Wednesday, June 26, 2024

சீரியல்

விஜய் டிவியில் முடிவுக்கு வரும் டாப் 10 சீரியல்.., அதுக்கு பதில் இனி இந்த தொடர் தான் ஒளிபரப்பாகுமா??

விஜய் டிவியில் இல்லத்தரசிகளை கவர்வதற்காக பல அதிரடியான திருப்பங்களுடன் எக்கச்சக்க சீரியல்கள் ஒளிபரப்பப்பட்டு வருகிறது. குறிப்பாக பிரைம் டைம் சீரியலுக்கு எப்போதும் தனி மவுசு இருக்கத்தான் செய்கிறது. அதில் ஒன்றுதான் தமிழும் சரஸ்வதியும் சீரியல். இந்த தொடர் இப்போது முடிவுக்கு வர இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. அதற்கு ஏற்றார் போல் சீரியலின் முடிவு கட்டத்தில்...

எங்கடி உங்க அப்பா.., மீண்டும் ஆட்டத்தை ஆரம்பிக்கும் விஜயா.., சிக்கித்தவிக்கும் ரோகினி!!

சிறகடிக்க ஆசை சீரியலில் ரோகினி கர்ப்பமாக இருக்கிறார் என்ற விஷயம் தெரிந்து விஜயா தலைகால் புரியாமல் ஆடிக் கொண்டிருக்கிறார். ஆனால் மருத்துவர் அவரை பரிசோதித்து விட்டு கர்ப்பமாக இல்லை என சொல்லி விடுகிறார். இதை வீட்டில் வந்து விஜயாவிடம் சொல்ல அவர் அதிர்ச்சியாகிறார். இப்படி இருக்கையில் அடுத்து வரும் எபிசோடுகளில் ரோகினியின் அப்பா பற்றி...

மாமியாருக்கு உதட்டில் முத்தம்.. மீண்டும் சர்ச்சையில் சிக்கிய ரோபோ சங்கரின் மருமகன்.. முழு விவரம் உள்ளே!!

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பல ரியாலிட்டி ஷோக்களில் போட்டியாளராகவும், நடுவராகவும் கலந்து கொண்டு ரசிகர்கள் மத்தியில் நீங்கா இடம் பிடித்தவர் தான் நடிகர் ரோபோ சங்கர். இவரது மகள் இந்திரஜாவுக்கும் அவரது உறவினர் பையன் கார்த்திக் என்பவரை கடந்த 24ஆம் தேதி திருமணம் செய்துகொண்டார். அவர்களது திருமணம் மதுரையில் மிக பிரம்மாண்டமாக நடைபெற்றது. இந்த நிலையில்...

வீட்டை விட்டு வெளியே போகும் எழில்.., ஈஸ்வரியால் வெடித்த புது பிரச்சனை.., பாக்கியலட்சுமி ட்விஸ்ட்!!

பாக்கியலட்சுமி சீரியல் இப்போது அடுத்தடுத்து பல அதிரடியான திருப்பங்களுடன் நகர்ந்து கொண்டுள்ளது. ஈஸ்வரி தினம் தினம் ஏதாவது ஒரு பிரச்சனையை கொண்டு வந்து கொண்டு இருக்கிறார். அதன்படி அமிர்தாவுக்கு குழந்தை இல்லை என்பதை குத்தி காட்டி பேச எழில் ஆத்திரமடைகிறார். இனியும் அமிர்தாவை இப்படி பேசினால் நான் இந்த வீட்டில் இருக்க மாட்டேன் என...

குணசேகரன் திட்டத்தை புட்டு புட்டு வைக்கும் ஜான்சி.., ஜனனியை கொலை செய்யும் கும்பல்.., எதிர்நீச்சல் ப்ரோமோ!!!

எதிர்நீச்சல் சீரியலில் சித்தார்த்தை யார் கடத்தி வைத்துள்ளனர் என்பது தெரியாமல் உமையாள் தவித்துக் கொண்டிருக்கிறார். இந்த பக்கம் எங்கு மாப்பிள்ளையை காணவில்லை என குணசேகரன் வேறு டார்ச்சர் செய்து கொண்டிருக்கிறார். இப்படி இருக்கையில் இன்றைய எபிசோடுகாண ப்ரோமோ வெளியாகியுள்ளது. இந்த ப்ரோமோவில் நிச்சயம் சித்தார்த் நம்மிடம் இருக்கும் வரை ஜனனிக்கு எதுவும் ஆகாது என...

விரைவில் முடிவுக்கு வரும் தமிழும் சரஸ்வதியும் சீரியல்.., இது தான் கிளைமாக்ஸ்!!!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் தமிழும் சரஸ்வதியும் சீரியல் இப்போது பல அதிரடியான திருப்பங்களுடன் நகர்ந்து கொண்டுள்ளது. இதில் இப்போது அர்ஜுனனின் அக்கா கணவரே அவருக்கு எதிரியாக மாறி விட்டார். மேலும் அவர் அர்ஜுனனின் தலையில் அடிக்க அவர் கோமா ஸ்டேஜுக்கு சென்று விடுகிறார். இதற்கு காரணம் தமிழ் தான் என ராகினி தவறாக புரிந்து...

என் பொண்டாட்டிய பேச நீங்க யாரு.., ஈஸ்வர்யிடம் எகிறிய எழில்.., பாக்கியலட்சுமி அதிரடி ட்விஸ்ட்!!!

பாக்கியலட்சுமி சீரியலில் இப்போது ஒரு வழியாக அனைத்து பிரச்சனைகளும் முடிவடைந்துவிட்டது என நினைத்துக் கொண்டிருக்கும் நேரத்தில் குடும்பத்திற்குள் அடுத்தடுத்து பூகம்பங்கள் வெடிக்க ஆரம்பிக்கிறது. அதாவது ஈஸ்வரி அமிர்தாவிடம் குழந்தையை பற்றி பேசி குத்தி காண்பிக்கிறார். இதனால் அமிர்தா எழிலிடம் நாம் குழந்தை பெற்றுக் கொள்ளலாம் என என்று சொல்கிறார். கிளாம்பாக்கத்தில் ரயில் நிலையம் அமைக்கும் பணி...

மலேசியா மாமாவை ரகசியமாய் சந்திக்கும் ரோகினி.., வீடியோ ஆதாரத்துடன் நிரூபிக்கும் முத்து!!!

சிறகடிக்க ஆசை சீரியலில் ரோகினி கர்ப்பமாக இருக்கிறார் என நினைத்து கொண்டு விஜயா அவரை தலையில் தூக்கி வைத்து ஆடுகிறார். ரோகினியும் இதுதான் தான் தப்பிப்பதற்கு சாக்கு என எதுவும் சொல்லாமல் அமைதியாக இருக்கிறார். இப்படி இருக்கையில் அடுத்து வரும் எபிசோடு குறித்து அப்டேட் வெளியாகியுள்ளது. அதாவது ரோகினியிடம் அந்த மலேசியா மாமா நடிப்பதற்கு...

அரிவாளுடன் குணசேகரனை வெட்ட வரும் கரிகாலன்., பேராபத்தில் சிக்கும் ஜனனி., அடுத்து நடக்க போகும் விபரீதம் என்ன??

எதிர்நீச்சல் சீரியல் இப்போது அனல் பறக்க ஒவ்வொரு நாளும் ஒளிபரப்பாகி வருகிறது. இதில் தர்ஷினியின் திருமணம் நடக்குமா நடக்காதா என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இப்படி இருக்கையில் இன்றைய எபிசோடுகாண ப்ரோமோ வெளியாகியுள்ளது. இந்த ப்ரோமோவில் குடும்பத்தில் உள்ள அனைவரும் தர்ஷினியை அழைத்துக்கொண்டு நிச்சயதார்த்தத்திற்காக கோவிலுக்கு செல்கின்றனர். இந்தப் பக்கம் சக்தி கதிரிடம் ஜனனியை விட்டால் தான்...

ரோகினி கர்ப்பமா இருக்குறா?? அதிர்ச்சியில் உறைந்த மனோஜ்.., அடுத்து நடக்கப்போவது என்ன??

சிறகடிக்க ஆசை சீரியலில் ரோகினி ஒரு வழியா முத்து செய்த பிரச்சினையால் நாம் தப்பித்து விட்டோம் என நினைத்துக் கொண்டிருக்கிறார். அந்த நேரத்தில் விஜயா சரியாக ஏன் உங்க அப்பா வரவில்லை என ரோகிணியிடம் கேள்வி எழுப்புகிறார். இதற்கு என்ன பதில் சொல்வது என்று தெரியாமல் ரோகினி தவிக்கிறார். அப்போது ரோகினி அந்த இடத்தை...
- Advertisement -

Latest News

வெப்ப அலை எதிரொலி.. 2 நாளில் 20 பலி?? வெளியான அதிர்ச்சி தகவல்!!

இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளிலும் வெயிலின் தாக்கம் ஆண்டுதோறும் அதிகரித்த வண்ணம் உள்ளது. இதனால் குழந்தைகள், பெரியவர்கள் உட்பட பலரும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் வெப்ப...
- Advertisement -