Sunday, May 12, 2024

கல்வி

TNPSC குரூப் 4 தேர்வர்களே.., தேர்வில் வெற்றி பெற வேண்டுமா?? இத உடனே பண்ணுங்க!!!

தமிழகத்தில் TNPSC குரூப் 4 தேர்வுக்கான அறிவிப்பு ஜனவரி மாதம் வெளியாக உள்ளது. இதை தொடர்ந்து ஜூன் மாதம் தேர்வுகள் நடைபெறுகிறது. மேலும் இந்த ஆண்டு அதிக காலி பணியிடங்கள் வெளியிடப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் தேர்வர்கள் எப்படியாவது அரசு பணி வாங்க வேண்டும் என்ற நோக்கில் தீவிரமாக தயாராகி வருகின்றன. இந்நிலையில் பிரபல...

தமிழக மாணவர்களே.., இந்த 8 கல்லூரிகளில் செமஸ்டர் தேர்வு ஒத்திவைப்பு., அதிகாரப்பூர்வ அறிவிப்பு!!!

தமிழகத்தில் மிக்ஜம் புயலை தொடர்ந்து தென் மாவட்டங்களிலும் கனமழை கொட்டி தீர்த்தது. இதனால் தூத்துக்குடி, நெல்லை, தென்காசி, கன்னியாகுமரி ஆகிய மாவட்ட மக்கள் பெரும் துயரத்திற்கு ஆளாகியுள்ளனர். மேலும் அப்பகுதி மக்கள் தங்க இடமின்றி, உணவு இல்லாமல் தவித்து வருகின்றனர். இதன் காரணமாக அங்குள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு தொடர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அண்ணா...

தமிழக பள்ளி மாணவர்களே.., இது குறித்து கவலை வேண்டாம்.., பள்ளிக்கல்வித்துறை வெளியிட்ட அறிவிப்பு!!

தமிழகத்தில் தென் மாவட்டங்களில் கடந்த சில நாட்களுக்கு முன்பு பெய்த கனமழையால் தூத்துக்குடி, நெல்லை, கன்னியாகுமரி உள்ளிட்ட மாவட்டங்கள் பெரும் சேதத்தை சந்தித்துள்ளது. குறிப்பாக தாமிரபரணி ஆற்றின் கரை உடைந்ததால் ஊருக்குள் வெள்ள நீர் புகுந்ததால் வீட்டுக்குள் வைக்கப்பட்டிருந்த அனைத்து பொருட்களும் வீணாகிவிட்டது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கிய நிலையில் பல தொண்டு...

தமிழக பள்ளிகள் கவனத்திற்கு.., இதை கணக்கெடுக்க உத்தரவு.., பள்ளிக்கல்வித்துறை அதிரடி அறிவிப்பு!!!

தமிழகத்தில் பள்ளி மாணவர்களின் நலனுக்காக பள்ளிக்கல்வித்துறை பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. குறிப்பாக ஆண்டுதோறும் பள்ளிகளின் கட்டமைப்பு குறித்து தொடர்ந்து ஆய்வுகள் நடத்தி வருகின்றனர். இந்நிலையில் அந்தந்த மாவட்ட கல்வி அதிகாரிகளுக்கு பள்ளிக் கல்வித்துறை முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது அதாவது தமிழகத்தில் மொத்தம் 6000 பள்ளிகள் செயல்படுகின்றன. இவற்றில் 8400 அரசு உதவி...

TNPSC குரூப் 2, 2A தேர்வர்களுக்கு குட் நியூஸ்., கூடுதலாக இவ்ளோ பணியிடங்கள் ஒதுக்கீடு., முக்கிய அறிவிப்பு!!!

தமிழகத்தில் 5,240 பணியிடங்களுக்கான "குரூப் 2, 2A" போட்டித் தேர்வு அறிவிப்பை கடந்தாண்டு TNPSC தேர்வாணையம் வெளியிட்டது. அதைத் தொடர்ந்து முதல் நிலை தேர்வு முடிந்து, கடந்த பிப்ரவரி மாதம் முதன்மை தேர்வு நடத்தப்பட்டது. இதில் 55,071 தேர்வர்கள் கலந்து கொண்ட நிலையில், இதுவரையிலும் முடிவுகள் வெளிவராமல் பலரும் கடும் அதிருப்தி தெரிவித்து வருகின்றனர். வாட்ஸ் அப்: Enewz...

TNPSC குரூப் 4 தேர்வுக்கு அப்ளை பண்ணிட்டீங்களா? முக்கிய அறிவிப்பு வெளியீடு!!!

தமிழ்நாடு அரசு துறைகளில் உள்ள பல்வேறு காலிப்பணியிடங்களுக்கான “குரூப் 4” தேர்வு அறிவிப்பை TNPSC தேர்வாணையம் விரைவில் வெளியிட இருப்பதாக தெரிவித்துள்ளனர். இதனால் தேர்வில் தேர்ச்சி பெற்று அரசு துறைகளில் பணிபுரிய பலரும் ஆர்வமுடன் தயாராக நினைக்கின்றனர். இருந்தாலும் தகுந்த புக் மெட்டீரியல் கிடைக்காமல் குழப்பத்துடன் உள்ளனர். இவர்களுக்காகவே EXAMSDAILY நிறுவனம் தற்போது சலுகை விலையில்...

TNPSC குரூப் 4 தேர்வர்களே., இது போதும்? நீங்க ஈஸியா தேர்ச்சி பெறலாம்? மிஸ் பண்ணிடாதீங்க!!!

தமிழ்நாடு அரசு துறைகளில் உள்ள பல்வேறு காலிப்பணியிடங்களுக்கான "குரூப் 4" தேர்வு அறிவிப்பை TNPSC தேர்வாணையம் விரைவில் வெளியிட இருப்பதாக தெரிவித்துள்ளனர். இதனால் தேர்வில் தேர்ச்சி பெற்று அரசு துறைகளில் பணிபுரிய பலரும் ஆர்வமுடன் தயாராக நினைக்கின்றனர். இருந்தாலும் தகுந்த புக் மெட்டீரியல் கிடைக்காமல் குழப்பத்துடன் உள்ளனர். இவர்களுக்காகவே தலைசிறந்த பயிற்சி நிறுவனமான “EXAMSDAILY” ,...

TNPSC “குரூப் 4” தேர்வுக்கு தயாராகி வரீங்களா? அப்போ உங்களுக்கு தான் இந்த நியூஸ்., தவறவிடாதீங்க!!!

தமிழக அரசுத்துறைகளில் "குரூப் 4" பணியிடங்களுக்கான தேர்வு குறித்து பலரும் எதிர்பார்த்து வந்த நிலையில், 2024 ஜனவரியில் அறிவிப்பு வெளியிடப்படுவதாக TNPSC தேர்வாணையம் அறிவித்துள்ளது. அதைத்தொடர்ந்து ஜூன் மாதம் நடைபெற தேர்வில் தேர்ச்சி பெற, லட்சக்கணக்கானோர் துடிப்புடன் தயாராகி வந்தாலும் சிறந்த வழிகாட்டுதல் கட்டாயமாக பார்க்கப்படுகிறது. இதனை கருத்தில் கொண்டு பிரபலமான ""EXAMSDAILY" நிறுவனம்,...

தமிழக கல்லூரி மாணவர்களே., கட்டணமின்றி சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்யலாம்? அரசு அறிவிப்பு!!!

கடந்த வாரம் தமிழகத்தில் கன்னியாகுமரி, தென்காசி, திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் பெரும்பாலான பகுதிகள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டது. தற்போது இயல்பு நிலைக்கு திரும்பி வரும் மக்களுக்கு தேவையான நிவாரண உதவிகளை அரசு அறிவித்து வருகிறது. அந்த வகையில் வெள்ளத்தால் சான்றிதழ்களை இழந்த கல்லூரி மாணவர்களுக்கு தற்காலிக சான்றிதழை வழங்க அரசு முடிவு செய்துள்ளது. அதன்படி...

தமிழக அரசுப்பள்ளி ஆசிரியைகளே., இந்த ஆடைகளை போட்டு பள்ளிக்கு செல்லலாம்? அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவிப்பு!!!

தமிழகத்தில் அரசு பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியைகளுக்கு, கடந்த 2019ஆம் ஆண்டு அரசாணை 67ன் படி சுடிதார், கமீஸ், சேலை உள்ளிட்ட ஆடைகளை அணிந்து கொள்ளலாம் என மாநில அரசு அறிவுறுத்தி உள்ளது. அதன்படி சுடிதார் அணிந்து வரும் ஆசிரியைகளை, தலைமை ஆசிரியர் மற்றும் சக ஆசிரியர்கள் கண்டிப்பதாக அண்மையில் புகார் எழுந்தது. இந்நிலையில் இது...
- Advertisement -

Latest News

மதுரையில் வெளுத்து வாங்கும் கனமழை., வைகை ஆற்றில் வெள்ள அபாயம்? வெளியான முக்கிய அறிவிப்பு!!!

சமீபகாலமாக கோடை வெயில் தாக்கம் அதிகமாக இருந்து வந்த நிலையில், குமரி கடல் பகுதியில் மேலடுக்கு சுழற்சி ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக பல்வேறு மாவட்டங்களிலும் மழை...
- Advertisement -