Friday, April 19, 2024

22 carat gold rate today in chennai

கடுமையான சரிவை கண்ட தங்கத்தின் விலை – கொண்டாடும் நகை விரும்பிகள்!!

பிற நாடுகளில் முதலீட்டு பொருளாக மட்டுமே பார்க்கப்படும் தங்கம், இந்தியாவில் தான் அதிகம் பயன்படுத்தப்படும் ஆபரணமாக உள்ளது. கொரோனா பாதிப்பு காரணமாக பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவினால், பொருளாதாரம் மிகப்பெரிய சரிவை சந்தித்தது. இதனால் தங்கத்தின் மீது முதலீடு அதிகரித்ததால் அதன் விலையும் கிடுகிடுவென உயர்ந்தது. நடப்பு ஆண்டிற்கான மத்திய பட்ஜெட்டில் தங்கத்தின் மீதான வரி...

திடீரென உயர்ந்த ஆபரணத்தங்கத்தின் விலை – இன்றைய மாலை நிலவரம்!!

இன்று காலை குறைவான விலையில் விற்கப்பட்டு வந்த தங்கத்தின் விலை இன்று மாலை நிலவரப்படி சற்று உயர்ந்து விற்பனையாகிறது. இந்த திடீர் விலையேற்றத்தினால் மக்கள் அதிர்ச்சியில் உள்ளனர். விலை திடீர் உயர்வு சென்னையில் கடந்த நான்கு நாட்களாக மிகவும் குறைவான விலையில் விற்கப்பட்ட ஆபரணத்தங்கம் தற்போது மீண்டுமாக உயர்வை எட்டியுள்ளது. ஒவ்வொரு நாளும் ஆபரணத்தங்கத்தின் விலையில் ஏற்றம்...

அதிரடியாக குறைந்த தங்க விலை – மகிழ்ச்சி திளைப்பில் மக்கள்!!

சென்னையில் மீண்டுமாக ஆபரணதங்கத்தின் விலை குறைந்தது. கடந்த வாரம் எதிர்பாராத அளவு உயர்ந்திருந்த ஆபரணதங்கத்தின் விலை தற்போது குறைய துவங்கியுள்ளது. ஆபரணதங்கம் விலை குறைவு சென்ற வாரம் ஆபரணதங்கத்தின் விலை சற்று ஏற்ற இறக்கத்துடன் காணப்பட்டது. ஒவ்வொரு நாளும் விற்பனையில், நகையின் விலையில் வித்தியாசங்கள் காணப்பட்டது. சுப முகூர்த்த நாட்களில் கூட எதிர்பாராத அளவுக்கு தங்கத்தின் விலை...

சவரனுக்கு ரூ.224 குறைந்த ஆபரண தங்கத்தின் விலை – இன்றைய மாலை நிலவரம்!!

ஆபரணதங்கத்தின் விலை தொடர்ந்து ஐந்தாவது நாளாக எதிர்பாராத அளவு குறைந்துள்ளது. தற்போது நகை வாங்குபவர்களுக்கு இது சரியான வாய்ப்பாக அமைந்துள்ளது. குறைந்து வரும் தங்கம் இந்த வருடத்தின் துவக்கத்திலேயே யாரும் எண்ணக்கூடாத அளவிற்கு தங்கத்தின் விலை வீழ்ச்சியை கண்டுள்ளது. இந்த வார துவக்கத்திலிருந்து மட்டும் நாளொன்றுக்கு 500 ரூபாய் வீதம் இதுவரை ஏறக்குறைய ஒரு சவரன் தங்க...

மீண்டும் ஏறுமுகத்தில் தங்கத்தின் விலை – கவலையில் மக்கள்!!

தமிழகத்தில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்றும் அதிகரித்து மக்களை பீதி அடைய வைத்துள்ளது. இனி நகை வாங்குவது முடியாத காரியம் என்னும் அளவுக்கு அதிகரித்து வருகிறது தங்கம் மற்றும் வெள்ளியின் விலை. பாதுகாப்பான முதலீடு: கடந்த சில மாதங்களாக ஏற்பட்ட தொழில் முடக்கம் காரணமாக முதலீட்டாளர்கள் தங்கம் தான் பாதுகாப்பான முதலீடு என்று கருதி தொடர்ந்து அதில்...

மீண்டும் உயர்ந்த தங்கத்தின் விலை – இன்றைய நிலவரம்!!

தமிழகத்தில் ஒவ்வொரு நாளும் ஆபரணத் தங்கத்தின் விலை ஆட்டம் கண்டு வருகிறது. கடந்த சில நாட்களாக குறைந்து வந்த தங்க விலை இன்று தீடிரென அதிகரித்து இருப்பதால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்து உள்ளனர். இன்று ஒரு சவரன் 22 காரட் ஆபரணத் தங்கம் 88 ரூபாய் அதிகரித்து உள்ளது. இன்றைய விலை: தமிழகத்தில் கொரோனா பாதிப்புக்கு மத்தியில்...

மீண்டும் உயர்ந்த தங்கத்தின் விலை – பொதுமக்கள் அதிர்ச்சி!!

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக தங்கத்தின் விலை குறைந்து வந்த நிலையில் இன்று மீண்டும் அதிகரித்து உள்ளதால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்து உள்ளனர். இதனால் சுப நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்திருந்தவர்கள் கவலையில் ஆழ்ந்துள்ளனர். இன்றைய விலை: மனித வரலாற்றில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி உள்ள கொரோனா வைரஸ், பொருளாதாரத்தையும் புரட்டிப் போட்டுள்ளது. இதனால் தொழிற்சாலைகள் மூடப்பட்டு போதிய...

தொடர்ந்து 2வது நாளாக குறைந்த தங்கத்தின் விலை – பொதுமக்கள் நிம்மதி!!

கடந்த சில வாரங்களாக தொடர்ந்து உயர்ந்து கொண்டே வந்த தங்கத்தின் விலை நேற்றைப் போல் தொடர்ந்து இரண்டாவது நாளாக இன்றும் குறைந்து உள்ளதால் பொதுமக்கள் நிம்மதி அடைந்து உள்ளனர். தங்கம் விலை நிலவரம்: தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் முழு ஊரடங்கு தற்போது அமலில் உள்ளதால் நகைக் கடைகள் பெருமளவில் திறக்கப்படவில்லை. இதனால் அதன் வர்த்தகம் கடுமையாக பாதிக்கப்பட்டு...

சவரனுக்கு 208 ரூபாய் குறைந்த தங்கம் – பொதுமக்கள் நிம்மதி!!

சென்னையில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து உயர்ந்து கொண்டே வந்த தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு 208 ரூபாய் குறைந்து உள்ளதால் பொதுமக்கள் நிம்மதி அடைந்து உள்ளனர். இன்றைய விலை: தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பால் கடந்த 3 மாதத்திற்கு மேலாக ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. இதனால் நகைக்கடைகள் ஆரம்ப ஊரடங்கில் அடைக்கப்பட்டு வியாபாரம் நடைபெறவில்லை....

ஒரு வழியாக குறைந்தது தங்கத்தின் விலை – பொதுமக்கள் மகிழ்ச்சி..!

தமிழகத்தில் தொடர்ந்து புது உச்சத்தில் இருந்து வந்த தங்கத்தின் விலை இன்று குறைந்து உள்ளதால் நகை வாங்கச் சென்ற பொதுமக்கள் நிம்மதி அடைந்து உள்ளனர். இன்றைய விலை: தமிழகத்தில் கொரோனா பாதிப்பினால் பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு அமலில் இருந்து பொழுது, நகை வியாபாரம் நடைபெறாமல் இருந்தது. இருப்பினும் முதலீட்டாளர்கள் தங்கத்தின் மீது கவனத்தை செலுத்தியதால் அதன் விலை உயர்ந்து...
- Advertisement -spot_img

Latest News

லோக்சபா தேர்தல் எதிரொலி: சென்னை தாம்பரம் to நெல்லைக்கு சிறப்பு ரயில்., தெற்கு ரயில்வே வெளியிட்ட அறிவிப்பு!!!

தமிழ்நாடு உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் லோக்சபா தேர்தல் வாக்குப்பதிவு, நாளை (ஏப்ரல் 19) நடைபெற உள்ளது. இதனால் சென்னை உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் தங்கி இருப்பவர்கள்...
- Advertisement -spot_img