Wednesday, June 26, 2024

மாநிலம்

200 கிலோ சில்லி சிக்கனை இலவசமாக கூவிக்கூவி வழங்கிய வியாபாரிகள் – திருப்பூரில் ருசிகரம்..!

கோழிகளால் தான் கொரோனா வைரஸ் பரவுகிறது என்ற தவறான தகவல் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் 200 கிலோ சில்லி சிக்கனை திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்த பல்லடம் கறிக்கோழி உற்பத்தியாளர்கள் இலவசமாக வழங்கி வருகின்றனர். கொரோனாவால் கறிக்கோழி பெரும் வீழ்ச்சி..! கொரோனா வைரஸ் தாக்கத்தால் கறிக்கோழி விற்பனை படிப்படியாக குறைந்து வருகின்றது. இதனால் விலையும்...

அண்ணா பல்கலைக்கழக பேராசிரியர் நியமன முறைகேடு – 450 போலி பிஎச்.டி பேராசிரியர்கள் மீது கிரிமினல் நடவடிக்கை..!

அண்ணா பல்கலைக்கழகம் மற்றும் அதன்கீழ் உள்ள தனியார் கல்லூரிகளில் போலி பிஎச்.டி கொடுத்து பணியில் சேர்ந்த 450 பேராசிரியர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது. போலியான கல்வி சான்றிதழ்கள்: தமிழகம் முழுவதும் உள்ள தனியார் பொறியியல் கல்லூரிகளில் பேராசிரியர் ஆக பணிபுரிபவர்கள் பலர் போலி பிஎச்.டி சான்றிதழ் கொடுத்து பணியில் சேர்ந்து இருப்பதாக...

ரயில் நடைமேடை கட்டணம் பலமடங்கு உயர்வு – கூட்டத்தை குறைக்க தமிழக அரசு மாஸ்டர் பிளான் .!

சீனாவில் இருந்து பரவிய கொரோனா தற்போது இந்தியாவிலும் பரவி வருகிறது. இதை தொடர்ந்து தமிழக அரசு பல அவசர நடவடிக்கையை எடுத்து வருகிறது. இப்பொழுது பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து ரயில் நடைமேடை கட்டணத்தையும் உயர்த்தியுள்ளது. தமிழக அரசு தமிழக அரசு...

கொரோனா கோழிக்கு 1 கோடி ரூபாய் பரிசு – த.மு.ப சம்மேளனம் அறிவிப்பு..!

தமிழகத்தில் கோழிக்கறி மூலம் கொரோனா வைரஸ் பரவுவதாக சமூகவலைதளங்களில் வந்த வதந்தியால் வியாபாரம் கடுமையாக பாதிக்கப்பட்டது. இதை சரிசெய்யும் பொருட்டு கோழிக்கறி மற்றும் அதன் முட்டையில் இருந்து கொரோனா பரவுவதாக பரிசோதனை மூலம் நிரூபித்தால் அவருக்கு 1 கோடி ரூபாய் பரிசு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. வாட்ஸ்ஆப் வதந்தி..! தமிழகத்தில் கோழி இறைச்சி மற்றும்...

TNUSRB எஸ்.ஐ தேர்வில் முறைகேடா..? ஒரே மாவட்டத்தில் 100 பேர் அடுத்தடுத்து தேர்வானதால் சர்ச்சை..!

தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வாணையம் நடத்திய உதவி ஆய்வாளர் பணிக்கான தேர்வு முடிவுகள் நேற்று வெளியிடப்பட்டது. இதில் முறைகேடு நடைபெற்று உள்ளதாக தற்போது புகார்கள் எழுந்து உள்ளன. இரண்டு பிரிவாக தேர்வு: TNUSRB நடத்திய உதவி ஆய்வாளர் பணிக்கான தேர்வானது பொதுப்பிரிவினர் மற்றும் காவல் துறையில் பணிபுரிபவர்கள் என இரண்டு பிரிவாக தேர்வு நடத்தப்பட்டது. இதில்...

தமிழகத்தில் அனைத்து டாஸ்மாக் கடைகளுக்கும் பூட்டு – கொரோனா தடுப்பு நடவடிக்கை தீவிரம்..!

கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக தமிழகத்தில் உள்ள அனைத்து டாஸ்மாக் பார்களையும் வரும் மார்ச் 31ம் தேதி வரை மூட தமிழக அரசு முடிவு செய்துள்ளது. ஆய்வுக் கூட்டம்: கொரோனா வைரஸ் பரவல் தொடர்பாக தமிழகத்தில் எடுக்கப்படும் நடவடிக்கை குறித்து மூன்றாவது முறையாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் இன்று ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. இதில்...

தமிழ் வழியில் படித்தவர்களுக்கு அரசுப்பணியில் முன்னுரிமை – புதிய கட்டுப்பாடுகளுடன் மசோதா தாக்கல்..!

தமிழக அரசுப் பணிகளில் தமிழ் வழியில் படித்தவர்களுக்கு அரசுப்பணியில் முன்னிரிமை வழங்குவது தொடர்பாக பல்வேறு புதிய கட்டுப்பாடுகளுடன் கூடிய மசோதாவை அமைச்சர் ஜெயக்குமார் இன்று சட்டப்பேரவையில் தாக்கல் செய்தார். என்னென்ன கட்டுப்பாடுகள்: தமிழக அரசுப்பணிகளில் தமிழ்வழியில் படித்த மாணவர்களுக்கு 20% இடஒதுக்கீடு வழங்கப்படுகிறது. அமைச்சர் ஜெயக்குமார் இன்று தாக்கல் செய்த மசோதாவில் இது தொடர்பாக பல்வேறு...

10, 12ம் வகுப்புகளிலும் தமிழ் வழியில் படித்திருந்தால் மட்டுமே அரசுப் பணியில் முன்னுரிமை – மசோதா இன்று தாக்கல்..?

தமிழக அரசுப் பணிகளில் இடஒதுக்கீடு முறையில் முறைகேடு நடைபெறுவதாக புகார்கள் எழுந்தன. மேலும் பட்டப்படிப்பு மட்டும் தமிழ் வழியில் படித்த மாணவர்கள் இடஒதுக்கீடு முறையில் அதிகம் தேர்ந்தெடுக்கப்படுவதாகவும் கூறப்பட்டது. இது குறித்து தமிழக சட்டப்பேரவையில் இன்று மசோதா தாக்கல் செய்யப்படவுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. பள்ளிப்படிப்பு முக்கியம்..! பட்டப்படிப்பு மட்டும் தமிழ் வழியில்...

KG Students லீவு இருக்கா??இல்லையா?? முதல்வர் எடப்பாடி விளக்கம்.!

மதுரை ஏர்போர்ட்டில் பத்திரிகையாளருக்கு பேட்டி அளித்த எடப்பாடி.பழனிசாமி எல்.கே.ஜி., யூ.கே.ஜி பள்ளி குழந்தைகளுக்கு பள்ளி விடுமுறையில் எந்த மாற்றமும் இல்லை என்று விளக்கம் அளித்துள்ளார். மேலும் ரஜினியின் கருத்துக்களை பற்றியும் விமர்சித்திருந்தார். ஏர்போர்ட் மதுரை ஏர்போர்ட்டில் செய்தியாளர்களை சந்தித்து எல்.கே.ஜி., யூ.கே.ஜி பள்ளி விடுமுறையில் எந்த மாற்றமும் இல்லை. விடுமுறை...

எந்த பொருட்களும் வாங்காத ரேஷன் கார்டுகளை மாற்றும் உணவுத்துறையின் அதிரடி முடிவு..!

ரேஷன் கடைகளில் எந்த பொருளும் வாங்காத ரேஷன் கார்டுகளை சர்க்கரை கார்டுகளாக மாற்ற உணவுத்துறை முடிவு எடுத்துள்ளது. இலவச திட்டம்..! தமிழகத்தில் மொத்தம் 2.06 கோடி ரேஷன் கார்டுகள் உள்ளன. அதில் 50 ஆயிரம் கார்டுகளுக்கு மேல் ரேஷன் கடைகளில் அரிசி உட்பட எந்த பொருட்களும் வாங்குவதில்லை. தமிழக அரசு இலவச பொருட்களாக பல்வேறு பொருட்களை வழங்கி...
- Advertisement -

Latest News

தமிழகத்தில் தொடர்ச்சியாக 7 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு.. வானிலை மையம் எச்சரிக்கை!!

தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் இன்று (ஜூன் 26) முதல் அடுத்து வரும் 6 நாட்களுக்கு இடி மற்றும் மின்னல் கூடிய...
- Advertisement -