தமிழகத்தின் வட மாவட்டங்களில் அடுத்த 3 நாட்களுக்கு அனல் காற்று வீசும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.
வானிலை அறிக்கை:
சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டு உள்ள அறிக்கையில் தமிழகத்தின் வட மாவட்டங்களில் அடுத்த மூன்று நாட்களுக்கு அனல் காற்று வீசும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. மேலும் வட மாவட்டங்களில் அதிகபட்ச வெப்பநிலை பதிவாகும் என கூறப்பட்டு உள்ளது.
சவரனுக்கு ரூ. 224 குறைந்த தங்கம் – இன்றைய விலை நிலவரம்..!
ஆரோக்ய சேது செயலி கட்டாயம் – உள்நாட்டு விமானங்களில் பயணம் செய்ய விதிகள் வெளியீடு..!
இதனால் மணிக்கு 40 முதல் 50 கிமீ வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும். எனவே தென் கிழக்கு அரபிக்கடல், கேரள கடற்கரை பகுதி, மன்னார் வளைகுடா பகுதிக்கு மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என எச்சரிக்கப்பட்டு உள்ளது.
To Subscribe Youtube Channel | Click Here |
To Join WhatsApp Group | Click Here |
To Join Telegram Channel | Click Here |