Sunday, June 16, 2024

செய்திகள்

டிஎன்பிஎஸ்சி முறைகேடு – கோடிக்கணக்கில் சொத்து சேர்த்த புரோக்கர் ஜெயக்குமார்..!

தமிழ்நாட்டை உலுக்கிய குரூப் 4 முறைகேட்டின் முக்கிய புள்ளியான இடைத்தரகர் ஜெயக்குமாரிடம் நடத்தப்பட்டு வரும் சிபிசிஐடி விசாரணையில் பல திடுக்கிடும் உண்மைகள் வெளிவந்து உள்ளன. மேலும் இந்த முறைகேடு விசாரணையில் இதுவரை 47 பேர் கைது செய்யப்பட்டு விசாரணை வளையத்திற்குள் கொண்டு வரப்பட்டு உள்ளனர். கணினி மையம் டூ கோடீஸ்வரர்..! டிஎன்பிஎஸ்சி நிர்வாகத்திற்கு துளியும் சம்மந்தம்...
00:06:54

டிரம்ப்க்காக நாடகமாடிய இந்தியா || Today Trending News in Tamil

அமெரிக்க அதிபர் டிரம்ப் மற்றும் அவருடைய மனைவி மெலினா வரும் பிப்ரவரி 24 மற்றும் 25ம் தேதிகளில் அரசுமுறைப் பயணமாக இந்தியா வருகின்றனர். குஜராத் மாநிலம் அஹமதாபாத்தில் நடைபெறும் கலைநிகழ்ச்சியிலும் அவர் கலந்து கொள்ள உள்ளார். To Subscribe Youtube Channel Click Here To Join WhatsApp Group...

விடை தெரியாதவற்றிற்கு கருப்பு மை, இரு நிலைகளாக குரூப் தேர்வுகள் – டிஎன்பிஎஸ்சி அதிரடி உத்தரவு..!

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்திய குரூப் 4 தேர்வில் நடைபெற்ற முறைகேடுகள் கண்டுபிடிக்கப்பட்டு இதுவரை 36 பேர் கைது செய்யப்பட்டு அவர்களிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. சிபிசிஐடி நடத்தி வரும் இந்த விசாரணையில் இன்னும் பல உண்மைகள் வெளிவரக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் தேர்வில் மேலும் குளறுபடிகள், முறைகேடுகள்...

நெல் கொள்முதல் முறைகேட்டால் 12 பேரை டிஸ்மிஸ் செய்த திருவாரூர் கலெக்டர் – முதல்வன் பாணியில் அதிரடி..!

திருவாரூர் மாவட்டத்தில் நெல் கொள்முதல் நிலையங்களில் நடைபெற்ற முறைகேடுகளால் எழுத்தர்கள் 12 பேரை டிஸ்மிஸ் செய்து திருவாரூர் மாவட்ட கலெக்டர் ஆனந்த் அதிரடி உத்தரவை பிறப்பித்து உள்ளார். பல்வேறு முறைகேடுகள்..! திருவாரூரில் நடமாடும், நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை அரசு செயல்படுத்தி வருகிறது. அங்கு முறைகேடுகள் நடைபெறுவதாக வந்த புகார்கள் குறித்த விசாரணையின் போது கொள்முதல்...

10,276 போலீஸ் பணியிடங்கள் இந்த ஆண்டு நிரப்பப்படும் – தமிழக பட்ஜெட் 2020..!

தமிழக 2020-21ம் ஆண்டிற்கான பட்ஜெட் இன்று சட்டப்பேரவையில் துணை முதல்வரும், நிதியமைச்சரும் ஆன பன்னீர் செல்வம் அவர்களால் தாக்கல் செய்யப்பட்டது. இதில் புதிய அறிவிப்புகள் வெளியிடப்பட்டன. நிர்பயா திட்டத்தின் கீழ் அரசுப் பேருந்துகளில் கண்காணிப்பு கேமரா பொருத்துவது போன்ற பல புதிய திட்டங்களும் அறிவிக்கப்பட்டன. 10,276 போலீஸ் பணியிடங்கள்..! சமீபத்திய கணக்கெடுப்பின் படி தமிழகத்தில்...
00:06:24

சிவா லிங்கம் எதைக் குறிக்கிறது ? || Siva lingam Hidden Sceret

சிவா லிங்கம் குறித்து பல கதைகள் சொல்லப்படுகின்றன. அப்படிப்பட்ட சிவா லிங்கம் குறித்த உண்மை செய்திகளை விளக்கும் வீடியோ..! To Subscribe Youtube Channel Click Here To Join WhatsApp Group Click Here To Join Telegram ChannelClick Here

கருப்பு தினமான காதலர் தினம்..! புல்வாமா தாக்குதலில் 44 வீரர்கள் வீரமரணம் அடைந்த தினம் இன்று..!

உலக அளவில் பலரையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கி, இந்திய நாட்டின் பாதுகாப்பை கேள்விக்குறியாக்கிய புல்வாமா தாக்குதல் நடந்து இன்றுடன் ஒரு ஆண்டு நிறைவடைகிறது. இந்த நாளில் நமது நாட்டிற்காக உயிர் நீத்த 44 சி.ஆர்.பி.எப் வீரர்களின் தியாகத்தை நினைவு கூர்வோம். 78 பேருந்து 2,547 சி.ஆர்.பி.எப் வீரர்கள்..! கடந்த வருடம் இதே நாளில் (பிப்ரவரி 14, 2019)...

உதவி ஆய்வாளர் தேர்வில் முறைகேடு – காவலரே டிஜிபி இடம் புகார் அளித்ததால் புது சர்ச்சை..!

தமிழ்நாட்டில் சீருடைப் பணியாளர் தேர்வாணையம் நடத்திய உதவி ஆய்வாளர் (எஸ்.ஐ) தேர்விலும் முறைகேடு நடைபெற்றதாக காவலர் ஒருவரே புகார் அளித்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கூகுளை பயன்படுத்தி தேர்வெழுதினர்..! உதவி ஆய்வாளர் பணிக்கான தேர்வில் காவலர்களும் பங்கேற்றனர். இதில் ஒரே தேர்வு மையத்தில் பல காவலர்கள் தேர்வு எழுதுவதற்காக ஒரே நேரத்தில் விண்ணப்பித்தனர்....

கொரோனா வைரஸிற்கு மருந்து கண்டுபிடிக்க இன்னும் 1 வருடம் ஆகும் – ஆராய்ச்சியாளர்கள் தகவல்..!

கொரோனா வைரஸிற்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்க இன்னும் ஒரு வருடம் ஆகும் என அதற்கான ஆராய்ச்சியில் ஈடுபட்ட உள்ள ஆஸ்திரேலியாவின் குயின்ஸ்லாந்து பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்து உள்ளனர். 1300 பேர் பலி..! சீனாவில் ஹவான் நகரில் தொடங்கி தற்போது உலகை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸினால் இதுவரை அங்கு 1300க்கும் மேற்பட்டவர்கள் உயிர் இழந்து உள்ளனர். ...

ஆண்டுக்கு 60 லட்சம் பேரை மதமாற்றம் செய்தால் தமிழகத்தை அசைத்து விடலாம் – லாசரஸ் பகிரங்க பேச்சு வீடியோ..!

கிறிஸ்துவ மதபோதகர் மோகன் லாசரஸ் ஆண்டுக்கு 60 லட்சம் பேரை கிறிஸ்துவ மதத்திற்கு மத மாற்றம் செய்தால் 3 ஆண்டுகளில் தமிழகத்தை அசைத்து விடலாம் என பேசியுள்ளது பெரும் சர்ச்சையை கிளப்பி உள்ளது. தற்போது இந்த வீடியோ வைரலாக பரவி வருகிறது. பகிரங்க பேச்சு: ஒரு கூட்டத்தில் பேசும் கிறிஸ்துவ மதபோதகர் மோகன் லாசரஸ் பெந்தகோஸ்தே...
- Advertisement -

Latest News

ரயில் பயணிகளே உஷார்.., இனி இதை செய்தால் அபராதம்.. தெற்கு ரயில்வே எச்சரிக்கை!!

நாடு முழுவதும் பெரும்பாலான மக்கள் தங்களது எளிய பயணங்களுக்கு ரயில் சேவையை அதிகம் விரும்புகின்றனர். ஆனால் விரைவு ரயில்களில் உள்ள முன்பதிவு பெட்டிகளில் அனுமதி இல்லாதவர்கள்...
- Advertisement -