செய்திகள்
கொரோனாவுக்கு சாதகமாக டெல்லியில் ஆலங்கட்டி மழை..! போக்குவரத்து கடும் பாதிப்பு..!
admin -
டெல்லியில் பெய்த திடீர் ஆலங்கட்டி மழையால் வெப்பநிலை குறைந்துள்ளது. இதே வெப்பநிலை நீடித்தால் கொரோனா வைரஸ் வேகமாக பரவத் தொடங்கும் என மக்கள் அச்சத்தில் உள்ளனர்.
டெல்லியில் ஆலங்கட்டி மழை..! வைரல் விடீயோக்கள்..!
டெல்லியில் நீண்ட நாட்களுக்கு பிறகு பெய்த திடீர் ஆலங்கட்டி மழையால் மக்கள் மகிழ்ச்சியில் உள்ளனர். ஒருபக்கம் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
https://twitter.com/rachnalather/status/1238758527276994560
இந்த ஆலங்கட்டி...
செய்திகள்
கோவையில் துப்புரவு தொழிலாளியாக எம்பிஏ பட்டதாரி – அதற்கு அவர் சொன்ன காரணம் தான் ஹைலைட்..!
admin -
கோ வ மாவட்டத்தில் எம்பிஏ பட்டதாரி ஒருவர் மாநகராட்சி துப்புரவு பணியில் சேர்ந்து அனைவரையும் ஆச்சர்யப்படுத்தியுள்ளார். இவர் ஒரு தனியார் எம்.என்.சி நிறுவனத்தில் மனித வள மேம்பாட்டு அதிகாரியாக பணியாற்றியுள்ளார் இருந்தபோதிலும் அரசு வேலை என்பதால் இந்த பணியில் சேர்ந்து உள்ளார்.
துப்புரவு பணியாளர்கள்..!
கோவை மாநகராட்சியில் தற்போது 549 நிரந்தர துப்புரவு பணியாளர் காலி...
செய்திகள்
எந்த பொருட்களும் வாங்காத ரேஷன் கார்டுகளை மாற்றும் உணவுத்துறையின் அதிரடி முடிவு..!
admin -
ரேஷன் கடைகளில் எந்த பொருளும் வாங்காத ரேஷன் கார்டுகளை சர்க்கரை கார்டுகளாக மாற்ற உணவுத்துறை முடிவு எடுத்துள்ளது.
இலவச திட்டம்..!
தமிழகத்தில் மொத்தம் 2.06 கோடி ரேஷன் கார்டுகள் உள்ளன. அதில் 50 ஆயிரம் கார்டுகளுக்கு மேல் ரேஷன் கடைகளில் அரிசி உட்பட எந்த பொருட்களும் வாங்குவதில்லை. தமிழக அரசு இலவச பொருட்களாக பல்வேறு பொருட்களை வழங்கி...
உலகம்
சீனாவில் குறைந்து பிற நாடுகளில் அதிகரிக்கும் கொரோனா..! பலி எண்ணிக்கை 5 ஆயிரத்தை தாண்டியது..!
admin -
சீனாவில் தொடங்கிய கொரோனா வைரஸ் இப்போது உலகம் முழுவதும் 139 நாடுகளில் பரவியுள்ளத. உலகளவில் இதுவரை கொரோனா வைரஸால் 5,420 பேர் இறந்துள்ளனர்.
கொரோனா தாக்கம் சீனாவில் குறைவு..!
ஒரு நாளைக்கு 4 மாத்திரை – கிட்டவே வராது கொரோனா..! ஆச்சர்யப்படுத்தும் திருப்பூர் டாக்டர் கிங்..!
உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸால்...
செய்திகள்
மத்திய அரசு ரயில்வே மற்றும் வங்கிப் பணியிடங்களுக்கு ஒரே தேர்வு – மத்திய அமைச்சர் அறிவிப்பு..!
admin -
மத்திய பணியாளர் நலத்துறை அமைச்சர் ஜிதேந்திர சிங் மத்திய அரசின் வங்கி மற்றும் ரயில்வே பணியிடங்களுக்கு அடுத்த ஆண்டு முதல் ஒரே ஆன்லைன் தேர்வு நடத்தப்படும் என தெரிவித்து உள்ளார்.
3 ஆண்டுகளுக்கு மதிப்பெண்கள்..!
ஆண்டுக்கு இரண்டு கோடி பேர் பங்கேற்கும் மத்திய அரசின் குரூப் பி மற்றும் சி பிரிவு பணியிடங்களுக்கான தேர்வில் வங்கி மற்றும்...
செய்திகள்
மத்திய அரசின் ஊழியர்களுக்கு அகவிலைப்படியில் மாற்றம்.! 21% ஆக உயர்வு.!
admin -
இன்று டெல்லியில் நடைபெற்ற மத்திய மந்திரிசபை கூட்டத்தில், மத்திய அரசு ஊழியர்களுக்கு 4% அகவிலைப்படி உயர்த்த ஒப்புதல் அளித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
மத்திய அரசு
மத்திய அரசில் பணிபுரியும் ஊழியர்களுக்கு ஆண்டுக்கு ஒரு முறை அகவிலைப்படி உயரும். இது விலைவாசியை பொறுத்து கூட்டப்படும். அந்நிலையில் தற்போது நடப்பு விலைவாசியை பொறுத்து எத்தனை...
செய்திகள்
ஓசூரில் ரூ.635 கோடி செலவில் அமைகிறது எலக்ட்ரிக் பைக் தொழிற்சாலை..! 4300 இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு..!
admin -
சட்டசபையில் அமைச்சர் எம். சி. சம்பத் அவர்கள் ஓசூரில் ரூ.635 கோடி செலவில் எலக்ட்ரிக் பைக் தொழிற்சாலை தொடங்கப்பட உள்ளது என தெரிவித்துள்ளார். இதனால் 4300 இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும் என்றும் அவர் கூறியுள்ளார்.
கேள்வி..? பதில்..!
சட்டசபையில் ஓசூர் தொகுதி எம்எல்ஏ சத்யா அவர்கள் தனது தொகுதியின் தொழில் வளர்ச்சி குறித்து எழுப்பிய கேள்விக்கு...
செய்திகள்
மது அருந்தி வாகனம் ஓட்டுபவர்களை பிடித்து ஜெயில்ல போடுங்க, ஊத சொல்ல வேண்டாம் – தமிழக அரசு அதிரடி உத்தரவு..!
admin -
தமிழகத்தில் மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டுபவர்களிடம் ஊத சொல்லி சோதனை நடத்தக்கூடாது என உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. அது ஒருபுறம் இருக்கையில் மது அருந்தி வாகனம் ஓட்டுபவர்களை கைது செய்யுமாறு சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டு உள்ளது.
கொரோனா பயத்தால் நடவடிக்கை..!
தமிழகத்தில் இதுவரை யாருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு கண்டறியப்படவில்லை. இருப்பினும் பல முன்னெச்சரிக்கை...
செய்திகள்
அதிரடி விலை குறைப்பில் தங்கம் – நகை வாங்க இதுதான் சரியான நேரம்..!
admin -
புத்தாண்டு முதலே கடுமையாக விலை ஏறிக்கொண்டே வந்த தங்கம் சில நாட்களாக குறைந்து வருவதால் மக்கள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர். இருப்பினும் கொரோனா அச்சம் காரணமாக தங்கம் மீண்டும் விலையேற வாய்ப்பு இருப்பதாக வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.
விலையேற்ற காரணம்:
கொரோனா வைரஸ் பாதிப்பின் காரணமாக நாடுகளுக்கு இடையில் ஏற்றுமதி மற்றும் இறக்குமதி குறைந்து உள்ளது. இதனால்...
உலகம்
பிரதமர் மனைவியை தாக்கிய கொரோனா – தொடர்ந்து அதிகரிக்கும் உயிர்பலி..!
admin -
கொரோனா வைரஸ் தொற்று உலகையே ஆட்டி படைத்தது வருகிறது. இதுவரை உலகம் முழுவதும் 4 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் இறந்துள்ளனர். தற்போது கனடா நாட்டின் பிரதமரான ஜஸ்டின் ட்ரூடோ அவர்களின் மனைவிக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது.
14 நாட்களுக்கு தனிமை..!
கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவின் மனைவி சோபி கிரிகோயருக்கு மேற்கொள்ளப்பட்ட மருத்துவ சோதனையில் அவருக்கு...
- Advertisement -
Latest News
T20WC2024: வெளியேறியது ஆஸ்திரேலியா.. அரையிறுதிக்கு முன்னேறியா ஆப்கானிஸ்தான்!!
T20 உலகக்கோப்பை தொடரின் 9 வது சீசன் கடந்த 2ம் தேதி முதல் சிறப்பாக நடைபெற்று வருகிறது. இத்தொடரின் சூப்பர் 8 சுற்றில் பங்களாதேஷ் அணி,...
- Advertisement -