக்கி தவித்து வருகின்றனர். எகிப்து சுற்றுலா கோவை மாவட்டத்தில் பொள்ளாச்சிக்கு அடுத்து உள்ள கிணற்றுக்கடவையை சேர்ந்த வனிதா ரங்கராஜ், அவரது கணவர் ரங்கராஜ் மற்றும் இவர்களின் நண்பர்களான சென்னை சேலத்தை சேர்ந்தவர்கள்...

துப்புரவு பணியாளர் நியமனத்தில் முறைகேடு.! பணியாளர்கள் தீவிர போராட்டம்.!

கோவை மாநகராட்சியில் துப்புரவு பணியாளர் நியமனத்தில் முறைகேட்டை கண்டித்து துப்புரவு பணியாளர்கள் இரண்டாவது நாளாக பணி புறக்கணிப்பு போராட்டம் நடத்தி வருகின்றனர். முறைகேடு..! கோவையில் துப்புரவு பணியாளர்கள் பணிக்கு 321 பேர்களுக்கு உள்ளாட்சி துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பணி நியமனம் வழங்கியுள்ளார்.முதுகலை பட்டம் பெற்றவர்களுக்கும் துப்புரவு பணி நியமனம் வழங்கப்பட்டதில்   முறைகேடுகள் நடைபெற்றதாகவும் கூறப்படுகிறது.இதேபோல் பல ஆண்டுகளாக ஒப்பந்த அடிப்படையில் துப்புரவு பணியாற்றும் நபர்களுக்கு பணி...
- Advertisement -

Latest News

T20WC2024: வெளியேறியது ஆஸ்திரேலியா.. அரையிறுதிக்கு முன்னேறியா ஆப்கானிஸ்தான்!!

T20 உலகக்கோப்பை தொடரின் 9 வது சீசன் கடந்த 2ம் தேதி முதல் சிறப்பாக நடைபெற்று வருகிறது. இத்தொடரின் சூப்பர் 8 சுற்றில் பங்களாதேஷ் அணி,...
- Advertisement -