ரேஷன் கடைகளில் எந்த பொருளும் வாங்காத ரேஷன் கார்டுகளை சர்க்கரை கார்டுகளாக மாற்ற உணவுத்துறை முடிவு எடுத்துள்ளது.
இலவச திட்டம்..!
தமிழகத்தில் மொத்தம் 2.06 கோடி ரேஷன் கார்டுகள் உள்ளன. அதில் 50 ஆயிரம் கார்டுகளுக்கு மேல் ரேஷன் கடைகளில் அரிசி உட்பட எந்த பொருட்களும் வாங்குவதில்லை. தமிழக அரசு இலவச பொருட்களாக பல்வேறு பொருட்களை வழங்கி வரும் நிலையில் எந்த பொருட்களும் வாங்காத ரேஷன் கார்டுகளை உணவுத்துறை சர்க்கரை கார்டுகளாக மாற்ற முடிவெடுத்துள்ளது.
கோரிக்கை..!
ரேஷன் கடைகளில் எந்த பொருட்களும் வாங்காதவர்கள் தமிழக அரசுக்கு தங்கள் கார்டுகளை சர்க்கரை கார்டுகளாக மாற்ற வேண்டும் என கோரிக்கை விடுத்து வந்த நிலையில் தற்போது தமிழக அரசு கோரிக்கையை ஏற்று வருகிற 19ம் தேதி கூட்டுறவு மற்றும் உணவுத்துறை அதற்கான அறிவிப்பை அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
To Subscribe Youtube Channel | Click Here |
To Join WhatsApp Group | Click Here |
To Join Telegram Channel | Click Here |