Thursday, April 18, 2024

weather man chennai

புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது – தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு..!

தமிழகத்தில் வெப்பச்சலனம் காரணமாக திருவாரூர், தஞ்சை உள்ளிட்ட 8 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது. வானிலை அறிக்கை: மத்திய கிழக்கு வங்கக்கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது. இது விரைவில் வலுவடைந்து புயலாக உருமாற வாய்ப்பு...

தமிழகத்தில் அடுத்த 48 மணிநேரத்தில் மழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம்..!

தமிழகத்தில் வெப்பச்சலனம் காரணமாக அடுத்த 48 மணிநேரத்தில் மழைபெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது. வானிலை அறிக்கை: தமிழகத்தில் தென்மேற்குப் பருவக்காற்று மற்றும் வெப்பச்சலனம் காரணமாக அடுத்த 48 மணிநேரத்திற்கு மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள பகுதிகள், கன்னியாகுமரி, காரைக்கால் மற்றும் புதுச்சேரியில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக...

தமிழகத்தில் 13 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம்..!

தமிழகத்தில் கோடை வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும் வேளையில் அடுத்த 24 மணிநேரத்தில் 13 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது. வானிலை அறிக்கை: தமிழகத்தில் வெப்பச்சலனம் மற்றும் தென்மேற்குப் பருவக்காற்று காரணமாக மேற்குத் தொடர்ச்சி மழையை ஒட்டியுள்ள மாவட்டங்கள், சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், வேலூர், தஞ்சாவூர், திருவாரூர்,...

தமிழகத்தின் 17 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம்..!

தமிழகத்தில் அடுத்த 24 மணிநேரத்தில் 17 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்து உள்ளது. வானிலை அறிக்கை: தமிழகத்தில் வெப்பச்சலனம் காரணமாக அடுத்த 24 மணிநேரத்தில் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், வேலூர், கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், ஈரோடு, திருப்பூர், கோவை, நீலகிரி, தேனி, திண்டுக்கல், திருச்சி, புதுக்கோட்டை, நெல்லை, கன்னியாகுமரி...

தமிழகத்தில் 9 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம்..!

தமிழகத்தில் 9 மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது. வானிலை அறிக்கை: தமிழகத்தில் வெப்பச்சலனம் மற்றும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக அடுத்த 48 மணிநேரத்தில் கோவை, நீலகிரி, சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி, ஈரோடு, நாமக்கல், திண்டுக்கல் மற்றும் தேனி ஆகிய மாவட்டங்களில் இடி மற்றும் பலத்த...

தமிழகத்தின் 7 மாவட்டங்களில் வெயில் கொளுத்தும் – 19 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு..!

தமிழகத்தின் 7 மாவட்டங்களில் அடுத்த 24 மணிநேரத்தில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும் எனவும், 19 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது. வானிலை அறிக்கை: தமிழகத்தில் கத்திரி வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளது. இந்நிலையில் மதுரை, திருச்சி, கரூர், ஈரோடு, வேலூர், ராணிப்பேட்டை மற்றும் திருத்தணி ஆகிய மாவட்டங்களில்...

தமிழகத்தில் 19 மாவட்டங்களில் 2 நாட்கள் மழைக்கு வாய்ப்பு – சென்னை வானிலை ஆய்வு மையம்..!

தமிழகத்தில் அடுத்த 48 மணிநேரத்தில் கோவை, மதுரை உட்பட 19 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. தமிழக வானிலை: தமிழகத்தில் கத்திரி வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளது. இந்நிலையில் வெப்பச்சலனம் காரணமாக அடுத்த 48 மணிநேரத்தில் கோவை, நீலகிரி, கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், நாமக்கல்,...

தமிழகத்தில் 11 மாவட்டங்களில் வெயில் சுட்டெரிக்கும், வெளியில் செல்ல வேண்டாம் – வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!

தமிழகத்தின் சென்னை, மதுரை உள்ளிட்ட 11 மாவட்டங்களில் அடுத்த 2 நாட்களுக்கு வெயில் சுட்டெரிக்கும் என்பதால் காலை 11.30 மணிமுதல் மதியம் 3.30 மணிவரை வெளியில் செல்வதை தவிர்க்குமாறு சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தி உள்ளது. வெயில் சுட்டெரிக்கும்: தமிழகத்தின் ஈரப்பதத்தை அம்பன் புயல் அதன் கூடவே எடுத்துச் சென்று விட்டது. இதனால் வெயிலின் தாக்கம்...

தென் தமிழகத்தில் கோடை மழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம்..!

தமிழகத்தின் தென் மாவட்டங்களில் அடுத்த 24 மணிநேரத்திற்கு ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய கோடை மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது. வானிலை அறிக்கை: தமிழகத்தின் கோடை வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளது. அம்பன் புயல் தமிழகத்தின் ஈரப்பதத்தையும் எடுத்துச் சென்று விட்ட காரணத்தால் வட மாவட்டங்களில் அனல் காற்றுடன் வெயில் வாட்டி...

தமிழகத்தில் 2 நாட்களுக்கு வெயில் கொளுத்தும் – வானிலை ஆய்வு மையம்..!

தமிழகத்தில் வட பகுதிகளில் அடுத்த 2 நாட்களுக்கு அனல் காற்றுடன் வெப்பம் அதிகமாக இருக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது. வானிலை அறிக்கை: தமிழகத்தில் வரும் மே 29ம் தேதியுடன் கத்திரி வெயில் முடிவடைய உள்ளது. அம்பன் புயல் கரையைக் கடந்து விட்ட நிலையில் அதனுடன் தமிழகத்தின் ஈரப்பதத்தையும் கூடவே எடுத்துச் சென்று...
- Advertisement -spot_img

Latest News

லோக்சபா தேர்தல் எதிரொலி: சென்னை தாம்பரம் to நெல்லைக்கு சிறப்பு ரயில்., தெற்கு ரயில்வே வெளியிட்ட அறிவிப்பு!!!

தமிழ்நாடு உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் லோக்சபா தேர்தல் வாக்குப்பதிவு, நாளை (ஏப்ரல் 19) நடைபெற உள்ளது. இதனால் சென்னை உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் தங்கி இருப்பவர்கள்...
- Advertisement -spot_img