Monday, June 17, 2024

உலகம்

இங்கிலாந்தில் சூதாட்டக்காரர்கள் சதவீதம் சரிவு – ஆன்லைன் விளையாட்டுகள் அதிகரிப்பு..!

சூதாட்டத்தில் ஏப்ரல்-மே முடிவுகளை ஒப்பிடும் போது குறைவதைக் குறிக்கிறது என ஜி.சி.யின் ஆய்வு தெரிவித்துள்ளது.இங்கிலாந்து சூதாட்ட ஆணையத்தால் புதிதாக வெளியிடப்பட்ட தரவு சூதாட்டக்காரர்களின் சதவீதத்தில் சரிவைக் காட்டுகிறது. நாட்டின் பூட்டுதல் தொடர்கிறது என்பதை நினைவில் வைத்துக் கொண்டு ஆன்லைன் விளையாட்டு பந்தயம் மட்டுமே சிறிய அதிகரிப்பு காட்டியுள்ளது என்று சூதாட்ட ஆணையம் தெரிவித்துள்ளது. போர்டு கார்களில்...

போர்டு கார்களில் கோளாறு – 2.15 மில்லியன் கார்களை திரும்ப கேட்கும் நிறுவனம்..!

யு.எஸ்.இல் 2.15 மில்லியனுக்கும் அதிகமான ஃபோர்டு வாகனங்களை  திரும்ப குடுக்குமாறு அழைப்பை வெளியிட்டுள்ளது, ஏனென்றால் வாகனம் இயங்கி கொண்டிருக்கும் போது அவற்றின் கதவுகள் தானாக திறக்கின்றன என்பதால் கார்களை சரி செய்ய ஏற்கனவே அழைக்கப்பட்டிருந்தன ஆனால் சில விநியோகஸ்தர்கள் கதவு தாழ்ப்பாள்களை சரிசெய்ய தவறிவிட்டனர் அல்லது அவற்றை சரிசெய்யவில்லை என்று நிறுவனம் ஒரு அறிக்கையில்...

சீனா பெய்ஜிங்கில் மீண்டும் தலைதூக்கிய கொரோனா – போர்க்கால ஊரடங்கு அமல்..!

சீனாவில் கடந்த சில நாட்களாக மீண்டும் கொரோனா தொற்று பரவத்தொடங்கி உள்ளது. இந்த நிலையில் தலைநகர் பீஜிங்கில் உள்ள மார்க்கெட் பகுதியில் 2 பேர் உள்பட அந்த நாட்டில் புதிதாக 10 பேருக்கு தொற்று நேற்று உறுதி செய்யப்பட்டது. இந்தியாவில் தலை சிறந்த கல்லூரிகள் பட்டியல் – அதிக இடத்தை பெற்ற தமிழகம்..! மீண்டும் 2 பேருக்கு...

50 ஆண்டுகளுக்குப் பிறகு – நிலவுக்கு மனிதர்களை அனுப்பும் நாசா..!

அமெரிக்க விண்வெளி ஆய்வு மையமான நாசா 2024-ஆம் ஆண்டில் நிலவுக்கு மனிதர்களை மீண்டும் அனுப்ப முடிவு செய்துள்ளது. இந்த முறை முதல்முறையாக விண்வெளி வீராங்கனையை அனுப்ப நாசா திட்டமிட்டுள்ளது.அதற்க்கு  தாயாரும் ஆகி வருகிறது.இந்நிலையில் நாசா அதிகாரி ஒருவர் மனித விண்வெளிப் பயணதிட்டத்தின் முதல் பெண் தலைவராக பதவி உயர்வு பெற்றுள்ளார். டிஎன்பிஎஸ்சி குரூப் தேர்வுகள் எப்போது...

கொரோனாவுக்கு தடுப்பு மருந்து – அமெரிக்காவுடன் கைகோர்த்த இந்தியா..!

கொரோனாவின் ஆட்டம் இன்னும் குறையாமல்தான் இருக்கிறது.கொரோனா பரவ தொடங்கிய சீனாவில் கொரோனா இருக்கும் அறிகுறி இல்லாதளவுக்கு அந்த நாடே மாறியது ஆனால் அமெரிக்கா இந்தியா போன்ற நாடுகளில் தாக்கம் குறையாமல்தான் இருக்கிறது.இதற்கு எந்த நாடும் இதுவரை மருந்தும் கண்டுபிடிக்காத நிலையில் இருக்கிறது.இந்நிலையில் அமெரிக்காவும் இந்தியாவும் சேர்ந்து கொரோனவுக்கான மருந்து கண்டுபிடிக்க போவதாக செய்தி வெளிவந்துள்ளது. ரேஷன்...

முதலில் உங்கள் நாட்டின் பொருளாதாரத்தை பாருங்கள் – பாகிஸ்தான் பிரதமருக்கு இந்தியா பதிலடி..!

இந்தியாவிற்கு பண பரிமாற்றத்தில் உதவி செய்ய தயாராக உள்ளதாக தெரிவித்து இருந்த பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான்க்கு பதிலடி கொடுத்து உள்ளார் நம் நாட்டின் வெளியுறவு துறை செய்தித்தொடர்பாளர் அனுராக் ஸ்ரீவஸ்தவா. தீவிரப்படுத்த தயக்கம்: கொரோன பாதிப்பால் உலகத்தில் உள்ள அனைத்து நாடுகளும் பாதிக்கப்பட்டு வருகின்றது. அதில் பாகிஸ்தானும் ஒன்று. அங்கு 1.34 லட்சத்திற்கும் அதிகமானோர் பாதிக்க...

நேபாள போலீசார் துப்பாக்கிச்சூட்டில் ஒரு இந்தியர் பலி, இருவர் படுகாயம் – எல்லையில் பதற்றம்..!

இந்தியா மற்றும் நேபாள நாட்டின் எல்லையில் உள்ள சிதமர்கி என்கிற இடத்தில் நேபாளத்தைச் சேர்ந்த போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்தியதில் பீஹாரைச் சேர்ந்த ஒருவர் பலியானார் மேலும் இருவர் படுகாயம் அடைந்து உள்ளனர். இதனால் இருநாட்டு எல்லையில் பதற்றம் நிலவுகிறது. எல்லைப் பிரச்சனை: இந்தியா - சீனா இடையிலான லடாக் எல்லைப்பிரச்சனை பேச்சுவார்த்தைக்கு பின்னர் சுமூகமாக முடிந்து உள்ளது....

கோவையில் குழப்பான முடிவுகள் – 6 பேருக்கு மீண்டும் கொரோனா சோதனை..!

கொரோனா பரவல் குறையாமல் இருக்கிறது நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டு போகின்றது அது மட்டுமில்லாமல் உயிர் பழியும் அதிகரிக்கிறது.இன்று கோவையில் மேலும் ஆறு பேருக்கு கொரோனா சோதனை செய்துள்ளனர் அவர்கள் சென்ற வந்த இடத்தையும் விசாரித்து வருகின்றனர் புதிய சாதனை படைத்த ‘குட்டிஸ்டோரி பாடல்’ – மகிழ்ச்சியில் மாஸ்டர் டீம்..! கோவையில் மேலும் ஆறுபேருக்கு கொரோனா சோதனை கோயம்பத்தூரில் மேலும்...

டெல்லியில் 2,098 பேர் கொரோனாவுக்கு பலியா..? மாநகராட்சி வெளியிட்ட தகவலால் பரபரப்பு..!

கொரோனா நாடு முழுவதும் உயிர் பலி வாங்கி கொண்டு இருக்கிறது.இனித்த தலைநகரமான டில்லியில் நாளுக்கு நாள் பாதிப்பும் உயிர் சேதமும் அதிகரிக்கிறது.டில்லியில் கொரோனவால் இறந்தவர்களின் எண்ணிக்கை தவறாக இருக்கிறது என  டெல்லி மாநகராட்சி நிலைக்குழு தலைவர் ஜெய்பிரகாஷ் அதிர்ச்சித் தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளார். நாட்டில் 85% பெற்றோர் குழந்தையின் எதிர்காலம் குறித்து கவலைப்படுகின்றனர் – கணக்கெடுப்பில்...

அறிகுறி இல்லாத கொரோனாவால் ஆபத்து இல்லை – உலக சுகாதார நிறுவனம்

கொரோனாவின்  ஆட்டமும் தாக்கமும் உலகம் முழுவதும் நாளுக்கு நாள் அதிகரித்து  வருகிறது.இதனால் உலக அரசுகள் அனைத்தும் தவிக்கின்றன,நோய் பரவலா தடுக்கவும் தேவையான ஏற்பாடுகளையும் செய்து வருகின்றன.இந்நிலையில் உலக சுகாதார மையம் அறிவிப்பு ஒன்றை அறிவித்துள்ளது. டாக்டர் டெட்ரோஸ் அதனோம் நிருபர்களிடம் பேசிய உலக சுகாதார நிறுவனத்தின் தலைவர் டாக்டர் டெட்ரோஸ் அதனோம் சுவிட்சர்லாந்தில் உள்ள ஜெனீவாவில் பத்திரிகையாளர்களுக்கு...
- Advertisement -

Latest News

மக்களே ரெடியா.. இனி இந்த பேருந்தில் இலவச பயணம்.. சென்னை MTC வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!!

தமிழகத்தில் கடந்த 2021 ஆம் ஆண்டு திமுக தலைமையிலான ஆட்சி அமைந்தவுடன் வாக்குறுதியில் குறிப்பிட்டவாறு, மகளிர் இலவச பேருந்து பயண திட்டம் அமல்படுத்தப்பட்டதை நாம் அறிவோம்....
- Advertisement -