Saturday, June 29, 2024

செய்திகள்

அடித்து நொறுக்கிய ‘ஆம்பன் புயல்’ – 72 பேர் உயிர் பலி..!

ஆம்பன் புயலின் தாக்கத்தால் மேற்கு வங்கம் மாநிலத்தில் இதுவரை 72 பேர் உயிரிழந்து உள்ளதாக அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்து உள்ளார். ஆம்பன் புயல்: நேற்றிரவு மேற்கு வங்கம் - வங்கதேசம் இடையே கரையை கடந்தது ஆம்பன் புயல். இதனால் மணிக்கு 150 முதல் 160 கிமீ வேகத்தில் பலத்த சூறாவளி காற்று வீசியது. இதனால்...

ரூ. 3,500 முதல் ரூ. 10 ஆயிரம் வரை – விமான பயணத்திற்கு டிக்கெட் விலை நிர்ணயம்..!

இந்தியாவில் மே 25ம் தேதி முதல் தொடங்க உள்ள உள்ளூர் விமான பயணங்களுக்கான டிக்கெட்டின் குறைந்தபட்ச மற்றும் அதிகபட்ச விலையை மத்திய அரசு நிர்ணயம் செய்துள்ளது. இதில் 3,500 ரூபாயில் இருந்து 10 ஆயிரம் வரை டிக்கெட் விலை இருக்கும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. விமான சேவை: இந்தியாவில் உள்ளூர் விமான போக்குவரத்து தொடக்கம் குறித்து பேசிய...

மதுபான டெலிவரியை தொடங்கிய ஸ்விகி நிறுவனம் – இது நம்ம லிஸ்ட்லயே இல்லையே..!

இந்தியாவின் ஜார்கண்ட் மாநிலத்தில் வீடுகளுக்கு மதுபானம் டெலிவரி செய்யும் வேலையை ஸ்விகி நிறுவனம் தொடங்கி உள்ளது. இதனால் ஆன்லைன் மதுபான விற்பனை அங்கு சூடுபிடிக்கத் தொடங்கி உள்ளது. ஆன்லைன் விற்பனை: இந்தியாவில் ஒவ்வொரு ஊரடங்கு அறிவிப்பின் பொழுதும் பல்வேறு தளர்வுகள் வழங்கப்படுகிறது. அந்த வகையில் நாடு முழுவதும் மதுபான விற்பனையை தொடங்க அரசு அனுமதி அளித்தது. பல...

திருப்பதி லட்டின் விலை பாதியாக குறைப்பு – விரைவில் விற்பனை தொடக்கம்..!

இந்தியாவில் ஊரடங்கு உத்தரவு முடியும் வரை 50 ரூபாயாக இருந்த திருப்பதி லட்டின் விலையை பாதியாக அதாவது 25 ரூபாய்க்கு விற்பனை செய்ய திருப்பதி தேவஸ்தானம் முடிவு செய்துள்ளது. பக்தர்கள் தரிசனம்: ஊரடங்கு உத்தரவு காரணமாக திருப்பதி உட்பட நாட்டின் அனைத்து வழிபாட்டுத் தலங்களும் பூட்டப்பட்டு உள்ளது. இதனால் 2 மாதத்திற்கும் மேலாக பக்தர்கள் தரிசிக்க அனுமதி...

தமிழகத்தில் அனல் காற்று வீசப்போகிறது – வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!

தமிழகத்தின் வட மாவட்டங்களில் அடுத்த 3 நாட்களுக்கு அனல் காற்று வீசும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது. வானிலை அறிக்கை: சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டு உள்ள அறிக்கையில் தமிழகத்தின் வட மாவட்டங்களில் அடுத்த மூன்று நாட்களுக்கு அனல் காற்று வீசும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. மேலும் வட மாவட்டங்களில் அதிகபட்ச...

ஆரோக்ய சேது செயலி கட்டாயம் – உள்நாட்டு விமானங்களில் பயணம் செய்ய விதிகள் வெளியீடு..!

இந்தியாவில் மே 25ம் தேதி முதல் உள்நாட்டு விமான சேவைகள் தொடங்க உள்ள நிலையில் அதில் பயணம் செய்பவர்கள் மொபைலில் மத்திய அரசின் ஆரோக்ய சேது செயலி கட்டாயம் இருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. விமான சேவை: இந்தியாவில் கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவால் மார்ச் மாதம் முதல் உள் மற்றும்...

இந்தியாவில் ஜூன் 1 முதல் தினமும் 200 பயணியர் ரயில்கள் – தமிழகத்திற்கு எதுவும் இல்லை..!

இந்தியாவில் நான்காம் கட்ட ஊரடங்கு மே 31ம் தேதியுடன் முடிவடைய உள்ள நிலையில் ஜூன் 1ம் தேதியுடன் தினமும் நாடு முழுவதும் 200 பயணியர் ரயில்கள் இயக்கப்பட உள்ளது. இதில் தமிழகத்திற்கு ஒரு ரயிலும் இல்லை என்பது ரயில்வே துறை வெளியிட்ட அட்டவணையின் மூலம் தெரிய வந்துள்ளது. பயணியர் ரயில்கள்: உலகிலேயே மிகப்பெரிய ரயில்வே போக்குவரத்தை கொண்டது...

இந்தியாவில் ஒரே நாளில் 5609 பேருக்கு கொரோனா உறுதி – அதிகரிக்கும் பலி எண்ணிக்கை..!

இந்தியாவில் கொரோனா வைரஸின் தாக்கம் தீவிரமடைந்து கொண்டே வருகிறது. நான்காம் கட்ட ஊரடங்கு அமலுக்கு வந்துள்ள நிலையில் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது. கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் 5609 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டு உள்ளது. மேலும் 132 பேர் உயிரிழந்து உள்ளனர். இந்தியாவில் கொரோனா: நாடு முழுவதும் கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த அரசு...

தமிழகத்தில் 13 ஆயிரத்தை தாண்டிய கொரோனா பாதிப்பு – ஒரே நாளில் 987 பேர் டிஸ்சார்ஜ்..!

தமிழகத்தில் கொரோனா வைரஸின் பாதிப்பு கடந்த 2 வாரத்தில் இரு மடங்காகி உள்ளது. இன்று ஒரே நாளில் 743 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டு உள்ளதால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 13 ஆயிரத்தை தாண்டி உள்ளது. இன்று 3 பேர் கொரோனவால் உயிரிழந்து உள்ளனர். தமிழகத்தில் கொரோனா: தமிழகத்தில் கொரோனா உறுதி செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கை – 13,191இதுவரை உயிரிழந்தவர்களின்...

பெங்களூருவை கலங்கடித்த ‘பூம்’ சத்தம் – ஏலியன்கள் வருகையா..? பீதியைக் கிளப்பும் இணையவாசிகள்..!

பெங்களூருவின் பல பகுதிகளில் இன்று (மே 20) மதியம் 1.20 மணிக்கு தீடிரென ஏற்பட்ட 2 மர்ம சத்தத்தால் மக்கள் பீதியில் உள்ளனர். இதற்கான காரணம் குறித்து வல்லுநர்கள் ஆராய்ந்து வருகின்றனர். பெங்களூரு 'பூம்' பெங்களுருவில் உள்ள குக்கி டவுன், விவேக் நகர், ராமமூர்த்தி நகர், ஒசூர் சாலை, எச்ஏஎல், பழைய மெட்ராஸ் சாலை, உல்சூர், குந்தனஹள்ளி,...
- Advertisement -

Latest News

IND vs SA 2024 WC Final: இறுதிப்போட்டியில் மழை குறுக்கீடு இல்லை.. வானிலை அறிக்கை வெளியீடு!!

2024 T20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டி பிரிட்ஜ்டவுனில் உள்ள கென்சிங்டன் ஓவல் மைதானத்தில் நாளை (ஜூன் 29) நடக்கிறது. இந்த ஆட்டத்தில் இந்தியா...
- Advertisement -