புத்தாண்டு முதலே கடுமையாக விலை ஏறிக்கொண்டே வந்த தங்கம் சில நாட்களாக குறைந்து வருவதால் மக்கள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர். இருப்பினும் கொரோனா அச்சம் காரணமாக தங்கம் மீண்டும் விலையேற வாய்ப்பு இருப்பதாக வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.
விலையேற்ற காரணம்:
கொரோனா வைரஸ் பாதிப்பின் காரணமாக நாடுகளுக்கு இடையில் ஏற்றுமதி மற்றும் இறக்குமதி குறைந்து உள்ளது. இதனால் முதலீட்டாளர்கள் தங்கத்தின் மீது அதிக முதலீடு செய்ததால் விலை ஏறியது. இந்நிலையில் கடந்த சில நாட்களாக தங்கத்தின் விலை குறைந்து வருகிறது.
இன்றைய விலை..!
சென்னையில் இன்று ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 1096 ரூபாய் குறைந்து ரூ. 32,160 க்கு விற்கப்படுகிறது.
To Subscribe Youtube Channel | Click Here |
To Join WhatsApp Group | Click Here |
To Join Telegram Channel | Click Here |